பதிலடிப் பக்கம்
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)யார் இந்த ஜகத்குரு? தமிழாக்கம்: பொன்மலை பதிகீழ்வரும் உரையாடல் ஓர் உண்மை விளக்கமாகும். கற்பனையன்று. இதற்கு ஆதாரம் இதிகாசத்தில் உள்ளது. இதைப் பற்றிய குறிப்பு "சங்கர் திக்விஜயம்" நூலில் ஆறாவது சரக்கத்தில் 25-39ஆவது…
அதிர்ச்சித் தகவல் 3 ஆண்டுகளில் 10 லட்சம் பெண்கள் காணாமல் போயுள்ளனர் தேசிய குற்ற ஆவணம் தகவல்
புதுடில்லி ஜூலை 28 இந்தியாவில் கடந்த 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரை மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள், 18 வயதுக்கு கீழ் உள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் பிள்ளைகள் காணாமல் போனதாக தேசிய குற்ற ஆவணக்…
பெரியார் விடுக்கும் வினா! (1049)
எந்தக் கருத்தையும் அறிவு கொண்டு சிந்திக்காமல் அப்படியே ஏற்றுக் கொண்டு நடப்பவர்களை ஆத்திகர்கள், கடவுள் நம்பிக்கை உடையவர்கள் என்று பார்ப்பனர்கள் கூறுவது சரியா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
கியான் வாபி மசூதியில் ஆய்வு நடத்த ஆகஸ்ட் மூன்றாம் தேதி வரை தடை
அலகாபாத் உயர் நீதிமன்றம் ஆணைஅலகாபாத், ஜூலை 28 கியான்வாபி மசூதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்துவதற்கு வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதிவரை தடை விதித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கியான்வாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை அறிவியல் பூர்வமான கள ஆய்வை நடத்தி…
பொது சிவில் சட்டம் அரசமைப்பின் அடிப்படையையே அழித்து விடும் கேரள பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாட்டில் அமைச்சர் மா. சுப்பிரமணியன்
கோழிக்கோடு, ஜூலை 28 தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் 26.07.2023 அன்று கேரள மாநிலம், கோழிக்கோட்டில், பொது சிவில் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில மாநாட்டில், …
அர்ச்சகர் நியமனத்தில் ஜாதிக்கு எந்த பங்கும் இல்லை, யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் : சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை,ஜூலை28- அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர்நீதி மன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.அர்ச்சகர் நியமனத்தில் ஜாதிக்கு எந்த பங்கும் இல்லை, யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு…
கருப்புச் சட்டை அணிந்த எம்.பி.க்கள் போர்க் குரல்!
மணிப்பூரில் தொடர்ந்து வரும் வன்முறைக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்ததாக கூறப்படும் நிலையில் அங்கு நடைபெற்ற வன்முறை தொடர்பாக வெளியான காட்சிப் பதிவுகள் அம்மாநிலத்தில் இனப்படுகொலை நடைபெறுவதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.மே 4ஆம் தேதி தலைநகர் இம்பால் அருகே இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக…
பார்ப்பானின் கைமுதல்
முதலாளியாவது, நிலப்பிரபுவாவது அசையும் சொத்து, அசையாச் சொத்து என்பவற்றை வைத்துக் கொண்டு, முதல் வைத்துக் கொண்டு உயர்வுத் தன்மை படைத்தவனாக வாழ்கிறான். ஆனால், இந்தப் பார்ப்பானோ கைமுதலே இல்லாமல் கடவுளைக் காட்டி, மதத்தைக் காட்டி, தர்ப்பைப் புல்லைக் காட்டி மேல் ஜாதிக்காரனாக…
கோட்டூர் பாலசுப்பிரமணியன்- ருக்மணி அரங்கத்தைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
கோட்டூர் பள்ளியில் முதன்மையாக வந்த தமிழ்ச்செல்வி, சிங்கப்பூர் அரசின் ஆதரவோடு நடைபெறும் தேசிய அளவிலான சிறுகதை போட்டியில் முதல் பரிசை பெற்றிருக்கிறார்!கோட்டூர் பள்ளியின் சிறப்பு - மாண்பை அறிந்து சுடரை ஏந்தி ஓடுங்கள், வெற்றி பெறுங்கள்!கோட்டூர், ஜூலை 28 ‘‘உங்கள் பள்ளியில்…
பற்றி எரிகிறது மணிப்பூர்!
யாகம் ஒரு கேடா?மணிப்பூர் மோரே என்றதமிழர்கள் வாழும் பகுதியில் வன்முறையாளர்களால் ஒட்டுமொத்த கிராமமே தீக்கிரையானது; அதை நேரலையில் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.அதேநேரத்தில், தலைநகர் டில்லியில் பிரகதி மைதானத்தில் புதிதாக புனரமைக்கப்பட்ட கட்டடத் திறப்பு விழாவில் யாகம் செய்துகொண்டிருந்தார் பிரதமர் மோடி.
கேரளாவில் செவிலியர் படிப்புகளில் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு
திருவனந்தபுரம், ஜூலை 28 கேரள மாநிலத்தில் செவிலியர் படிப்பு களில் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருநங்கை களின் மேம்பாட்டிற்காக கேரள அரசு பல சிறப்பான பணிகளை…
அகிலேஷ் யாதவ் கணிப்பு
இந்தியா கூட்டணியைக் கண்டு பாரதீய ஜனதா கட்சி பெரும் அச்சம் கொள்கிறது. வரும் மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் பி.ஜே.பி. துடைத்து எறியப்படும் என்று கணிக்கிறார் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்.
