மணிப்பூர் கலவரம் : முகாம்களில் இருந்தவர்களை சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல்

இம்பால், ஜூலை 1 மணிப்பூரில் கலவரத்தினால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் உள்ள மக்களை சந்தித்த காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி மக்கள் அமைதி பேணும்படி வலி யுறுத்தினார். மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீஸ் இனத்தினருக்கு பழங் குடியினர் தகுதி  வழங்குவது தொடர்பாக ஏற்பட்ட…

Viduthalai

புலவர் குழந்தை பிறந்த நாள் (1.7.1906)

இவர் தந்தை பெரியாரின் சுயமரியாதைச் சிந்தனையாளர்அறிவில் முதிர்ச்சி, உணர்வில் முதிர்ச்சி, புலமையில் முதிர்ச்சி, பாக்களைப் புனைவதில் முதிர்ச்சி - ஆனால், பெயர் மட்டும் குழந்தை!புலவர் குழந்தை, ஈரோடு நகரத்திற்கு அருகில்  ‘ஒல வலசு’ என்ற சிற்றூரைச் சேர்ந்தவர். தாயார் சின்னம்மை, தந்தை…

Viduthalai

ஆண்மை என்ற சொல் அழிய வேண்டும்

"ஆண்மை" என்னும் பதமே பெண்களை இழிவு படுத்தும் முறையில் உலக வழக்கில் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது என்பதைப் பெண்கள் மறந்து விடக் கூடாது. அந்த 'ஆண்மை' உலகில் உள்ள வரையிலும் பெண்மைக்கு மதிப்பு இல்லை என்பதைப் பெண்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.…

Viduthalai

குரங்கு (ஹனுமான்) செத்துப் போச்சே!

கருநாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம் சுமஹள்ளி கிராமம், வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள ஒரு ஊராகும். இந்தக் கிராமத்திற்கு அடிக்கடி வனவிலங்குகள் உலா வந்து செல்வது வழக்கம். பபூன் வகை குரங்கு கூட்டம் ஒன்று சுமஹள்ளி கிராமத்திற்கு அவ்வப்போது வந்து விளையாடி, பொருட்…

Viduthalai

‘90 இல் 80 அவர்தான் வீரமணி’ சிறப்புக் கூட்டத்தில் – தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி., நெகிழ்ச்சியுரை

 உங்களைப் பார்த்து நாங்கள்  வளர்ந்தோம்; உங்கள் அடியொற்றி நடக்கிறோம்நீங்கள் என்றென்றைக்கும் எங்களுக்குத் தோள் கொடுப்பவராக  மட்டுமல்ல; எங்களைப் பாதுகாக்கிற மிகப்பெரிய காவல் அரணாக நின்று கொண்டிருக்கிறீர்கள்!சென்னை, ஜூலை 1 உங்களைப் பார்த்து நாங்கள்  வளர்ந்தோம்; உங்கள் அடியொற்றி நடக்கிறோம். முதல மைச்சர்,…

Viduthalai

கையாலாகாத கடவுள்கள்: தமிழ்நாட்டில் இருந்து கடத்தப்பட்ட சிலைகள் சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில்!

சிங்கப்பூர், ஜூலை 1 சிங்கப்பூரில் உள்ள 'ஏஷியன் சிவிலைசேஷன்' அருங்காட்சியகத்தின் இணையதளத்தில் மிகவும் தொன்மையான சிலைகள் மற்றும் கலைப் பொருட்கள் தமிழ்நாட்டில் இருந்து வாங்கி வரப்பட்டதாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த சிலைகள் மற்றும் கலைப்பொருட்கள் தமிழ்நாட்டில் உள்ள எந்தக் கோவிலுக்குச்…

Viduthalai

மகாராட்டிரா மாநிலத்தில் பெரும் விபத்து: 25 பயணிகள் தீயில் கருகி மரணம்

புல்தானா, ஜூலை 1 மகாராட்டிர மாநிலம் யவத்மாலில் இருந்து புனே நோக்கி இன்று (1.7.2023) காலை  32 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்து சம்ருத்தி மஹாமார்க் நெடுஞ்சாலை யில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் பேருந்து…

Viduthalai

ஆளுநரின் அதிகாரம் என்னவென்று ஆர்.என்.ரவிக்கு தெரியாமல் போனது வேடிக்கை

கனிமொழி எம்.பி., கருத்துசென்னை, ஜூலை 1  ஆளுநரின் அதிகாரம் என்னவென்று ஆர்.என்.ரவிக்குத் தெரியாமல் போனது வேடிக்கையளிக்கிறது என்று கனிமொழி எம்பி கூறியுள்ளார். தி.மு.க. துணை பொதுசெயலாளரும், மக்க ளவை உறுப்பினருமான கனிமொழி தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ஒரு நியமன பதவியிலிருக்கும் ஆளுநரின் அதிகாரம்…

Viduthalai

அடாவடி ஆளுநர்: சட்ட நிபுணர்கள் கருத்து

புதுடில்லி, ஜூலை 1 அமைச்சர் செந்தில் பாலா ஜியை நீக்குவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி 29.6.2023 அன்று அறிவித்தார். அதற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அம்முடிவை நிறுத்தி வைப்பதாகவும், சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ள தாகவும் கூறினார். இந்நிலையில், இப்பிரச்சினை தொடர்பாக…

Viduthalai

தமிழ்நாடு ஆளுநரை குடியரசு தலைவர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்: தேசிய தலைவர்கள் வலியுறுத்தல்

புதுடில்லி ஜூலை 1 அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி உத்தரவு பிறப்பித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவியை குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தேசிய கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழ்நாடு அமைச்சரவையிலிருந்து அமைச்சர் செந்தில்பாலாஜியை…

Viduthalai