பெரியார் விடுக்கும் வினா! (881)
நமது நாடு யானைக்குக் கோவணம் கட்டினாற் போல பல நாடுகள் சேர்ந்த ஒரு நாடாக உள்ளது. ஆட்சியும் பலவீனமான நிலையிலேதான் அமைகின்றன. இந்த நிலையில் நமது மக்களுக்கு யோக்கியதை எப்படி வரும்?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
செய்திச் சுருக்கம்
இயக்கம்தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவுக்கு போக்கு வரத்துத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கப்படுகிறது. சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்ய இதுவரை 1.50 லட்சம் பயணிகள் முன் பதிவு செய்துள்ளார்.மானியம்வேளாண் துறை மூலம் 5 ஆயிரம்…
14.1.2023 சனிக்கிழமை கரூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
கரூர்: மதியம் 2.30 மணிக்கு * இடம்: முத்து லாடம் பட்டி கலை இலக்கிய அணி தலைவர் ராமசாமி இல்லம் * சிறப்புரை: திருச்சி மு.சேகர் (மாநில தொழிலாளர்அணி தலைவர்), இரா.செந்தூர்பாண்டியன் (மாணவர் கழக மாநில அமைப்பாளர்) * பொருள்: தமிழர்…
டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரர் கழகத் தோழருக்கு தமிழர் தலைவர் பாராட்டு
சென்னை, ஜன. 11- சென்னை சைதாப்பேட்டை பகுதி கழகக் குடும்பத்தைச் சேர்ந்த கழகத் தோழர் இரா.எத்திராஜன். இவர் பன்னாட்டு டேபிள் டென்னிஸ் கூட்டமைப் பில் சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர் ஆவார்.2023 சனவரி 15ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை, ஓமன்…
‘ஆளுநர் மாளிகை வட்டாரத் தகவல்’ என பத்திரிகைகளில் செய்தி!
உண்மையில் நடந்தது என்ன?தமிழ்நாடு அரசு விளக்கம்!'உண்மையில் நடந்தது என்ன...? ஆளுநர் மாளிகை வட்டார தகவல்' என்று பத்திரிக்கைகளில் வந்த தகவல்கள் குறித்து தமிழ்நாடு அரசின் விளக்கம்!• அரசமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர் உரை என்பது Article 176இன் கீழ் ஆண்டின் முதல் சட்ட…
மக்களே ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்
தமிழக அரசு தயாரித்து கொடுத்த சட்டசபை உரையில் சில பகுதிகளை கவர்னர் தவிர்த்தது ஏன்?கவர்னர் மாளிகை வட்டாரம் தகவல்தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையின் சில பகுதிகளை கவர்னர் ஆர்.என்.ரவி தவிர்த்தது ஏன்? என்பது குறித்து கவர்னர் மாளிகை வட்டாரம் சார்பில் தகவல்…
திராவிடர் கழக இளைஞரணி மாநில கலந்துரையாடல்
நாள்: 22.01.2023 ஞாயிற்றுக்கிழமை, மாலை 04.30 மணி இடம்: அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அரங்கம், பெரியார் மாளிகை, புத்தூர், திருச்சி. தலைமை:தமிழர் தலைவர்ஆசிரியர் கி.வீரமணிதலைவர், திராவிடர் கழகம் முன்னிலை: கவிஞர் கலி.பூங்குன்றன்துணைத் தலைவர், திராவிடர் கழகம்.முனைவர் துரை.சந்திரசேகரன்பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்.இரா.ஜெயக்குமார்பொதுச் செயலாளர், திராவிடர் கழகம். இரா.குணசேகரன்மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்.பொருள்:*2023ஆம்…
நன்கொடை
வாழப்பாடியில் புதிதாக பெரியார் நூலகம் அமைப்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சேலம் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் கி. காயத்ரி தமிழர் தலைவரிடம் ரூ.50,000த்தை நன்கொடையாக வழங்கினார். உடன்: விசிக மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளனர். (வாழப்பாடி 9.1.2023)செந்துறை தெற்கு ஒன்றிய…
”ஒன்றியம்” என்பதற்கு சரியான பொருள் தெரியாத ஆளுநர் இரவியே!
தமிழ் மொழியை அரைகுறை ஆசாமிகளிடம்- நீங்கள் கற்கும் லட்சணம் இதுதானா?பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு அரசு இலச்சினையை புறக்கணித்துள்ளார் ஆளுநர்தமிழர் தலைவர் ஆசிரியரின் அறிக்கை!ஏட்டிக்குப் போட்டி -''கலகம்'' விளைவிக்கிறாரா, ஆளுநர்?ஒன்றியம் என்பதற்கு சரியான பொருள் தெரியாத ஆளுநர் இரவியே! தமிழ் மொழியை…