உச்ச நீதிமன்றத்துக்கு செல்ல இணையவழி நுழைவுச்சீட்டு
புதுடில்லி,ஆக.12 - உச்ச நீதிமன்ற வளாகத்துக்கு செல்ல இணை வழி மூலம் நுழைவுச்சீட்டு வழங்கும் நடைமுறை அமல் செய் யப்பட்டு உள்ளது.உச்ச நீதிமன்ற வளா கத்துக்குள் செல்ல நுழை வுச் சீட்டு பெறுவது கட் டாயமாகும். இதன்படி உச்ச நீதிமன்ற வளாக…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில்
முதலாமாண்டு பொறியியல் மற்றும் கலை அறிவியல் வகுப்புகள்வல்லம், ஆக. 12- பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) முதலா மாண்டு பொறியியல் மற்றும் கலை அறிவியல் மாணவர்கள் தொடக்கவிழா நிகழ்ச்சி நடை பெற்றது. இந்நிகழ்வில் பல்கலைக்கழக…
இந்தியாவுக்கு அதிர்ச்சி இலங்கை வந்தது சீனாவின் போர்க்கப்பல்
புதுடில்லி, ஆக. 12- சீன ராணுவத்துக்கு சொந்தமான 'ஹாய் யாங் 24 ஹாவ்' என்ற போர்க்கப்பல் இலங்கையில் கொழும்பு துறைமுகத்துக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து இந்தியா கவலை தெரிவித்தது. இருந்தபோதிலும் திட்ட மிட்டபடி சீன போர்க் கப்பல் அண்மையில் கொழும்பு…
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கத்தைக் கண்டித்து மக்களவை நடவடிக்கைகளை புறக்கணித்த எதிர்க்கட்சியினர்
புதுடில்லி, ஆக. 12 - மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அவை யில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சி உறுப்பினர் கள் மக்களவை நடவடிக் கைகளை புறக்கணித்துள்ளனர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை எதிர்க் கட்சித் தலைவர்…
காவல் நிலையத்தில் சீக்கியர்கள் தாடி வளர்க்கத் தடை
நியூயார்க், ஆக. 12- காவல் துறையில் பணியாற்றும் சீக்கியர் தாடி வளர்க்க தடை விதித்ததற்கு வாசிங் டனில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நியூயார்க் மாநில காவலராக பணியாற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த சரன்ஜோத் திவானா கடந்தாண்டு மார்ச் மாதம் தனது…
புதிய வகை எரிஸ் கரோனா பரவல்
லண்டன், ஆக 12- பிரிட்டனில் வேகமாக பரவி அச்சுறுத்தி வரும் புதிய வகை கரோனா வைரஸான எரிஸ் இந்தியாவில் கடந்த மே மாதம் கண்டறியப் பட்டதாக தகவல்கள் வெளி வந்துள்ளன. பிரிட்டனில் கோவிட் வைர சின் புதிய வகையான எரிஸ் என்ற வைரஸ்…
கிருஷ்ணகிரி பெரியார் மய்யத்திற்கு நன்கொடைகள்
கிருஷ்ணகிரி பெரியார் மய்யத்திற்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிருஷ்ண கிரி மாவட்ட செயலாளராக புதிதாக பொறுப்பு ஏற்று இருக்கும் அ.மாதேஷ் மற்றும் கிருஷ்ணகிரி ஒன்றிய செயலாளர் ஆலபட்டி ரமேஷ், சூளகிரி ஒன்றிய செயலாளர் பாக்யராஜ் மற்றும் பொறுப்பாளர்க ளுக்கு…
வெறுப்பு கக்கும் பேச்சுகளை அனுமதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் கருத்து
புதுடில்லி, ஆக. 12- வெறுப்பு பேச்சு குறித்து ஆராய குழு ஒன்றை ஒன்றிய அரசு அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.அரியானா உட்பட சில மாநிலங்களில் சமீ பத்தில் மத கலவரங்கள் நடந்தன. இதில் 6 பேர் உயிரிழந்தனர். குறிப்…
புதுப்பிக்கப்பட்ட 100 பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (11.8.2023) சென்னை, தீவுத்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில 14 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட 100 பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில்…
நூலகத்திற்கு (புது)புதிய வரவுகள்
1. இன்னுமொரு விடுதலை - கவிஞர் கூ.வ.எழிலரசு 2. கலைஞர் நினைவு நாள் - கவிஞர் கூ.வ.எழிலரசு3. உ.வ.எழிலரசு கவிதைகள் - கவிஞர் கூ.வ.எழிலரசு4. டாக்டர் டி.எம்.நாயர் வாழ்வும் தொண்டும் - கவிஞர் கூ.வ.எழிலரசு5. நீதிபதி சத்தியேந்திரன் நூற்றாண்டு விழா மலர் 2022 (2…
