சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து நீதிபதி சத்தியேந்திரன் அவர்களின் நூற்றாண்டு விழா சிறப்பு மலரினை வழங்கினர்

சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து நீதிபதி சத்தியேந்திரன் அவர்களின் நூற்றாண்டு விழா சிறப்பு மலரினை வழங்கினர். டாக்டர் ச. கருணாகரன், ச. இராசசேகரன், வழக்குரைஞர் இரத்னாகரன் மற்றும் மருத்துவர் குறிஞ்சி ஆகியோர் உடன்…

Viduthalai

நாங்குநேரி விவகாரம் அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு ஆவுடையப்பன் பதில்

நெல்லை, ஆக. 16- "நாங்குநேரி மாணவர், தங்கை வெட்டப்பட்ட விவ காரத்தில் கைது செய்யப் பட்ட மாணவரின் தந்தை பா.ஜ.க.வின் உறுப்பினர்” என்று நெல்லை கிழக்கு மாவட்டதிமுக செயலாளர் இரா.ஆவுடையப்பன் அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ளார்.இதுகுறித்து, அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-திருநெல்வேலி மாவட்டம்…

Viduthalai

பேராசிரியர் முனைவர் மா.நன்னன் நூல்கள் நாட்டுடைமை! ரூ.10 லட்சத்திற்கான நூலுரிமைத் தொகை!

மா.நன்னன் துணைவியாரிடம்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!சென்னை, ஆக. 16- பேராசிரியர் முனைவர் மா.நன்னன் அவர்களின் நூல்கள் நாட்டு டைமையாக்கப்பட்டு அன்னாரின் துணைவியார் திருமதி ந.பார்வதி அம் மாள் அவர்களிடம் நூலுரிமைத் தொகை யான ரூ.10 இலட்சத்திற்கான காசோலையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்…

Viduthalai

சனாதன தர்மம் என்ற இந்து மதம் வேறு – வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்கம் வேறு

தயவு காமாட்சி அய்யா வேலூர்சனாதனத்தின் உச்சமே வள்ளலாரின் சமரச சன்மார்க்கம் என்று தமிழ்நாடு ஆளுநர் அண்மை யில் தமது ஆய்வுக் கண்டு பிடிப்பை வெளியிட்டிருந்தார். அக்கருத்துக்கு அரண் சேர்க்கும் வகையில் 27-7-2023 அன்று ‘தினமணி'யில் ‘ஒருசொல் இருபொருள்' என்ற தலைப்பில் பெ. சிதம்பரநாதன்…

Viduthalai

மகா விகாஸ் அகாடி கூட்டணியில் குழப்பம் இல்லை-: சரத்பவார்

மும்பை, ஆக. 16 -  மகாராட்டிர துணை முதலமைச்சர் அஜித் பவா ருடனான சந்திப்பால் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் குழப்பம் இல்லை என்று தேசியவாத காங் கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.மகாராட்டிராவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின்…

Viduthalai

அதிகாரிகள் – காவல்துறையினர் சமூக வலைத்தள குழுக்களில் இருந்து வெளியேற வேண்டும்! மணிப்பூர் மாநில பா.ஜ.க. அரசு உத்தரவு

புதுடில்லி, ஆக.16- மணிப்பூரில் இன அடிப்படை யில் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மத்தி யில் வேறுபாடு  ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலை யில், அதிகாரிகள் யாரும் சமூக வலைத்தள குழுக்களில் இருக்கக் கூடாது என்று மணிப்பூர் மாநில பாஜக அரசு…

Viduthalai

புதிய சட்ட மசோதாக்கள்: நீதிபதிகளுக்கே ஆபத்து! – கபில்சிபல்

புதுடில்லி, ஆக.16 - ஒன்றிய அரசின் சட்டத்துறை மேனாள் அமைச்சரும்,  மூத்த வழக்குரைஞ ருமான கபில் சிபல் டில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியிருப்பதாவது:  பாரதிய நியாய சம்ஹிதா மசோதா அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலச் சட்டங்களை நீக்குவதாகக் கூறும் பாஜக…

Viduthalai

நம்பிக்கையில்லா தீர்மானம்! மணிப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்களை பேச விடாமல் தடுத்த பா.ஜ.க.!

புதுடில்லி, ஆக.16 - நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மணிப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்களை பேச  விடாமல், ஒன்றிய பாஜக அரசு தடுத்ததாக காங்கிரஸ் மக்களவைக் குழு துணைத் தலை வர் கவுரவ் கோகோய் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். மணிப்பூரைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர்…

Viduthalai

இந்திய குடியுரிமையைத் துறந்து வெளிநாடுகளில் குடியேறும் இந்தியர் – மோடி ஆட்சியில் அதிகரிப்பு!

புதுடில்லி, ஆக.16  இந்திய குடியுரிமை வேண்டாமெனக் கூறி விட்டு, வெளிநாடுகளில் குடி யேறும் இந்தியர்களின் எண் ணிக்கை, கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக ஆட்சியில் அதிகரித்துள்ளது. குறிப்பாக, 2018 ஜனவரி முதல் 2023 ஜூன்…

Viduthalai

வேளச்சேரி – பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் பாதை பணிகள்: நடப்பு நிதியாண்டில் முடிக்கத் திட்டம்

சென்னை,ஆக.16 - வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் பாதைப் பணிகளை நடப்பு நிதி யாண்டில் (2023-2024) முடிக்கத் திட்டமிட்டுள்ளோம் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார்.தெற்கு ரயில்வே சார்பில், நாட்டின் 77ஆவது சுதந்திர தின விழா பெரம்பூர் ரயில்வே மைதா…

Viduthalai