‘‘வள்ளலார் சன்மார்க்கம்”-சனாதன தோலுரிப்பு என்ற பிரச்சாரம் எங்கெங்கும் சுழன்றடிக்கட்டும்!
வள்ளலாரை சனாதனத்தின் உச்சம் என்று கூறிய ஆளுநர் ரவிக்கு வடலூர் வட்டார மக்கள் கடல் பதிலடி!குறுகிய இடைவெளியில் பெருஞ்சிறப்பாக வள்ளலார் விழாவினை ஏற்பாடு செய்த தோழர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்!வள்ளலாரை சனாதனத்தின் உச்சம் என்று கூறிய ஆளுநர் ரவிக்கு வடலூர் வட்டார மக்கள் கடல் பதிலடி!…
ஓர் ஓட்டை வாய்…
பிஜேபியின் அரட்டை ஆசாமி ஒருவர் முதலமைச்சர் பொய் சொல்லக் கூடாது என்று கூறியதாக தின பூணூல் மலர் படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. மாதம் 2 கோடி பேர்களுக்கு பிரதமர் மோடி வேலை தருவதாகச் சொன்னார் என்று முதலமைச்சர் குறிப்பிட்டதாகக் கூறி அப்படி…
திருச்சுழி அருகே 8-ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிலை கண்டெடுக்கப்பட்டது
விருதுநகர், ஜூலை 11 திருச்சுழி அருகே 8-ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிலை கண்டெடுக்கப்பட்டது. திருச்சுழி தாலுகா முக்குளம் அருகே சிறுவனூர் கிராமத்தின் காட்டுப் பகுதியில் பழைமையான சிற்பங்கள் இருப்பதாக கிடைத்த தகவலின் படி வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் தாமரைக்கண்ணன், ராஜபாண்டி, நடராஜன், பாண்டியநாடு…
இதுவும் குஜராத் மாடல் தானோ! நடுவழியில் நின்ற ரயிலை பயணிகளும் முகாம் ராணுவ வீரர்களும் தள்ளிச் சென்ற அவலம்
பானிபட், ஜூலை 11 நடுவழியில் பழுதாகி நின்ற ரயிலை அருகில் உள்ள ரயில் நிலையம் வரை பொது மக்களும் ராணுவ வீரர்கள் தள்ளும் காணொலி இணையத் தில் பரவி வருகிறது.சாலையில் பழுதாகி நிற்கும் பேருந்தை, பயணிகள் கீழே இறங்கி தள்ளி ஸ்டார்ட்…
மணிப்பூர் கலவரம் : உச்ச நீதிமன்றம் கருத்து
புதுடில்லி, ஜூலை 11 மணிப்பூரில், பெரும்பான்மையினரான மெய்தி இன மக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் இடையே கடந்த மே மாதம் கலவரம் மூண்டது. சட்டம்-ஒழுங்கை நாங்கள் கையில் எடுக்க முடியாது. பாதுகாப்பை உறுதி செய்வது ஒன்றிய, மாநில அரசு களின் வேலை என்று…
கலைஞருக்கு பேனா நினைவுச் சின்னம் எதிர் வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி
புதுடில்லி, ஜூலை 11 சென்னை மெரினா கடற்கரையில் மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞருக்கு பேனா வடிவத்தில் நினைவுச்சின்னம் அமைக்க தமிழ் நாடு அரசு நடவடிக்கை மேற் கொண்டு வருகின்றது. இதற்காக ஒன்றிய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் முறையான…
தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது
விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு முதலமைச்சர் ஒன்றிய அமைச்சருக்கு கடிதம்சென்னை, ஜூலை 11 தமிழ்நாடு மீனவர்கள் 15 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப் பட்டுள்ள நிலையில், அவர் களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடு வித்திடத் தேவையான நடவடிக் கைகளை…
நாடா, கடும் புலி வாழும் காடா?
மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஓடும் காரில் வைத்து இளைஞர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, கால்களை நக்க வைத்த சம்பவத்தின் காட்சிப் பதிவு இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் சித்தி என்ற இடத்தில் பழங்குடியின தொழிலாளி தஷ்மத் ராவத் என்பவர்…
உரிமையைப் பெறும் வழி
நாம் நம்முடைய உரிமைகளைப் பெறுவது என்றாலே என்ன அர்த்தம் என்றால், நம்முடைய உரிமைகளைப் பறித்து வருகிற எதிரிகளின் ஆதிக்கம் அழிவு என்றுதான் அர்த்தம் ஆகும். அவர்களுடைய அழிவின் மீதுதான் நாம் நம் உரிமைகளை பெற முடியும். ('குடிஅரசு' 30.5.1951)
மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் நூல்கள்!
முனைவர் ஆறு.அழகப்பன் வழங்கினார்!சென்னை, ஜூலை 11- அண்ணாமலை பல்கலைக் கழக ஓய்வு பெ ற்ற பேராசிரியர் முனைவர் ஆறு.அழகப்பன், ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள நூல்களை , மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்கு வழங்கியுள்ளார். அதன் அடை யாளமாக தமிழ்நாடு முதலமைச்சர்,…
