அருங்காட்சியக பெயர் மாற்றம் – ஆயிரம் மோடிகள் வந்தாலும் நேருவின் புகழை அழிக்க முடியாது கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை, ஜூன் 18 நேருவின் புகழை ஆயிரம் மோடிகள் வந்தாலும் அழிக்க முடியாது. டில்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயரை மாற்றியதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய விடுதலை போராட்டத்தில்…

Viduthalai

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் ரூ.15 கோடியில் நடைமேம்பாலம்

சென்னை, ஜூன் 18 சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் புதிய நடை மேம்பாலம் அமைப்பது தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தனர். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் 2023-_2024ஆம் நிதியாண் டின் அறிவிப்புகளை…

Viduthalai

கேரளாவில் வேகமாக பரவும் டெங்கு, எலிக்காய்ச்சல் இதுவரை 34 பேர் பலி

திருவனந்தபுரம், ஜூன் 18 கேரளாவில் டெங்கு, எலிக்காய்ச்சல் உள்பட தொற்று நோய்கள் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 34 பேர் பலியாகி விட்டனர். கேரளாவில் கடந்த சில மாதங்களாக டெங்கு, எலிக்காய்ச்சல், மலேரியா, மஞ்சள் காமாலை, டைபாய்டு உள்பட தொற்று நோய்கள் வேகமாக…

Viduthalai

நிதிநுட்ப நகரம் – நிதிநுட்ப கோபுரம் மூலம் 87 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, ஜூன் 18 சென்னையில் அமையும் நிதிநுட்ப நகரம், நிதிநுட்ப கோபுரம் மூலம் தமிழ்நாட்டில் 87 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, நந்தம்பாக்கத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறையின் சார்பில் தமிழ்நாடு…

Viduthalai

பா.ஜ.க.வை அம்பலப்படுத்திய ஆசிரியர்

ஓர் அன்பான வேண்டுகோள் !  16.06.2023  அன்று கோவையில் தி.மு.க  மற்றும் கூட்டணிக் கட்சிகள் பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் நமது ஆசிரியர் மட்டும் பேசிய காட்சிப் பதிவை (வீடியோ) அனுப்ப வேண்டும்.. அதுமட்டுமல்ல! அங்குள்ள மேடையில் அமர்ந்த தலைவர்கள் சொல்லாத பல…

Viduthalai

மோடியின் டிஜிட்டல் இந்தியாவின் பலன் இதுதானா? வங்கிக் கணக்கிலிருந்து ரூ.90ஆயிரம் சுருட்டல்

அகமதாபாத்,ஜூன் 18 - வாடிக்கையாளருக்கான சேவையில் போலியான எண்ணில் தொடர்பு கொண்டு பேசியவரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.90 ஆயிரம் பணம் பறிபோனது. இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின்பேரில் 9 மாதங் களுக்கு பிறகு வழக்கு பதிவு செய் யப்பட்டுள்ளது.குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரைச்…

Viduthalai

குரூப்4 பணியிடங்களை உயர்த்த வைகோ வேண்டுகோள்

சென்னை, ஜூன் 18  டிஎன்பிஎஸ்சி குருப் 4 காலிப் பணியிடங்களை உயர்த்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளார் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கரோனாவால் 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்த முடியவில்லை. இந்நிலை யில், 3 ஆண்டுகள் கழித்து,…

Viduthalai

விருதுக்கு எழுத்தாளர் அருந்ததி ராய் தேர்வு

புதுடில்லி, ஜூன் 18 வாழ்நாள் சாதனைக்கான அய்ரோப்பிய கட்டுரை விருதுக்கு எழுத்தாளர் அருந்ததி ராய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தங்கள் எழுத்துக்கள் மூலம் சிந்தனை பரிணாமத்துக்கு பங்களிக்கும் எழுத்தாளர்களுக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள சார்லஸ் வெய்லன் அறக்கட்டளை, கடந்த 1975-ஆம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் விருது…

Viduthalai

அரசியலில் பார்ப்பனரும் பார்ப்பனரல்லாதாரும்

தந்தை பெரியார்அரசியல் விஷயத்தில் நாம் பார்ப்பனர்களை நம்பக்கூடாது என்றும், அவர்களது அரசியல் நோக்கம் என்பதெல்லாம் பார்ப்பனரல்லாதாரை மிதித்து பார்ப்பனர்கள் எப்படியாவது அதிகாரத்திற்கும் பதவிக்கும் உத்தியோகத்திற்கும் வரவேண்டு மென்பதைத் தவிர வேறில்லை என்றும், பார்ப்பனர்கள் தங்களுக்கு உத்தியோகம் பதவி முதலியவைகள் கிடைக்கக் கூடும்…

Viduthalai

ஒன்றிய அரசின் அச்சுறுத்தல்களைக் கண்டு அஞ்சாது- தந்தை பெரியார் மண் – திராவிட மண்!

அமைச்சர் செந்தில்பாலாஜி கைது தனிப்பட்டவர்மீதானதல்ல!பி.ஜே.பி. ஆட்சியின் திரிசூலங்கள்தான் சி.பி.அய். - அய்.டி. துறை - அமலாக்கத் துறைபா.ஜ.க.வின் சர்வாதிகாரப் போக்கைக் கண்டித்து நடைபெற்ற கூட்டத்தில் தமிழர் தலைவர்  கோவை, ஜூன் 17 அமைச்சர் செந்தில்பாலாஜி கைது தனிப்பட்டவர்மீதானதல்ல! பி.ஜே.பி. ஆட்சியின் திரி…

Viduthalai

மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நிதிஷ்குமார் பேட்டி

பாட்னா, ஜூன் 17- மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப் பட வாய்ப்பு உள்ளது என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கூறினார்.நாடாளுமன்ற மக்களவைக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் பொது தேர்தல் நடத்தப்பட வேண்டும்.இந்த தேர்தலில், ஒன்றியத்தில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக…

Viduthalai

பெரியார் முகம் பொறித்த சமூகநீதி செங்கோல் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு இன்று அளிக்க திட்டம்

பெங்களூரு, ஜூன் 17 பெரியார் முகம் பொறித்த தங்கத்தால் செய்யப்பட்ட சமூகநீதி செங்கோலை முதலமைச்சர் சித்தராமையாவுக்கு  வழங்க தமிழ்நாட்டைச் சேர்ந்த சமூகநீதி பேரவை என்ற அமைப்பு திட்டமிட்டுள்ளது.டில்லியில் அண்மையில் நடந்த புதிய நாடாளுமன்ற கட்டட திறப்புவிழாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சைவ மடாதிபதிகள்…

Viduthalai