ஒரு நல்லாட்சி என்பதற்கு அடையாளமே அங்கு சிறுபான்மை மக்கள் நிம்மதியாக வாழ்வதே!
இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வகையில் பேசுவதா?ஒரு நல்ல நாடு, நல்லாட்சி என்பதற்கு அடையாளமே - அந்நாட்டில் சிறுபான்மையின மக்கள் நிம்மதியாகவும், சம உரிமையுடனும் வாழ்வதற்கு இடம் தருவதுதான்; மாறாக, ஆளும் கட்சியின் குருபீடமான ஆர்.எஸ்.எஸ்.…
தலைமை ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
சென்னை,ஜன.13- அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைப் பண்புபயிற்சி, ஜனவரி 27, 28ஆம் தேதிகளில் நடை பெறுகிறது.இதுகுறித்து பள்ளிக் கல்வி ஆணையரகம் சார்பில் அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அதி காரிகளுக்கு அனுப்பப் பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்;தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை…
சுயமரியாதையை உரசிப் பார்த்தால் அது எதையும் சுட்டெரித்து விடும் திமுக எம்.பி. கனிமொழி
சென்னை ஜன 13- சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், பெரம்பூரில் உள்ள தனி யார் பள்ளி வளாகத்தில் மாவட்ட துணைச் செய லாளர் புனிதவதி எத்தி ராசன் தலைமையில், ‘’இனமான பேராசிரியரின் நூற்றாண்டு விழா’’ கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த 500…
மூடத்தனத்தின் முடைநாற்றம்: குஜராத் அருகே நரபலி சிறுவன் உட்பட மூவர் கைது
சூரத், ஜன. 13- தாத்ரா-நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில், 9 வயது சிறுவனை கடத்தி கழுத்தை அறுத்து நரபலி கொடுத்த வழக்கில், ஒரு சிறுவன் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.குஜராத் மாநிலம் அருகே உள்ள யூனியன் பிரதேசமான தாத்ரா…
நீட் தேர்வில் ஆள் மாறாட்ட வழக்கு 2 பேருக்கு பிணை வழங்கி உத்தரவாம்!
சென்னை, ஜன. 13- ‘நீட்' தேர்வில் ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் கைதாகி சிறையில் உள்ள இரண்டு பேருக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் பிணை வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.ரகுவன்ஷ் மணி. சகேட் குமார் திங் ஆகியோர் தாக்கல்…
இந்துமத தத்துவம்
19.08.1928 - குடிஅரசிலிருந்து...திருப்பதியில் திருப்பதி தேவஸ்தான பண்டில் நடைபெறும் ஒரு பள்ளிக்கூடத்தில் சமஸ்கிருத வியாகரணை வகுப்பில் பார்ப்பனரல்லாத பிள்ளை களைச் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது என்று பள்ளிக்கூட அதிகாரிகள் மறுத்துவிட்டார்களாம். பொது ஜனங்கள் இதுபற்றி தேவஸ்தான அதிகாரியாகிய மகந்துவிடம் சொன் னதில்…
பிரார்த்தனை
தந்தை பெரியார் பகுத்தறிவு மலர் 1, இதழ் 9, 1935 -லிருந்து...பிரார்த்தனையின் அஸ்திவாரம் உலகத்தைப் படைத்துக் காத்துவரும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதும்; அவர் சர்வ வல்லமையும், சர்வ வியாபகமும், சர்வ அறிவும் ஞானமும் உடையவர் என்பதும்; அப்படிப்பட்ட அக் கடவுளை…
பக்தி – ஒழுக்கம் – தந்தை பெரியார்
-24.11.1964, பச்சையப்பன் கல்லூரிப் பேருரையிலிருந்து....கடவுளாகட்டும், மதமாகட்டும், பக்தியா கட்டும், மோட்சமாகட்டும் வைத்துக் கொள். எதுவானாலும் அது தனிப்பட்ட மனிதனுடைய தனிச் சொத்து. உலகத்துக்கு பொதுச் சொத்தல்ல. ஒழுக்கம், நாணயம் - பொதுச் சொத்து. நான் பக்தியில்லாமல் நரகத்திற்குப் போகிறேன் என்றால் உங்களுக்கு…
இடி விழுந்தது எனும் பொய்க்கதை
போதிமங்கை என்ற ஓர் ஊர்; அங்கே புத்தநெறி தழைத்தோங்கி இருந்தது. ஏராளமான புத்த நெறியாளர்கள் அங்கு வாழ்ந்து வந்தார்கள். திருஞான சம்பந்தர் தம் பரிவாரங்களுடன் அங்குப் பவனி வந்தார். அப்பொழுது அங்கிருந்த புத்தப் பிட்சுகள் தங்கள் தலைவர் புத்த நந்தியுடன் திருஞானசம்பந்தரைச் சந்தித்து…
டாக்டர் எம்.ஜி.ஆர். – ஜானகி மகளிர் கல்லூரியில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா
சென்னை, ஜன.13- சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர்.-ஜானகி மகளிர் கல்லூரி வளாகத்தில் நேற்று (12.1.2023) நடைபெற்ற தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவில் மாணவிகள் பாரம்பரிய முறையில் மகிழ்ச்சியுடன் பொங்கல் விழாவை கொண்டாடினர். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் இந்த விழாவில் பங்கேற்றனர்.மேலும், மாணவிகள் நிகழ்த்திய…