தீண்டாமை + ஆணவம் + பெண்ணடிமை = தில்லை நடராஜர் – பாணன்

நந்தனார் என்ற ஒரு திரைப்படம் 1942ஆம் ஆண்டில் திரையில் வந்தது. நந்தன் நாயனார் குறித்த ஒரு படம். கொடும் துன்பத்தில் உழன்ற பிறகு தான் சிவன் அவருக்கு அருள்வானாம். ஆனால் அவரை கொடுமைப்படுத்தியவர்களுக்கு சிவன் என்ன தண்டனை கொடுத்தான் என்று எல்லாம்…

Viduthalai

“பேய்களும்” “பிசாசுகளும்” ஏன் எல்லாருக்கும் தெரிவதில்லை? – நன்மாறன் திருநாவுக்கரசு

இரவில் இருட்டான அறைக்குள் உங்களால் தனியாகச் செல்ல முடியுமா? முடியாது என்பதுதான் பலரது பதிலாக இருக்கும். காரணம், இருட்டில் பேய், பிசாசு உலாவும் என்று பயமுறுத்தி வைத்திருப்பார்கள்.சிலருக்கு வளர்ந்தவுடன் பேய் பயம் போய்விடும். சிலருக்கு வளர்ந்த பின்னும் பயம் இருக்கும். சிலர்…

Viduthalai

ஸ்டாலினும்-சோதிடனும்!

சோவியத் ஒன்றியத்தின் தலைவர் மார்ஷல் ஸ்டாலினுக்கு தெய்வீகத்திலும் அதைப் பற்றிய குருட்டுக் கொள்கைகளிலும் அறவே நம்பிக்கை கிடையாது. முக்கியமாக சோதிடப் புரட்டுகளை வெறுத்தொதுக்குபவர். சோதிடத்தில் அவருக்குக் கொஞ்சங்கூட நம்பிக்கையில்லை. சோதிடர்களை வெறுப்பவர் - இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்ச்சியுள்ளது.ஸ்டாலின் பிறந்த ஊரான…

Viduthalai

நூல் அரங்கம் – பொ.நாகராஜன் – பெரியாரிய ஆய்வாளர்

நூல்: “ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்”ஆசிரியர்: ஏ.ஜி. நூரானி  - தமிழில் ஆர். விஜயசங்கர் வெளியீடு: பாரதி புத்தகாலயம்முதல் பதிப்பு 2022பக்கங்கள்: 820 விலை: ரூ.800/-கடந்த ஒரு நூற்றாண்டாக இந்தியாவின் மீது சூழ்ந்திருக்கும் கருமேகம் தான் இந்துத்துவம் ! இந்துத்துவத்தின் மூலமாக இந்து ராட்டிரம் அமைக்க வேண்டுமென்ற குறிக்கோளோடு…

Viduthalai

அவர்தான் கலைஞர்!

தன்னலம் பாராது பிறர்நலம் பேணும் சிந்தனை கொண்ட தலைவர் கலைஞர், சமூகநீதி சமத்துவம் அனைவருக்கும் அனைத்தும் என்ற எண்ண ஓட்டத்தை நாடி நரம்புகள் எல்லாம் ஏற்றி பணி செய்தவர். தான் ஆட்சியில் இருக்கும் போதும் ஆட்சியில் இல்லாத போதும் தாழ்த்தப்பட்ட சமுகத்திற்கான…

Viduthalai

ஓடியது உனது கால்கள்தானே!

தடகள வீரர் சாந்தி 2006இல், தோஹாவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில், வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக, தமிழ்நாடு அரசின் சார்பில் 15 லட்சம் ரூபாய் பணமும், 1 லட்சம் மதிப்புள்ள தொலைக்காட்சிப் பெட்டியும் பரிசாக வழங்கப்பட்டது; வழங்கியவர் தலைவர் கலைஞர். இந்த பரிசு பெறுவதற்கு…

Viduthalai

யார் சங்கராச்சாரி…?

லோக குருசங்கராச்சாரி?நம்மை பார்த்தால் குளிப்பார்!நாம் கிட்டே நெருங்கினால் குளிப்பார்!நம்மோடு பேசினால் குளிப்பார்!தமிழில் பேசினால் குளிப்பார்!நம்மை தொட்டால்குளிப்பார்!நாம் தொட்டதை தொட்டால்குளிப்பார்! ஆம் நாம் இல்லைஎன்றால் நாற்றம் எடுத்தநாதாரி குளிக்காமலே இருந்திருப்பார்...!!- கவிஞர் சிற்பி சேகர், பட்டுக்கோட்டை

Viduthalai

பகுத்தறிவுப் பகலவன்

பெரியார் என்றோர் ‘பகுத்தறிவுப் பகலவனின்’குறையாத கதிரொளியில் விளைந்தகொள்கைக் கதிர் முத்தே!மறையாத வரலாறாய் வாழ்ந்திலங்கும்அருமருந்தே!நினைவாலும் தமிழர்தம் நலம் காக்கும் கேடயமே!கனவாலும் இனப்பகைவர் கைக்கொள்ளத் துணியா திராவிடக் கோட்பாடே!மழை போன்று; நிலம் போன்று தகைமைசால் பெருங்குணமே!உழைப்பாலே உளத்தாலே இளமைப்பொங்கும்தமிழுக்கு இணையான “தமிழர்” தலைவரே!மலைமுகடே! எரிதழலே!தானுற்ற கொள்கை உறவுகளுக்கோர் வற்றாத உவப்புகுக்கும்…

Viduthalai