25.6.2023 மேட்டுப்பாளையம் மாவட்ட கலந்துரையாடல்
நாள் : 25.6.2023 ஞாயிறு மாலை 5.30 மணிஇடம்: வசந்தம் ஸ்டீல்ஸ் மேல் மாடி, மேட்டுப்பாளையம்தலைமை: த.சண்முகம், தலைமைக் கழக அமைப்பாளர்பொருள்: ஈரோடு பொதுக்குழு தீர்மானங்களை நிறைவேற்றுதல், பயிற்சி முகாம்கள் நடத்துவது, வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா, சுயமரியாதை…
கடத்தூரில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா – கலைஞர் நூற்றாண்டு விழா
தருமபுரி. ஜூன்22 - அரூர் கழக மாவட்டம் கடத்தூர் ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில் வைக்கம் போராட்ட நூற் றாண்டு விழா மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா, கலைஞர் படத் திறப்பு, திருத்தணி பன்னீர் செல்வம் கலைக்குழுவினர் உடன்…
23.6.2023 திருச்சி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம்
நாள் : 23.6.2023 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிஇடம்: திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் சாலைமுன்னிலை: ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்டத் தலைவர்), இரா.மோகனதாஸ் (மாவட்ட செயலாளர்)தலைமை: அம்பிகா கணேசன், (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்)சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)குறிப்பு:…
செய்திச் சுருக்கம்
சேர்க்கை நிறைவுஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஜூன் 30ஆம் தேதி மாணவர் சேர்க்கை நிறைவடைந்து, ஜூலை 3ஆம் தேதி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்படும் என உயர்கல்வித் துறை அறிவிப்பு
நன்கொடை
தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக்கு கீழப்பாவூர் சரண் சரவணன் ரூ5000/-நன்கொடையை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரனிடம் வழங்கினார்.
கலைஞர் கோட்டத்தில் நான்கு இணையர்களுக்கு திருமணம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று முன்தினம் (20.6.2023) திருவாரூர் மாவட்டம், காட்டூரில் கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்து, நான்கு இணையர்களுக்கு திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன் பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி, பீகார் மாநில நீர்வளத்துறை மற்றும்…
நன்கொடை
சென்னை 'விடுதலை' நாளேட்டில் பணிபுரிந்த மேனாள் பிழை திருத்துநர் கே.என்.துரைராஜ் அவர்கள், நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ.500/- வழங்கியுள்ளார். நன்றி!
தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு ஆய்வு மேற்கொண்டு மழைநீர் வடிகால்வாயினைப் பார்வையிட்டனர்
தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி, பெருங்குடி மண்டலம், புழுதிவாக்கம், வார்டு-186க்குட்பட்ட சதாசிவம் நகரில் ஆய்வு மேற்கொண்டு மழைநீர்…
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு இதய அறுவைச் சிகிச்சை – சீராக இருக்கிறார்
சென்னை, ஜூன் 22 அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் இதய அறுவைச் சிகிச்சை, சென்னை காவேரி மருத்துவ மனையில் நேற்று (21.6.2023) நடந்தது. இந்த அறுவை சிகிச்சை 5 மணி நேரம் நடந் தது. தமிழ்நாடு மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, சட்டவிரோத…
கிராமத்துப் பெண்கள் முதன்முறையாக இடுகாடு சென்று பார்த்த இறுதி நிகழ்வு
திருப்பத்தூர், ஜூன் 22- திருப்பத்தூர் மாவட்ட கழக அமைப்பாளர் வி.ஜி.இளங் கோவின் தாயாரும், பகுத்தறிவு எழுத் தாளர் மன்ற துணைத் தலைவர் மா.கவிதாவின் மாமியாருமான சார தாம்மாளின் இறுதி நிகழ்வு 19.6.2023 அன்று பிற்பகல் 12.30 மணியளவில் வெப்பாலம்பட்டி கிராமத்தில் நடை பெற்றது.…
அமைதியாய் இருங்கள்!
மணிப்பூர் மக்களுக்கு ஒரு தாயாக வேண்டுகோள் விடுக்கிறேன் சோனியா காந்தி பரிவுபுதுடில்லி, ஜூன் 22- அமைதியை கடைப் பிடிக்குமாறு மணிப்பூர் மக்க ளுக்கு சோனியா காந்தி வேண்டு கோள் விடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவரும், அக்கட்சியின் நாடாளு மன்றத் தலைவருமான சோனியா…
தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகள் மூடப்படுகின்றன : தமிழ்நாடு அரசின் அரிய அறிவிப்பு
சென்னை, ஜூன் 22 தமிழ்நாடு முழுவதும் 500 மதுக்கடைகள் இன்று (22.6.2023) முதல் மூடப்படுகிறது. அரசின் நடவடிக் கைக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். தமிழ்நாட்டில் 5 ஆயி ரத்து 329 டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதன்படி…
