வடபுலத்தில் பெரியார் முழக்கம்!
மண்ணின் மைந்தர்களுக்கு எதிரானவையே மனுஸ்மிருதி - ராமாயணங்கள் எல்லாம்! வெறுப்பைப் பரப்புவதே ஆர்.எஸ்.எஸ். பணி!பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் பீகார் கல்வி அமைச்சர் சாட்டை அடி!பாட்னா, ஜன. 14 - மனுஸ்மிருதியும், ராமசரிதைகளும் இந்த நாட்டின் ஆதிகுடிகளான தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு…
தந்தை பெரியார் கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற திராவிடர் திருநாள் – பொங்கல் விழா – 2023
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பில் - 'பெரியார் புரா' கிராமங்களில் 12.01.2023 அன்று பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்ற பொங்கல் விழா மற்றும் கலை விழா நடைப்பெற்றது.
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அயோத்தியில் இராமர் கோவில் திறக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் சொல்லியிருப்பது எதைக் காட்டுகிறது?-ச.சீனிவாசன், ஆரணிபதில் 1: 1.அவர்களிடம் வேறு குறிப்பிடத்தக்க சாதனை ஏதும் இல்லை (வேலைவாய்ப்பு - வளர்ச்சி - கல்வி போன்று). 2. மதச்சார்பின்மை…
உழவர் திருநாள் சிந்தனை!
பயிர்த் தொழிலைப் பற்றிப் பார்ப்பனர்பயிரிடுதலை மேலான தொழில் என்று சிலர் கருதுகின்றனர். ஆயினும் பெரியோர் அதைப் பாராட்டவில்லை. ஏனெனில், இரும்புக் கொழு நுதியுடைய கலப்பை, மண்வெட்டி இவற்றைக் கொண்டு பூமியையும், பூமியில் வாழும் சிறிய உயிரினங்களையும் வெட்ட நேரிடுகிறதன்றோ? - மனுதர்மம்…
பொங்கல் வாழ்த்து – கி.வீரமணி
அன்புடையீர்! வணக்கம்.இன்பம் பயக்கும் இயற்கை வளமெலாம்விஞ்சித் தோன்ற எய்திடும் தையில்பல்சுவை பல்கி பாலுடன் பொங்கபொங்குக வாழ்க்கை! பொங்குக செல்வம்!!அடிமை யொழிய ஆண்மை பொங்குக!கற்பனைக் கடவுளுங் கெடுசூழ் சமயமும்அடியோ டழிய அறிவு பொங்குக!நன்னிலப் பற்றுந் தாய்மொழிப் பற்றும்தன்னுணர் வோடு தழைக்கப் பெற்றுவாழிய நெடிது…
மூடநம்பிக்கை மூக்குடைப்பு – 5
செந்தமிழில் வாழ்த்துகின்ற"பொங்கலோ பொங்கல்" இருக்க...செத்த மொழி சமஸ்கிருத மந்திரம் எதற்கு?
இலக்கியத்தில் – தை மாதத்தின் சிறப்பு
பொங்கல் விழா நாளையே தமிழர்கள் புத்தாண்டுத் தொடக்கமாகப் பல்லாண்டுக் காலமாகக் கொண்டாடி வந்துள்ளனர் என்பதற்கு ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கழக இலக்கியங்களில் சான்றுகள் உள.“தைத் திங்கள் தண்கயம் படியும்” - நற்றிணை“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” - குறுந்தொகை“தைஇத் திங்கள் தண்கயம்…
மகிழும் நாள்
- நடிகவேள் எம்.ஆர்.ராதாபொங்கல். திராவிடர் திருநாள். ஆம். உழைத்த உழைப்பின் பயனைக் கண்டு குதூகலிக்கும் நன்னாள். தன்னுடன் ஒத்துழைத்த மாடுகளுக்கும் மாலையணிவித்து நன்றி காட்டி மகிழும் நாள்.பானையில் பொங்கி - அதைக் கண்டு மனதில் மகிழ்ச்சி பொங்கிய நாள்கள் மறைந்துவிட்டன. இனி…
தமிழர் திருநாள் (பொங்கல் விழா)
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்தைத்திங்கள் முதல் நாள் என்றார்!தமிழர்கள் திருநாள் என்றார்!புத்தமு தாக வந்தபொங்கல் நாள் என்றார்!கைத்திற ஓவி யங்கள்காட்டுக வீட்டில் என்றார்!முத்தமிழ் எழுக என்றார்!முழங்குக இசைகள் என்றார்!கொணர்கவே புதிய செந்நெல்குன்றாக என்றார் ! பெண்கள்அணிகள், பொன் னாடை யாவும்அழகாகக் குவிக்க என்றார் !மணமலர்…