மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
மேட்டூர், ஜூலை 31- மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இந்த மாதம் முதல் வாரத்தில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி…
மணிப்பூர் வன்முறையில் உயிரிழந்தோருக்கு மெழுகுவத்தி ஏந்தி காங்கிரஸ் சிறுபான்மையினர் மரியாதை
சென்னை, ஜூலை 31- மணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்தோருக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மையினர் அணி சார்பில் சாந்தோமில் இரங்கலும் நினைவேந்தலும் செலுத்தப்பட்டது.மணிப்பூரில் இரு பிரிவினரி டையே கடந்த மே மாதம் முதல் மோதல் ஏற்பட்டு வருகிறது. இதில் அம்மாநில பழங்குடியின மக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.…
தக்காளி விலை உயர்வு ஏன்? வியாபாரிகள் சங்கத் தலைவர் விளக்கம்
மதுரை, ஜூலை 31- மதுரை மாட்டுத்தாவணி சென்டரல் மார்க்கெட் அனைத்து வியாபாரி கள் கூட்டமைப்பு சங்கத்தலைவர் என்.சின்ன மாயன் கூறுகையில், ''காய்கறி சந்தைகளில் எளிதில் அழுகக்கூடிய, அழியக்கூடிய தக்காளி விலை நிலையாக இருக்காது. திடீரென்று விலை கூடும், குறையும். ஆனால், தக்காளி சந்தை…
தமிழ்நாடு புலவர் குழுத் தலைவராக விஅய்டி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் தேர்வு
சென்னை, ஜூலை 31- முத்தமிழ்க் காவலர் என போற்றப்பட்ட கி.ஆ.பெ.விசுவநாதம் 65 ஆண்டுக ளுக்கு முன்னர் தொடங்கிய தமி ழகப் புலவர் குழுவின் 115-ஆவது கூட்டம் சென்னையில் 29.7.2023 அன்று நடைபெற்றது. அமைப்பின் காப்பாளர் நீதிபதி வள்ளிநாயகம், துணைத் தலைவர்கள் கவிஞர்…
கடவுள் கை கொடுக்கவில்லை சதுரகிரி மலையில் காட்டுத்தீ! பக்தர்கள் மலையேறத் தடை
வத்திராயிருப்பு, ஜூலை 31- சதுர கிரி மலையில் பரவிய காட்டுத்தீ காரணமாக சுந்தர மகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல நேற்று (30.7.2023) தடைவிதித்ததால் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.சிறீவில்லிபுத்தூர்- மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,500 அடி உயரத்தில் சதுரகிரி…
நெம்மெலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவுப்படுத்த தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல்
சென்னை, ஜூலை 31- சென்னைக்கு குடிநீர் வழங்கும், கடல்நீரை குடி நீராக்கும் நெம்மேலி- - 2 திட்டத்தின் சோதனை ஓட்டம் நடைபெற உள்ள நிலையில், தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, நேற்று (30.7.2023) கடலில் குழாய் பதிக்கும் பணியை ஆய்வு செய்தார். சென்னையின் குடிநீர்…
எம்பிபிஎஸ், பிடிஎஸ் கல்விக்கு அகில இந்திய கலந்தாய்வு முடிவுகள் வெளியீடு
சென்னை, ஜூலை 31- எம்பிபிஎஸ், பிடிஎஸ் அகில இந்திய கலந்தாய்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீதம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த இடங்கள் மற்றும்…
வாழ்க்கை முறை மாற்றங்களினால் இரைப்பை அலர்ஜி அதிகரிப்பு
சென்னை, ஜூலை 31- வாழ்க்கை முறை மாற்றத்தால் ஜீரண மண் டல பாதிப்புகள் அதிகரித்து வருவதாகவும், அதுதொடர்பான விழிப்புணர்வு மேம்பட வேண்டும் என் றும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் கே.நாராயண சாமி தெரிவித்தார்.சென்னையில் மெடிந்தியா மருத்துவமனை…
தி.மு.க. இளைஞரணி கூட்டத்தில் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன முழக்கம்!
இளைஞர்களே, கொள்கை வீரராவீர் -பகை கக்கும் எதிரிகளை வீழ்த்துவீர்!சென்னை, ஜூலை 30 - கழக இளைஞர்கள் கொள்கை உள்ளம் படைத்தவர்களாக உருவாகவேண்டும் - பகை கக்கும் எதிரிகளை வீழ்த்தவேண்டும் என்றார் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள்.தி.மு.கழக இளைஞரணி மாவட்ட -…
கழகக் களத்தில்…!
1.8.2023 செவ்வாய்க்கிழமைவைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா - திராவிட மாடல் விளக்க தெருமுனைக் கூட்டம்சென்னை: மாலை 6.00 மணி ⭐ இடம்: ஆர்.ஆர். நகர் பாம்பே ஸ்வீட்ஸ் அருகில், தஞ்சாவூர் ⭐ வரவேற்புரை: முனைவர் கி.சவுந்தர்ராஜன் (புதிய…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
30.7.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:👉‘இந்தியா’ கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், கனிமொழி உள்ளிட்டோர், மணிப்பூரில் நேரில் கள ஆய்வு. பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசினர்.👉பிற்படுத்தப்பட்டோர் சங்க தலைவர் ஆர்.கிருஷ்ணய்யா, எம்.பி.யை காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தர…
