அரசு திட்டப் பணிகள் சரியாக செயல்படுகின்றனவா? கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் தமிழ்நாடு அரசு ஆணை
சென்னை, ஜூலை 21 - தமிழ் நாடு அரசின் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலப் பணிகளை மாவட்டங்கள் தோறும் கண்காணிக்க அய்.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப் பட்டுள்ளனர். அந்த கண் காணிப்பு அதிகாரிகள் மற்றும் துறை செயலர்கள் கூட்டம் சமீபத்தில் நடை…
இந்தியாவில் நடந்த திருமணத்துக்கு வெளிநாட்டில் மணவிலக்கு கோர முடியாது சென்னை குடும்பநல நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஜூலை 21 - தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ணும், கருநாடகாவைச் சேர்ந்த வாலிபர் ஒருவரும் ஆஸ்திரேலியாவில் முதுநிலை பட்டப்படிப்பு படித்த போது பழக்கம் ஏற்பட்டு 2006ஆம் ஆண்டு சென்னை யில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.இருவருக்கும் இடையே கருத்து…
புரோகிதமற்ற திருமணங்கள் மதத்திலுள்ளவர்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும்?
“ஜாதித் தடை காரணமாகத் திருமணம் செய்து கொள்ள முடியாமலிருப்பவர்களுக்கு, சர்க்கார் தனிச் சலுகை காட்டி, பெற்றோர் சொத்திலும் உரிமை பெறும்படியாகச் செய்வோம்” என்று நாளைக்கு ஒரு சட்டம் வருமேயானால் ஒரே மாதத்தில் இந் நாட்டில் ஓர் இலட்சம் திருமணங்கள் நடைபெறுவதைக் காணலாம்.…
உலகம் வளர்ச்சி அடையாததற்கு காரணம்
உலக மாறுதலை வளர்ச்சிக்குப் பயன்படாமல் செய்வதும், மனிதனுக்கு உள்ள அறிவின் சக்தியை மனித வளர்ச்சிக்கு கவலையற்ற வாழ்வுக்கு உதவாமல் செய்வதும் பெரிதும் கடவுள், கடவுள் சக்தி, கடவுள் செயல் என்பவை போன்ற முட்டாள்தனமான கருத்துகளும் ‘நம்பிக்கை’யுமேயாகும்.கடவுள் எண்ணமோ மனித சக்திக்கு மேம்பட்ட…
பெண்ணுரிமை
ஏதோ சில சந்தர்ப்பங்களில் மணமான இந்துப் பெண்கள் கணவனிடமிருந்து வாழத் தனி இடமும், ஜீவனாம்ச மும் பெற உரிமை தரும் சட்டம் ஒன்று 04.02.1946-இல் மத்திய சட்டசபையில் நிறைவேறியுள்ளது. இது உதவாக்கரைச் சட்டம் என்பதைக் கீழே விளக்கியுள்ளோம். இந்த உரிமைகூட பெண்களுக்…
நீதித்துறையை வம்புக்கு இழுக்க வேண்டாம் : மேனாள் அ.தி.மு.க. அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
சென்னை ஜூலை 21 அரசியல் போராட்டங்களில் தேவையில்லாமல் நீதித் துறையை ஏன் இழுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், உங்கள் அரசியலுக்காக நீதித்துறையை இழுக்காதீர்கள் என்று அதிருப்தி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசை கண்டித்தும், மேனாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்தும்…
மு.க. ஸ்டாலினை மீண்டும் முதலமைச்சர் ஆக்குவோம் அ.தி.மு.க. திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
திண்டுக்கல், ஜூலை 21 தமிழ்நாட்டில் மீண்டும் சட்டமன்ற தேர்தல் நடத்தினால், 234 தொகுதிகளிலும் டெபா சிட் இழக்க வைத்து, மு.க.ஸ்டாலினை நாங்கள் மீண்டும் முதலமைச்சராக்கு வோம். உங்கள் ஆட்சியை யாரும் கலைக்கமாட்டார்கள், என அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனி வாசன் பேசினார். திண்டுக்கல்…
அடிமை இந்தியாவை உருவாக்கும் பிரதமர் மோடி காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டு
சென்னை, ஜூலை 21 பிரதமர் மோடியின் செயல்பாடுகள் அடிமை இந்தியாவை உருவாக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தவுடன் ‘மேக் இன் இந்தியா’ என்ற கோஷத்தை பரப்பினார். ஆசிய,…
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டுவர தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லையா? ஒன்றிய அரசுக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி
சென்னை,ஜூலை 21 - ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டுவர தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை என ஒன்றிய அரசு வாதிட்டது தவறானது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறப்பட்டதாவது:தமிழ்நாடு அரசு சட்டத்தில் கூறப்பட்…
காவிரி நீரை தாமதமின்றி வழங்கிட உத்தரவிடுக! முதலமைச்சர் கடிதத்தை ஒன்றிய அமைச்சரிடம் அமைச்சர் துரைமுருகன் நேரில் வழங்கினார்
சென்னை, ஜூலை 21- காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை கருநாடகம் திறந்துவிடாததால், தமிழ் நாட்டில் தற்போது குறுவை சாகு படிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித் தும், உடனடியாக காவிரியிலிருந்து உரிய நீரினை திறந்துவிட கருநாடக அரசுக்கு உத்தரவிட வேண்டுமென்று கோரியும், ஒன்றிய…
