தஞ்சாவூர் ஒன்றியம் தோறும் கிளைகள் தொடங்க கும்பகோணம் கழக மாவட்டங்களின் திராவிடர் தொழிலாளரணியின் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
பாபநாசம், ஜூன் 13 திராவிடர் தொழிலாளரணி தஞ்சாவூர் கும்பகோணம் மாவட்டங்களின் சார்பாக பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரி குலேஷன் மேல்நிலைப்பள்ளி (திருக்கரு காவூர் சாலையில்) பாபநாசத்தில் 11. 06. 2023 அன்று மாலை 7 மணி அளவில் நடை பெற்றது.திராவிடர் தொழிலாளரணியின் மாநில…
ஒரத்தநாடு வட்டத்தில் ‘விடுதலை’ சந்தா சேகரிப்பு
ஒரத்தநாடு, ஜூன் 13 கடந்த 7.6.2023 அன்று மாலை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் ‘பெரியார் நாடு' என்று பெருமையுடன் அழைக்கப்படும் ஒரத்தநாட்டில் ஒன்றிய நகர கழகத்தின் சார்பாக ‘விடுதலை' சந்தா திரட்டும் பணி ஆர்வமுடன் துவக்கப்பட்டது.கழகத் தோழர்கள் உற்சாகத்துடன் பெருமள…
ஜூன் 25 செந்துறையில் பயிற்சி முகாம் சிறப்பாக நடத்திட ஒன்றிய கலந்துரையாடலில் முடிவு
செந்துறை, ஜூன் 13- செந்துறை ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 9.6.2023 அன்று மாலை 6 மணியளவில் அரியலூர் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் தலைமையில் செந் துறை பெரியார் டிஜிட்டல் ஸ்டுடியோ வளாகத்தில் நடைபெற்றது. மு.முத்தமிழ்ச்செல்வன் கடவுள் மறுப்பு…
பாவலரேறு பெருஞ்சித்திரனார் 28 ஆவது நினைவேந்தல்: பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் பங்கேற்பு!
சென்னை, ஜூன் 13 பாவலரேறு பெருஞ்சித்திரனார் 28 ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி மேடவாக்கம் வடக்குப்பட்டு சாலை பாவலரேறு தமிழ் களம் அரங்கில் 11.6.2023 அன்று மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெற்றது.இறை பொற்கொடி தலைமை தாங்கினார்.…
இதுதான் ஜனநாயகம்
விவசாயிகள் போராட்டம் தொடர்பான பதிவுகளை முடக்குமாறு மிரட்டப்பட்டோம்டுவிட்டர் மேனாள் இயக்குநர் அதிர்ச்சிப் பதிவுவாசிங்டன், ஜூன் 13 விவசாயிகள் போராட் டம் தொடர்பாக பதிவான டுவிட்டர் கணக்குகளை முடக்குமாறு இந்திய அரசால் மிரட்டப்பட்டோம் என டுவிட்டர் மேனாள் தலைமை இயக்குநர் ஜாக் டோர்சி…
இப்படியும் – அப்படியும்!
ஊழல் வழக்கில் சிறை சென்றவர் ஜெய லலிதா.- அண்ணாமலை, தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர்அண்ணாமலையின் செயல்பாடு சிறப்பாக உள்ளது.- அமித்ஷா, ஒன்றிய உள்துறை அமைச்சர்
பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் மேலும் மேலும் பலம் பெறுகிறது
பாட்னா, ஜூன் 13 நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதாவை வீழ்த்துவது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, பீகார் மாநில தலைநகர் பாட்னாவில், இம்மாதம் 23 ஆம் தேதி, எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடக்கிறது. அதில், மல்லிகார் ஜுன கார்கே, ராகுல்காந்தி (காங் கிரஸ்), தமிழ்நாடு…
தமிழ்நாட்டில் ஹிந்திக்கு இடமில்லை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
சென்னை, ஜூன் 13- தி.மு.க. தலைவர் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளி யிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் குறிப் பிட்டுள்ளதாவது.இந்தியாவின் அனைத்துக் குடி மக்களும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்துவரும் நிலை யில், ஒன்றிய அரசும், அதன் நிறுவனங்களும் பிற இந்திய மொழிகளைவிட…
சுவரெழுத்துப் பிரச்சாரம்
தென்காசி மாவட்டம் குற்றாலம் விகேயென் மாளிகையில் ஜூன் 28,29,30 ஜூலை 1 ஆகிய 4 நாள்கள் “பெரியாரியல் பயிற்சிப்பட்டறை” நடைபெறுகிறது. தென்காசி-நெல்லை செல்லும் முக்கிய சாலை, ஆலங்குளம் ஆண்டிபட்டியில் முக்கிய சாலை, ஆண்டிபட்டி-கரும்பனூர் செல்லும் முக்கிய சாலை என தென்காசியில் பல்வேறு…
பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக்கு – புதிய புரஜெக்டர் அன்பளிப்பாக கோ.கருணாநிதி வழங்கினார்
தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப்பட்டறையில் வகுப்பெடுக்கும் பெருமக்களுக்கும், பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கும் பயன்படும் வகையில், பெரியாரியல் பாடங்களை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ள வசதியாக காட்சிப்படுத்தும் "புரஜெக்டர்" (Projector) புதிய சாதனம் ஒன்றினை 'எம்பவர்' அறக் கட்டளை மூலம்…
பெரியார் நூலக வாசகர் வட்டம்
15.6.2023 வியாழக்கிழமைபெரியார் நூலக வாசகர் வட்டம்சென்னை: மாலை 6:30 இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை -7 சிறப்பு பட்டிமன்றம்: தலைவர் கலைஞரின் நிலைத்த புகழுக்கு பெரிதும் காரணம் அவரிடம் தென்பட்ட தமிழ் உள்ளமா? - தாய் உள்ளமா? நடுவர்: கலைமாமணி நாகை…
நன்கொடை
தென்சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சாலிகிராமம் மு.இரா.மாணிக்கம் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் 12.6.2023 அன்று திருச்சி நாகம்மையார் குழநதைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடை வழங்கினார்.
