பிஜேபி தலைவர் அண்ணாமலைக்கு நீதிமன்றம் அழைப்பாணை
ஆலந்தூர், ஜூன் 18 - தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி தி.மு.க பிரமுகர்கள் 12 பேரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இந்த நிலையில் தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவரும், தி.மு.க. பொருளாளருமான டி.ஆர்.பாலு அண்ணாமலைக்கு…
மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, ஜூன் 18 - சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் 104 மருத்துவ உதவி மற்றும் தகவல் மய்யம் மூலம் நீட் தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கு ஏற்படும் மன உளைச் சலை தவிர்க்கும் வகையில் மனநல ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சியை, மருத்துவம்…
சென்னை செம்பாக்கத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற தந்தை பெரியார், அம்பேத்கர், புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் விழா
சென்னை,ஜூன்18 - சென்னை சோழிங்கநல்லூர் மாவட்ட இளைஞரணி சார்பாக 10-.06.-2023 அன்று, செம்பாக்கம் காமராஜபுரத்தில் நடை பெற்ற பகுத்தறிவு பகலவர் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத் கர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஆகியோரின் பிறந்தநாள் முப் பெரும் விழாவாக ஆண்டுதோறும் சீரும் சிறப்புமாக…
மணிப்பூரில் வன்முறை நீடிப்பதற்கு ஆயுதமேந்திய பா.ஜ.க. ஆதரவு மதவெறிக் குழுக்களே காரணம்! பழங்குடியினர் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு!
இம்பால், ஜூன் 18 - குக்கி பழங்குடியினரை அழித் தொழிக் கும் கொள்கையை, ஒன்றிய - மாநில ஆட்சியாளர்கள் கையில் எடுத்துள்ளதாகவும், மணிப்பூரில் நடை பெறும் வன்முறைச் நிகழ்வுகளுக்கு, ஆயுதமேந்திய பாஜக ஆதரவுக் குழுக்களே காரணம் என்றும் மணிப்பூர் பழங்குடியினர் தன்னார்வ…
தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து
தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியாக மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ள ஏ.கே.எஸ்.விஜயன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்தார். அவருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். (கோவை, 16.6.2022)
பழ. பிரபு – வித்யா இணையரின் 25ஆம் ஆண்டு மண நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து
பழ. பிரபு - வித்யா இணையரின் 25ஆம் ஆண்டு மண நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
குடும்ப அரசியலை ஒழிக்க வந்தவர்கள்
தமிழ் மொழியை போற்றிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள், வாரிசு அரசியலை கடுமையாக சாடினார் - பத்திரிகை செய்திஅப்படியென்றால் மேலே படத்தில் உள்ள இவர்கள் எல்லாம் யார் என்று மாண்புமிகு உள்துறை அமைச்சர் அவர்கள் விளக்குவாரா! கட்சியின் அடிமட்ட தொண்டர்களா(?)…
பா.ஜ.க.வின் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையைக் கண்டித்து கோவையில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பொதுக் கூட்டம்!
மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கண்டன உரையாற்றினர்கோவை, ஜூன் 18 - பா.ஜ.க.வின் ஜனநாயக விரோத - மக்கள் விரோத - பழிவாங்கும் எதேச்சதிகார நடவடிக்கைகளைக் கண்டிக்கும் வகையில் கோவையில் 16.6.2023 அன்று மாலை “மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்”…
தமிழ்நாட்டின் 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
சென்னை, ஜூன் 18 தெற்கு வங்கக்கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 16 மாவட் டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் செந்தாமரை கண்ணன் கூறியதாவது: தெற்கு…
பத்திரப்பதிவுக்கு லஞ்சம் கேட்டால் கடும் நடவடிக்கை அமைச்சர் பி.மூர்த்தி எச்சரிக்கை
மதுரை, ஜூன் 18 பத்திரப்பதிவுக்கு லஞ்சம் கேட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பத்திர பதிவுத் துறை அதிகாரிகளுடன் வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி…
தமிழ்நாட்டில் பெண் கல்வி 78 விழுக்காடு வளர்ச்சி திராவிட மாடல் அரசின் சாதனை பேரவைத் தலைவர் மு. அப்பாவு
நாகர்கோவில், ஜூன், 18 மாவட்ட அளவில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் நோக் கில் தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டமான நான் முதல்வன் திட்டம் கன்னியாகுமரி மாவட் டம் நாகர்கோவிலில் நடை பெற்றது. நிகழ்ச்சியை சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு…
கருத்து சுதந்திரம் குறித்து பா.ஜ.க.வினர் பேசலாமா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்
சென்னை, ஜூன் 18 அவதூறு பரப்புவதற்கு ஆதரவாக களமிறங்கும் பாஜவினர் கருத்து சுதந்திரம் பற்றி பேசலாமா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித் துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: பா.ஜ.க. மாநில செயலாளர் அவதூறு…
