முரண்பாடு என்றால் ஹிந்து மதமே!
முரண்பாடு என்றால் அதன் பொருள் ஹிந்து மதமே!வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் கோவில் களில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும்.ஆனால், கருநாடகத்தில் நடப்பது என்ன? கருநாடகம் சிறீரங்கப்பட்டினத்தில் உள்ள ரங்கநாதர் கோவிலில் மகர சங்கராந்தி அன்றுதான் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.ஒரே நாளில் எவ்வளவு பேர்தான்…
நன்கொடை
தேனி மாவட்ட கழக தலைவர் ச.இரகுநாகநாதனின் 79 ஆம் ஆண்டு பிறந்தநாள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் பேபி சாந்தா தேவி-ரகுநாகநாதன் இணையரின் பெயர்த்தியும், நகரத் தலைவர் பொறியாளர் பெரியார் லெனின்-நாகஜோதி இணையரின் மகளுமான யாழினி 16ஆம் ஆண்டு பிறந்த நாள் (15.1.2023)…
பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியர் அணி கலந்துரையாடல்
சேலம், ஜன. 13- சேலம் மற் றும் மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் பகுத்தறிவு ஆசிரியர் அணி கலந்துரையாடல் கூட் டம் 08.01.2023 அன்று காலை 11 மணியளவில் சேலம் அம்மாபேட்டை யில் நடைபெற்றது. இக்கலந்துரையாடல் கூட்டத்திற்கு வீரமணி ராஜு (தலைவர் மாவட்ட…
வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் குறித்த விவரங்கள் ஆவணப்படுத்தப்படும்: முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை, ஜன. 13- வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் குறித்த விவரங்கள் முழுமையாக ஆவணப்படுத்தப்படும் என்று அயலகத் தமிழர் தின விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்த அயலகத் தமிழர் தின விழாவில், அயலகத் தமிழர்களுக்கான நலத்திட்டங்களை தொடங்கி வைத்து,…
விடுதலை சந்தா வழங்குதல் (சேலம், 9.1.2023)
சிந்தாமணியூர் கவிஞர் சுப்ரமணியன் விடுதலை சந்தா தொகை ரூ.10 ஆயிரமும், சேலம் பழனி புள்ளையண்ணன் ரூ.2 ஆயிரமும் தமிழர் தலைவரிடம் நன்கொடையாக வழங்கினர். (சேலம், 9.1.2023)
சுயமரியாதைச் சுடரொளி திராவிட முத்து அவர்களின் உருவப் படத்திற்கு தமிழர் தலைவர் மரியாதை
பாப்பிரெட்டிபட்டியில் தந்தை பெரியார் கொள்கை வழியில் நின்று இயக்கப் பிரச்சாரத்தில் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்ட கொள்கை வீரர், சுயமரியாதைச் சுடரொளி திராவிட முத்து படத்திற்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். உடன் முனைவர் வளர்மதி, பெர்னாட்ஷா, சுதா,…
குரு – சீடன்
டாக்டரா, பூசாரியா?சீடன்: பிரதமர் மோடி பெயரில் திருவையாறு அய்யாரப்பர் சிவன் கோவிலில் ஆளுநர் தமிழிசை அர்ச்சனை செய்துள்ளாரே, குருஜி?குரு: டாக்டர் தமிழிசை மருத்துவம் படித்தாரா, பூசாரி வேலை செய்தாரா, சீடா?
ஒன்றிய அரசு சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்கவேண்டும்!
அனைத்துக் கட்சியினரின் ஆதரவோடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!சென்னை, ஜன.12 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (12.1.2023) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சேது சமுத்திரத் திட்டம் குறித்த அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து ஆற்றிய உரை.மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே!150…
முதலமைச்சருக்குத் திராவிடர் கழகம் பாராட்டி நன்றி தெரிவிக்கிறது
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், பொருளா தார முன்னேற்றத்திற்கும், நம் இளைஞர் களுக்கு வேலை வாய்ப்புக் கிட்டுவதற்கான திட்டமுமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் என்பது கடந்த 150 ஆண்டுகால வரலாற்றை உள்ளடக்கிய திட்டமாகும்!இத்திட்டம், திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் மற்றும் முற்போக்குக்…
பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவி சாதனை
திருச்சி, ஜன. 12- இந்திய மருந்தியல் சங்கம் (Indian Pharmaceutical Association) சார்பாக தேசிய அளவிலான பேச்சுப் போட்டியின் அரை இறுதி சுற்று ஆதித்யா பெங்களுர் மருந்தியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ABIPER) 7.1.2023 அன்று நடைபெற்றது. இப்போட்டியில் பல் வேறு மாநிலங்களிலிருந்து…