கயானா மேனாள் பிரதமர் & அதிபர் டாக்டர் மோசஸ் வீராசாமி நாகமுத்து, மொரிசியஸ் மேனாள் பிரதமர் டாக்டர் பரமசிவம் பிள்ளை வையாபுரி இருவருக்கும் சமூகநீதிக்கான டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி பன்னாட்டு விருது வழங்கப்பட்டது
"தமிழ்நாட்டில் ஆழமாக வேரூன்றிய பெரியாரது சிந்தனைகள் வளர்ந்து பரவி வெளிநாடுகளில் விழுதுகளாக சிறப்புடன் விளங்குகின்றனர்" விருதுகளை வழங்கி தமிழர் தலைவர் பாராட்டுரை பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் (நிகர் நிலைப் பல்கலைக் கழகம்) டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அரசியல் அறிவியல் ஆய்வு…
துறையூர் ஆசிரியர் சண்முகம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து தனது திருமண விழா
துறையூர் ஆசிரியர் சண்முகம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து தனது திருமண விழா அழைப்பிதழை வழங்கினார். உடன் திருச்சி மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ். திருச்சி மண்டல செயலாளர் மணிவண்ணன், சண்முகம் அவர்களின் தாயார் தனலட்சுமி, இளைஞரணித் தோழர் விஷ்ணுவர்தன்.திருச்சி…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
12.1.2023டெக்கான் கிரானிக்கல்,சென்னை:* ஆளுநரின் உரை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம், அனைத்து சட்டமன்றங்களின் மாண்பையும் காத்துள்ளது என சட்டமன்ற தலைவர் அப்பாவு கருத்து.தி டெலிகிராப்:* ஆயுர்வேதத்தில் ஜோதிடத்தை அறிமுகப்படுத்துவது ஒரு பிற்போக்கு நடவடிக்கையாகும், இது ஆயுர்வேதத்தை நம்பிக்கை அடிப்படையிலான…
பெரியார் விடுக்கும் வினா! (882)
சாமி திருடுவதை உற்சவமாகக் கொண்டாடு கிறார்கள். சாமியைத் தேவடியாள் வீட்டுக்கு இன்னும் அழைத்துக் கொண்டு போகிறார்கள். இதற்குத் தூது செல்பவனும் பார்ப்பான்தான். இதனால் ஒழுக்கம் வளருமா? இதற்குப் பேர் கடவுள் பக்தியா? இந்த மாதிரிப் பார்ப்பான் பேச்சைக் கேட்டு நடக்கின்ற சமுதாயம்…
செய்திச் சுருக்கம்
கட்டாயம்‘பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி' திட்டத்தில் பயனாளிகளுக்கு 13ஆவது தவணை தொகை விடுவிப்புக்கு வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பு அவசியம் என மேலாண்மை - உழவர் நலத்துறை அறிவிப்பு.உத்தரவுகோவில்கள் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளின் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள கோவில் நிதியை…
13.1.2023 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணையவழிக் கூட்ட எண் 29
மாலை 6.30 மணி முதல் 8 மணி வரை * தலைமை: முனைவர் வா.நேரு (தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்புரை: சுப.முருகானந்தம் (மாநிலத் துணைத் தலைவர்) * முன்னிலை: இரா.தமிழ்ச்செல்வன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), மா.அழகிரிசாமி (தலைவர், பகுத்தறிவு…
வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு மணலி பகுதியில் செயல்படுத்த திட்டம்
சென்னை ஜன 12- மணலி புதுநகர், விச்சூர் ஆகிய பகுதிகளில் வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்யும் திட்டம் விரைவில் செயல் படுத்தப்பட உள்ளது.சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், இறக்குமதி செலவை குறைப்பதற்காகவும், இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்க ஒன்றிய அரசு பல்வேறு…
குஜராத் மாடலும் – திராவிட மாடலும்!
லண்டனில் முக்கிய நகரவீதியான வெஸ்ட் மினிஸ்டர் சாலையில் குஜராத்தி மற்றும் ஆங் கிலத்தில் இங்கே துப்பாதீர்கள் - துப்பினால் 150 பவுண்ட் இந்திய ரூபாய் மதிப்பில் 15 ஆயிரம் அபராதமாக விதிக்கப் படும் என்று எழுதப்பட்டுள்ளது. இதுதான் குஜராத் மாடல் திராவிட மாடல்…
பிப்.1 முதல் ஷார்ட்ஸ் கிரியேட்டர்களுடன் விளம்பர வருவாயை பகிரும் யூடியூப்
எதிர்வரும் பிப்ரவரி 1 முதல் ஷார்ட்ஸ் கிரியேட்டர்கள் விளம்பரம் மூலம் வருவாய் ஈட்ட முடியும் என்றும், யூடியூப் தளம் அதனை பகிர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாற்றம் யூடியூப் பார்ட்னர் புரோகிராமின் ஒரு பகுதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும்,…