இதுதான் பிஜேபியின் கோர ஆட்சி!
விருப்ப ஓய்வுக்குப் பின்னும் பல ஆண்டுகள் ஊதியம் பெற்ற அரசுப் பொறியாளர்கள்புதுடில்லி, ஜூலை 26 உத்தரப் பிரதேசத்தில் அரசுப் பொறியா ளர்கள் விருப்ப ஓய்வுக்கு பிறகும் ஊதியம் பெற்றிருப்பது கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு ஏற்பட்ட ரூ.100 கோடி இழப்பை அவர்களிடம்…
முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், புத்த, பாரசீக மதங்களை சேர்ந்த சிறுபான்மையினரின் குடும்பத்துக்கு 100 விழுக்காடு மானியத்துடன் ரூ.1 லட்சம் நிதியுதவி
தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் அறிவிப்புஅய்தராபாத், ஜூலை 26- தெலங் கானாவில் வசிக்கும் தகுதியான சிறுபான்மையினர் குடும்பத்தில் ஒருவருக்கு 100 சதவீதம் மானியத்தில் ரூ.1 லட்சம் நிதி உதவி செய்வதாக தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகரராவ் அறிவித்துள்ளார்.தெலங்கானா மாநிலத் தலை நகர்…
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக்கோரி
ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்சென்னை, ஜூலை 26- இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப் பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களை விடுவித்திடவும், அவர்களது படகினைத் திரும்ப ஒப்படைக்கவும் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு…
மணிப்பூர் பா.ஜ.க. ஆட்சி விலகவேண்டும்: சி.பி.எம். மாநாட்டில் தீர்மானம்
மதுரை, ஜூலை 26 - “நாங்கள் எல்லோரும் ஒரே மாதிரி இல்லை; ஆனா, நாங்க ஒன்னாத்தான் இருக்கோம்” என்ற புதுகை பூபா ளம் கலைக்குழுவின் பாடல் வரிக ளோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரையில் மாநில உரிமை பாதுகாப்பு மாநாடு…
கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 219 ரயில் விபத்துகள் மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சகம் தகவல்
புதுடில்லி, ஜூலை 26 - கடந்த அய்ந்து ஆண்டுகளில் 219 ரயில் விபத்துகள் நடந்துள்ளதாக மாநி லங்களவையில் ரயில்வே அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதில் மிகப் பெரிய விபத்து, கடந்த ஜூனில் ஒடிசாவின் பாலஷோரில் நடந்த ரயில் விபத்து ஆகும். இந்த…
திசை திருப்ப வேண்டாம்!
மணிப்பூரில் மே மாதம் துவங்கி இன்றுவரை இனப்படுகொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குக்கி சமூகப் பெண்கள் இருவரை கடந்த மே 4 ஆம் தேதி அன்று ஆடைகளைக் களைந்து பாலியல் வன்கொடுமை செய்து ஆடைகள் இன்றியே அவர்களை இழுத்துச்சென்ற காட்சிப் பதிவு…
மணிப்பூர்: நாடெங்கும் எரிமலை வெடிப்பு ஜூலை 31இல் தமிழ்நாட்டின் மலைப் பகுதிகளில் கண்டனஆர்ப்பாட்டம்
சென்னை, ஜூலை 26 - மணிப்பூரில் பழங்குடி பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்து ஜூலை 31 அன்று அனைத்து மலைப் பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு…
பொதுமக்களைப் பாதிக்கின்ற சுங்கக் கட்டண உயர்வை உடனே ரத்து செய்க! தி.மு.க. மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தல்
புதுடில்லி, ஜூலை 26 - தி.மு.க. மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மக்க ளவையில் விதி எண் 377இன் கீழ் சுங்கக்கட்டணம் அதிகரிப்பு பற்றிய கோரிக்கையை வலியு றுத்தினார். அதன் விவரம் வருமாறு:ஒன்றிய சாலைப் போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை…
வருமான வரி வசூலில் இந்தியாவில் தமிழ்நாடு நான்காம் இடம்
சென்னை, ஜூலை 26 - நாடு முழுவதும் அதிகளவு வரி வசூல் செய்வதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி 4ஆ-ம் இடத்தில் உள்ளன என, வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் சுனில் மாத்தூர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல வருமான…
புரட்சிக் கவிஞர் பிறந்த புதுச்சேரி மண்ணில் புத்தொளி வீசியது பகுத்தறிவுப் பயிற்சிப் பட்டறை
புதுச்சேரி, ஜூலை 26 - புதுச்சேரியில் பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்திய பகுத்தறிவுப் பயிற்சிப் பட்டறை 23.7.2023 ஞாயிறு அன்று புதுவைத் தமிழ்ச் சங்கத்தில்…
