நன்கொடை

தஞ்சாவூர் பெரியார்  மணியம்மை நிகர்நிலை பல்கலைக் கழக மக்கள் தொடர்பு அலுவலர் இளங்கோவன் அவர்களின் பெயரன் வசந்த் சாய்  முதலாமாண்டு பிறந்த நாள்   (13.07.2023)  மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ .2000 நன்கொடையாக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் வழங்கினார்

Viduthalai

தமிழ்க் கடல் மறைமலை அடிகளார்

தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் தனித் தமிழ் இயக்கத் தந்தை - அவரது பிறந்த நாள் இன்று; சைவத்தில் ஈடுபாடு கொண்டாலும் ஆரிய மறுப் புக்கான அரிய ஆய்வு நூல் களைத் தந்து, தமிழ் நல்லுலகத் திற்கு அறிவாயுதங்களை வழங்கிய அவரது…

Viduthalai

பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் சுற்றுப்பயணம்

பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா தமிழ்ச்செல்வன் பொதுச் செயலாளர்கள் வி.மோகன், ஆ.வெங்கடேசன் ஆகியோரது சுற்றுப்பயணம் விபரம்16.07.2023 காலை பெரம்பலூர் 16.07.2023 மாலை திருச்சி23.07.2023 மாலை சிதம்பரம் 24.07.2023 புதுச்சேரி பகுத்தறிவு பயிற்சி வகுப்பு 29.07.2023 மாலை தென்சென்னை30.07.2023 காலை வட சென்னை

Viduthalai

கழகக் களத்தில்…!

16.7.2023 ஞாயிற்றுக்கிழமைபெரம்பலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு ஆசிரியர் அணி கலந்துரையாடல் கூட்டம்பெரம்பலூர்: காலை 10.30 மணி ⭐இடம்: தமிழ்நாடு ஓய்வு பெற்றோர் அரசு ஊழியர் சங்க அலுவலகம், வெங்கடேசபுரம், பெரம்பலூர் ⭐ வரவேற்புரை: மு.கந்தசாமி (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)…

Viduthalai

முதுபெரும் மூத்த பொதுவுடைமைக் கட்சி தலைவர் தோழர் என். சங்கரய்யாவுக்கு (102 வயது) நமது வாழ்த்துகள்

முதுபெரும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சித் தலைவர் தோழர் என். சங்கரய்யா அவர்கள் இன்று 102ஆவது ஆண்டு பிறந்த நாளில், கொள்கை வீரரான அவர் மேலும் பல்லாண்டு நல்ல உடல் நலத்துடன் வாழ திராவிடர் கழகம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழுகிறது. ஆசிரியர்…

Viduthalai

கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை

சென்னை, ஜூலை 15 - கல்வி வள்ளல் காமராசர் அவர்களின் 121ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.7.2023) காலை 10 மணியளவில் சென்னை அண்ணா சாலை, பெரியார் பாலம் (ஜிம்கானா கிளப்) அருகில் உள்ள காமராசர் சிலைக்கு திராவிடர் கழகத்…

Viduthalai

காமராசர் சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாளான இன்று (15.7.2023) காலை சென்னை அண்ணாசாலை பெரியார் பாலம் (ஜிம்கானா கிளப்) அருகில் உள்ள காமராசர் சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

Viduthalai

கோட்டூர் பாலசுப்ரமணியன் நூற்றாண்டு விழா மலரை தோழர் இரா.முத்தரசன் வெளியிட்டார்

சிங்கப்பூர் தமிழ்ச்செல்வி எழுதிய "காற்றலையில்" நூலினை கவிஞர் அறிவுமதி வெளியிட்டார்கோட்டூர் பாலசுப்ரமணியன் தொண்டினை எடுத்துக்கூறி தமிழர் தலைவர் பாராட்டுரை இணையேற்பு விழா!மன்னார்குடி, நெருஞ்சனக்குடி  ச.செல்வதுரை - ச.பானுமதி  ஆகியோரின் மகன் முனைவர் செ.முகிலன், வி.கி., ஙி.ணிஞி., வி.கி.,றிபி.ஞி., உரத்தநாடு, கண்ணந்தங்குடி மேலையூர் சி.பிரபாகர்…

Viduthalai

வங்கிப் பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் கழக துணைத் தலைவர் உரை

சென்னை, ஜூலை 15 - அரசுடைமையாக்கப்பட்ட வங்கிப் பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாயப்பு பறிக்கப்படுவதைக் கண்டித்தும், தமிழ்நாட்டின் வேலை வாய்ப்புகளை தமிழர்க்கென்று உறுதிப்படுத்து என்ற முழக்கத்துடலும் திராவிடர் கழக இளைஞரணி சார்பில் ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து நேற்று (14.7.2023)…

Viduthalai

குழப்பத்தை ஏற்படுத்துவது வளர்ச்சியை தடுப்பது இதுதான் தமிழ்நாட்டு ஆளுநரின் திட்டம் ஆங்கில இதழுக்கு முதலமைச்சர் பேட்டி

சென்னை ஜூலை 15 -  தமிழ்நாடு வளர்வது, அமைதியாக இருப் பது ஆளுநருக்குப் பிடிக்க வில்லை. குழப்பம் ஏற்படுத்தி இந்த மாநிலத்தின் அமைதி யைக் கெடுக்க நினைக்கிறார் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆங்கில இதழ் ஒன்றுக்கு முதலமைச்சர்…

Viduthalai