நாடாளுமன்ற வரையறையை தென் மாநிலம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்க்கவேண்டும் – மாணிக்கம் தாகூர்

விருதுநகர், ஜூன் 13 நாடாளுமன்ற புதிய வரை யறையை தென்மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்க்கவேண்டும் என்று விருதுநகர் நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்  நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழா பல்வேறு விமர்சனங்களுக்கு இடையே நடைபெற்று முடிந்துள்ளது. புதிய…

Viduthalai

மணிப்பூர் கலவரம் பிரதமர் மோடி வாய் திறக்காதது ஏன்? காங்கிரஸ் கேள்வி

புதுடில்லி, ஜூன் 13 டில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், முகுல் வாஸ்னிக் மற்றும் பக்த சரண்தாஸ் ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். மணிப்பூர் மாநிலத்தில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை குறித்து பேசிய…

Viduthalai

பாடத் திட்டங்களில் பகுத்தறிவைப் புறந்தள்ளுவதா? என்சிஇஆர்டி உறுப்பினர்கள் குற்றச்சாட்டு

புதுடில்லி, ஜுன் 13 - பொய்யான செய்திகள் மூலம் அரசியல் அறிவியல் பாடங்கள் சிதைக்கப்பட்டு பகுத்தறிவுப் பாதை யில் இருந்து விலகி, கல்வியை முற்றிலுமாக செயலிழக்கச் செய்து விட்டது மோடி அரசு என்று கல்வி ஆராய்ச்சி  மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில்(என்சிஇஆர்டி)உறுப்பினர்…

Viduthalai

அவுரங்கசீப் படத்தை அலைபேசியில் வைத்திருந்த இளைஞர் கைது

மும்பை, ஜூன் 13 முகலாய ஆட்சியாளர்கள் அவுரங்கசீப், திப்பு சுல்தானை மய்யப்படுத்தி மகாராட்டிராவின் அகமதுநகர், சம்பாஜிநகர், கோல்காபூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அண்மையில் கலவரங்கள் ஏற்பட்டன. இதன் காரணமாக அந்த பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. சமூக வலைதளங்களில் முகலாய ஆட்சியாளர்களை ஒருதரப்பினர்…

Viduthalai

மத்தியப் பிரதேச பிஜேபி ஆட்சியில் 225 ஊழல்கள் பிரியங்கா காந்தி பகிரங்க குற்றச்சாட்டு

போபால், ஜூன் 13 மத்தியபிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதன் தொடர்ச்சியாக அடுத்த ஆண்டு (2024) நாடாளுமன்றமும் தேர்தலை சந்திக்க இருக்கிறது. இந்த தேர்தல்களில் வெற்றி பெற காங்கிரஸ் அதிரடி நடவடிக்கைளை…

Viduthalai

டில்லி நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டம்

 சண்டிகர்,  ஜூன் 13 விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) உயர்த்தக் கோரியும், விவசாயிகளைக் காப்பாற்றக் கோரியும் அரியானாவின் குரு சேத்ராவில் விவசாயிகள் டில்லி செல்லும் நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் நடத் தினர்.அரியானா மாநிலத்தில் சூர்யகாந்தி பயிரை விளைவித்த விவசாயிகள்,…

Viduthalai

கடல்நீர் குடிநீராகிறது : சென்னைக்கு குடிநீர் பஞ்சம் தீரும்

சென்னை, ஜூன் 13 - சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள நெம்மேலியில் ரூ.1,516.82 கோடிசெலவில் தினமும் 15 கோடி லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகளை சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும்…

Viduthalai

பொது இடங்களில் குப்பைகளைக் கொட்ட கேரள அரசு தடை

திருவனந்தபுரம், ஜூன் 13 கேரளா வில் பொது இடங்கள், ஆறு உள்பட நீர்நிலைகளில் குப்பையை கொட்ட அரசு தடை விதித்து உள்ளது. ஆனாலும் இரவு நேரங்களில் யாருக் கும் தெரியாமல் குப்பை, கழிவுகளை கண்ட இடங்களிலும் சிலர் கொட் டிச் செல்கின்றனர்.…

Viduthalai

ஜூலையில் சென்னையில் புதிய விமான முனையம்

சென்னை, ஜூன் 13 சென்னை மீனம்பாக்கத்தில், பன்னாட்டு ஒருங்கிணைந்த புதிய விமான முனையம், முதல் கட்டம் 1,36,295 சதுர மீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் மாதம் 8-ஆம்…

Viduthalai

பிளஸ் ஒன்று பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

சென்னை, ஜூன் 13 சென்னை விருகம்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் அன் பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்களை வழங் கிய பின்னர் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 6 முதல் 12ஆம் வகுப்பு…

Viduthalai

பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களிலும் மருத்துவ பொது கலந்தாய்வுக்கு எதிர்ப்பு அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி

சென்னை, ஜூன் 13 சென்னை மருத்துவக் கல்லூரியில், 187-ஆவது மருத்துவக் கல்வி நிறைவு விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் பங்கேற்று, மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி நிறைவு சான்றிதழ்களை வழங்கினர்.…

Viduthalai

அ.தி.மு.க. – பி.ஜே.பி. கூட்டணி முறியுமா? அண்ணாமலைமீது அ.தி.மு.க. இரு அணிகளும் கடும் கண்டனம்!

சென்னை, ஜூலை 13 ஆங்கில நாளிதழுக்கு அண்ணாமலை அளித்த பேட்டியில், "தமிழ்நாட் டின் பல்வேறு நிர்வாகங்கள் ஊழலில் திளைத்தது. மேனாள் முதலமைச்சர் (ஜெயலலிதா) நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்டார். அதனால்தான் தமிழ்நாடு ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக மாறிவிட்டது. அது ஊழலில் முதல்…

Viduthalai