பெரியார் விடுக்கும் வினா! (886)
மனிதர்களை இரண்டு தன்மைகள் இயற்கைக்கு விரோதமாக ஆட்சி புரியலாமா? ஒன்று கடவுள்; மற்றொன்று அரசாங்கம்; இந்தக் கடவுளும், ஆட்சியும் பார்ப்பானைக் காப்பாற்ற ஏற்பட்டதல்லவா? இதை மக்கள் உணர்ந்து மாறுவது எப்போது?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
விஜயவாடா நாத்திகர் மய்யத்தின் ஏற்பாட்டில் பன்னாட்டு மாநாடு
"நாத்திகம் - எதிர்மறையான கருத்தல்ல; மனிதரின் முன்னேற்றம் - வளர்ச்சிக்கான ஒரு வாழ்வியல் முறை" தமிழர் தலைவர் ஆசிரியர் காணொலி வழி நிறைவுரை ஆற்றினார்ஆந்திர மாநிலம் - விஜயவாடாவில் அமைந்துள்ள நாத்திகர் மய்யத்தின் ஏற்பாட்டில் அதன் நிறுவனர் நாத்திக அறிஞர் கோரா அவர்களின் 120ஆம்…
சென்னைப் பெரியார் திடலில் சுயமரியாதைக் குடும்பங்களின் சங்கமம்!
பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் - ருசிய கலைஞர்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள்பெரியார் விருது அளிக்கப்பட்ட பெருமக்கள்ஒரே குதூகலம் - திராவிடர் திருநாள் விழா வெகு சிறப்புசென்னை, ஜன. 18- சென்னைப் பெரியார் திடலில் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 29ஆம் ஆண்டு…
திராவிடர் திருநாள், தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் விழா : ரஷ்ய நாட்டுக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள்
பெரியார் வீர விளையாட்டுக் கழகத்தின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் (சென்னை பெரியார்…
ஒரு பெண்ணின் உலக சாதனை 150 நாட்களாக தினமும் ஒரு மாரத்தான் ஒட்டம்
மெல்பர்ன், ஜன. 18 150 நாட்களாக தினமும் ஒரு மாரத்தான் ஓடி ஆஸ்திரேலிய பெண் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார். அவர் 6,300 கி.மீ தூரத்தை நிறைவு செய்தார். ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த மாரத் தான் ஓட்டப் பந்தய வீராங் கனை எர்ச்சனா…
சமூக ஊடகங்களிலிருந்து… ‘பிராமணர்’ சங்க மாநாட்டில் பாண்டே ஜாதித் திமிர் பேச்சு?
ஒரு பேச்சுக்கு, கார்த்திகை செல்வனோ, அல்லது வேறு ஏதாவது ஒரு தமிழ் ஊடகவியலாளரோ தங்கள் ஜாதிக்கான மாநாட்டில் கலந்து கொண்டு, ஜாதி வெறியைத் தூண்டும் படி, படு கொலைகளை, வன்முறையைத் தூண் டும்படி பேசுகிறார்கள் என்று வைத்துக் கோள்வோம்.அதன் பின், அவர்களைப்…
“படித்துறையில் பாசி படரலாமா?” நல்ல கேள்வி!
தருமபுரி மாவட்டத்தில் உள்ள மூக்கணூர்பட்டி வே. இராமசாமி அவர்கள் மாவட்டத் தலைவராக இருந்து அம்மாவட்டத்தில் இயக்க வளர்ச்சியில் பெரிதும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். பல போராட்டங்களில் ஈடுபட்டு பல முறை சிறைக்குச் செல்லத் தயங்கா கொள்கை வீரர். அப்படிப்பட்டவரின் அன்பு மகன்…
நீதித்துறையில் பார்ப்பன ‘ஆக்டோபஸ்!’ 9.1.2023 நாளிட்ட ‘டைம்ஸ் ஆ
ஃப் இந்தியா' பத்திரிகை நீதித்துறையில் பார்ப்பன 'ஆக்டோபசின்' ஆதிக்கத்தைத் தரவுகளுடன் தோலுரித்துக் காட்டியுள்ளது."இந்திய சட்ட அமைச்சரகத்தால் அமைக்கப்பட்ட நிலைக் குழு, "பல ஆண்டுகளாக நீடித்துவரும் கொலீஜியம் முறையில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன; இதனால் பதவி நியமனங் களுக்கு இடையே பெரிய அளவில்…
கடவுளும் – பார்ப்பானும்
இந்துக்கள் என்பவர்களுடைய கடவுள்கள் எல்லாம் ஆரியர்களால் அல்லது பார்ப்பனர்களால் ஏற்பட்டது என்பதற்கு அவர்கள் தங்களுக்குள்ள பெருமையை அக்கடவுள்களுக்கு ஏற்றி யிருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம் என்னவென்றால், இன்றைய தினம் எல்லாச் சாமிக்கும் பூணூல் போடப்பட்டி ருப்பதேயாகும். 'குடிஅரசு' 22-3-1931
சமூகநீதி – நீதிக்காக நீங்கள் போராடுங்கள்; வீதியில் நின்று நாங்கள் போராடுகிறோம்!
யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கத்தின் 30 ஆம் ஆண்டு விழாவில் தமிழர் தலைவரின் ஏற்புரைசென்னை, ஜன.18 சமூகநீதி - நீதிக்காக நீங்கள் போராடுங்கள்; வீதியில் நின்று நாங்கள் போராடுகிறோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.‘‘சமூகநீதிப்…