எமது அடையாளத்தை அழித்து ஹிந்தியை முன்னிறுத்தும் பா.ஜ.க. முயற்சி உறுதியோடு எதிர்க்கப்படும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
சென்னை, ஆக.13-எமது அடையாளத்தை அழித்து ஹிந்தியை முன்னிறுத்தும் பா.ஜ.க.வின் முயற்சிகள் உறுதியோடு எதிர்க்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக் கையில் குறிப்பிட்டுள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-காலனியாதிக்கத்தின் தளைகளில் இருந்து விடுவிக்கிறோம் என்ற பெயரில் செய்யப்படும் மறு…
நாட்டில் முதல் முறையாக செயற்கை தானியங்கிக் கருவிகள் மூலம் அறுவைச் சிகிச்சை
கடலூர், ஆக. 13 - நாட்டிலேயே முதன்முறையாக புதுவை ஜிப்மர் மருத்துவமனை குடலியல் அறுவை சிகிச்சை துறையில், கணைய புற்று நோய்க்கான சிக்கலான அறுவை சிகிச்சை ரோபோடிக் முறையில் செய் யப்பட்டது.இதுதொடர்பாக ஜிப்மர் குட லியல் அறுவை சிகிச்சைத்துறை தலைவர் மருத்துவர்…
கருநாடகத்தில் பிஜேபி ஆட்சி ஊழலை விசாரிக்க நீதிபதி தலைமையில் ஆணையம் முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு
பெங்களூரு, ஆக. 13 - பா.ஜ. ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட் டுள்ளார். அரசு ஒப்பந்ததாரர் களிடம் 40 சதவீத கமிஷன் பெற்ற தாக முந்தைய…
காவிரிப் பிரச்சினையில் உச்சநீதிமன்றம் செல்வதைத் தவிர தமிழ்நாட்டுக்கு வேறு வழியில்லை! அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்!
சென்னை,ஆக.13 - காவிரி பிரச்சினையில் ‘உச்சநீதிமன்றம் செல்வதைத் தவிர தமிழ்நாட்டுக்கு வேறு வழியில்லை’என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.அமைச்சர் துரைமுருகன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-காவிரி பிரச்சினையில் நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பிற்கு பிறகு உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது.உச்சநீதிமன்றத்தின்…
படித்ததும் பகிர்தலும் – 2
நூல்: ரசிகமணியின் நாத ஒலிஆசிரியர்: தீப.நடராஜன்வெளியீடு: பொதிகைமலைப் பதிப்பு, சென்னை - 5“பொருள் இல்லை; யாருக்கும் விளங்குவதில்லை” சமஸ்கிருத மந்திரங்கள் பற்றி ரசிகமணி டி.கே.சி.14.5.1949 அன்று மகராஜன் அவர் களுக்கு எழுதியதில் ஒரு பகுதி:“இங்கே ஒரே கும்மாளிதான். எல்லாருமாகச் சேர்ந்து பெண்…
அண்ணாமலையின் பாதயாத்திரையில் பாஜகவினர் வைத்த பேனர்- சங்கிகளின் சங்கமமாம்
விளாத்திகுளம், ஆக 13 விளாத்திகுளத்தில் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்ட நிலையில் பாஜ கட்சியினரே ‘சங்கிகளின் சங்கமம்’ என பதாகை வைத்து வரவேற்றனர். தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டுள்ளளார். அவர் நேற்றைய (12.8.2023)…
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துக! ஒன்றிய அரசைக் கண்டித்து செப். 3இல் மா.கம்யூனிஸ்ட் கட்சி மறியல்
சென்னை ஆக 13 விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசை கண்டித்து செப் 7ஆம் தேதி மறியல் போராட்டம் நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் கட்சிஅறிவித்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: நாடு முழுவதும் கடுமையான…
மீண்டும் வேகமாக பரவி வரும் கரோனா
நியூயார்க், ஆக.13 - கடந்த ஓராண்டு காலமாக கட்டுக்குள் இருந்த கரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2019 இறுதியில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் 2 ஆண்டுகளில் உலகை ஒரு புரட்டு புரட்டி யெடுத்துவிட்டது. இந்த கரோனா…
காவிரியில் தண்ணீர் திறந்து விடக் கோரி 14ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு
சென்னை, ஆக.13 காவிரியில் தண்ணீர் திறக்க கோரி தமிழ்நாடு அரசு நாளை 14ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளது. இதற்கான உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அதிகாரிகள் டில்லி புறப்பட்டனர். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கருநாடகா அரசு தமிழ்நாட்டுக்கு காவிரி…
மாணவர்களிடையே வன்முறை : தீர்வு காண ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைப்பு
சென்னை, ஆக.13 பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே ஜாதி, இன உணர்வுகள் காரணமாக உருவா கும் வன்முறைகளை தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், வழி முறைகள் வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின்…
