தசரத மகாராஜாவின் தர்பார்!
13.11.1948 - குடிஅரசிலிருந்து... ஒரு தசரதனுக்கு 60 ஆயிரம் மனைவிகளா? கிட்டதட்ட ஒரு முனிசிபாலிட்டியே அவனுடைய மனைவிகளுக்கு மட்டும் வேண்டியிருக்குமே? அவர்களுக்கு ஆள் அம்பு வேறு என்றால் ஒரு கோயம் புத்தூர் முனிசிபாலிட்டியே போதாதே மற்றும் குழந்தை குட்டி என்றால் ஒரு பெரிய…
மேகேதாட்டு அணை : துரைமுருகன் தகவல்
சென்னை, ஜூலை 7 மேகேதாட்டுவில் அணை கட்ட தமிழ்நாடு சம்மதிக்காது என்று தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். சென்னையில் நேற்று (6.7.2023) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஒவ்வொரு நாளும் தமிழ்நாட் டிற்கு கர்நாடகம் தரவேண்டிய தண்ணீரின் அளவு குறைந்து கொண்டே…
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தாமதம் ஆளுநர்மீது அமைச்சர் க.பொன்முடி புகார்
சென்னை, ஜூலை 7 பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் நியமனத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்துக்கு, ஆளுநர் ஒப்புதல் அளிக்காததே காரணம் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று (6.7.2023) கூறியதாவது: தமிழ்நாடு ஆளுநர் வழக்கமாக செய்யும்…
விளையாட்டு உபகரணங்கள் கொள்முதல் செய்ய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் சிப்காட் சார்பில் ரூ.2 கோடி நிதி
விளையாட்டு உபகரணங்கள் கொள்முதல் செய்ய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் சிப்காட் சார்பில் ரூ.2 கோடி நிதி: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வழங்கினார்சென்னை, ஜூலை 7 சிப்காட் சார்பில் விளையாட்டு உபகரணங்கள் கொள் முதல் செய்ய ரூ.2 கோடி நிதியை அமைச்சர் உதயநிதியிடம் அமைச்சர்…
அதிமுக – பிஜேபி மோதல் முற்றுகிறதா?
அண்ணாமலை பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்விழுப்புரம், ஜூலை 7 தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்ற திண்டிவனம் திருமண விழாவில் கலந்துகொண்ட அதிமுக நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆட்சியைப் பிடிக்கும் : சு.சாமி கருத்து
மதுரை ஜூலை 7 ஒற்றுமையாகச் செயல்பட்டால் ஒன்றியத்தில் ஆட் சியைப் பிடிக்க எதிர்க்கட்சிகளுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறினார். சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் கூறியதாவது: மணிப்பூரில்…
தொழில் முனைவோருக்கு நிதி சேவை வழங்குவதால் சொத்து மேலாண்மை வளர்ச்சி
சென்னை, ஜூலை 7 - தொழில் முனைவோர் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் சிறு, குறு தொழில் முனைவோர்களுக்கு நிதி சேவையை வழங்கிவரும் வங்கியல்லாத முன்னணி நிதி நிறுவனமாகிய பூனாவாலா ஃபின்கார்ப் நிறுவனம், நடப்பு நிதி ஆண்டின் ஜூன் 30-ஆம் தேதியுடன்…
தமிழ்நாட்டில் அய்.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்
சென்னை, ஜூலை 7 தமிழ்நாட்டில் 2 அய்.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். நிர்வாக வசதி உள்ளிட்ட காரணங்களுக்காக அய்.ஏ.எஸ் அதிகாரிகள் உள்பட உயர் அதிகாரிகள் அவ்வப்போது பணி யிட மாற்றம் செய்யப்படுவது…
இலங்கை சிறையில் இருந்து தமிழ்நாடு மீனவர்கள் ஒன்பது பேர் விடுவிப்பு
ராமேசுவரம், ஜூலை 7 ராமேசுவரத்திலிருந்து ஜூன் 19-ஆம் தேதி கடலுக்குச் சென்ற கலையரசன் என்பவரது விசைப்படகு இயந்திரக் கோளாறு ஏற்பட்டு பழுதாகி நின்றது. பின்னர்,அந்த படகு இலங்கை கடல் பகுதிக்குள் சென்றது. படகிலிருந்த அந்தோணி ஜான்சன், சேசுராஜ், மரிய ரூபன், முத்து,…
இடைத் தரகர்கள் அலுவலகங்களில் நுழையத் தடை : தமிழ்நாடு அரசு ஆணை
சென்னை, ஜூலை 7 தாலுகா, ஆர்.டி.ஓ. மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இடைத்தரகர்கள், தற்காலிக ஊழியர்கள் நுழைய அனுமதிக்கக்கூடாது என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு பத்திரப்பதிவுத்துறையின் கீழ் 581 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு சமீப காலங்களாக ஆவண எழுத்தர்கள்…
அரசு இடத்தை அபகரித்தாரா? அமைச்சர் க. பொன்முடி மீதான வழக்கு தள்ளுபடி
சென்னை, ஜூலை 7 தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி 1996 - 2001 காலகட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது தன்னுடைய மாமியார் சரஸ்வதி பெயரில் போலி ஆவணங்களைத் தயார் செய்து, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, சைதாப்பேட்டை சிறீநகர் வடக்கு காலனி…
தேனி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுகவைச் சேர்ந்த ரவீந்திரநாத் வெற்றி செல்லாது சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை, ஜூலை 7 தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், தேனி தொகுதி யில் அ.தி.மு.க. சார்பில்…
