தஞ்சை மாநகர திராவிடர் கழகத் தலைவர் பா.நரேந்திரனுக்கு தந்தைபெரியார் விருது

 30.07.2023 அன்று திருச்சி தமிழ்ச் சங்க மன்றத்தில் நடைபெற்ற உலகப் பாவலர் தமிழன்னைத் தமிழ்ப்பேரவை பன்னாட்டு அமைப்பு நடத்திய விருது வழங்கும் விழாவில் தஞ்சை மாநகர திராவிடர் கழகத் தலைவர் பா.நரேந்திரனுக்கு தந்தைபெரியார் விருது வழங்கி சிறப்பித்துள்ளனர். விருது பெற்ற பா.நரேந்திரனுக்கு…

Viduthalai

ஆவடி மாவட்டத்தில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் – கலந்துரையாடலில் முடிவு

ஆவடி, ஆக. 1- ஆவடி மாவட்ட திராவிடர் கழ கத்தின் சார்பில் மாதாந் திர கலந்துரையாடல் கூட்டம் 30.7.-2023 ஞாயிற் றுக்கிழமை காலை 11-00 மணிக்கு  ஆவடி பெரியார் மாளிகையில் நடைபெற்றது. மாவட்ட காப்பாளர் பா.தென்னரசு முன்னி லையில் திருநின்றவூர் நகர இளைஞரணி…

Viduthalai

கழகக் களத்தில்…!

5.8.2023 சனிக்கிழமைவைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா - திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்சிவகிரி: மாலை 6 மணி  இடம்: அண்ணா கலையரங்கம், சிவகிரி வரவேற்புரை: கு.சண்முகம் (மாவட்ட காப்பாளர்) தலைமை: கே.எம்.கைலாசம் (ஒன்றியத் தலைவர்) முன்னிலை: ப.நடராஜன் (திமுக),…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 1.8.2023

டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:மணிப்பூர் கலவரத்தில் பெண்கள் ஆடையின்றி இழுத்து செல்லப்படுவது குறித்து காவல்துறை நடவடிக் கைக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம். உள்ளூர் காவல்துறை விசாரிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தல்.டெக்கான் கிரானிக்கல்,சென்னை:கடும் அமளி காரணமாக டில்லி அவசர சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை.இந்தியன்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1053)

சூத்திரர்களில் சில வகுப்பைப் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்று ஆக்கி அவர்களுக்குச் சில சலுகைகள் இருப்பதால் செல்வத்தில், நாகரிகத்தில், படிப்பில் நல்ல நிலையில் இருப்பவர்களும் தங்களைப் பிற்படுத்தப் பட்ட ஜாதியாக ஆக்கும்படிப் பல்லைக் காட்டிக் கெஞ்சுவதற்கு நாணப்பட வேண்டாமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி'…

Viduthalai

கழகக் களத்தில்…!

2.8.2023 புதன்கிழமைதிண்டிவனம் நகர கழகத்தின் சார்பில் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா - முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா - பச்சைத்தமிழர் கு.காமராசர் பிறந்த நாள் விழா - மணிப்பூரில் பெண்கள் பாலியல் வன்கொடுமை கண்டித்து தெருமுனைக் கூட்டம்திண்டிவனம்: காலை 10…

Viduthalai

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவரிடம் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மனு அளிப்பு

சென்னை,ஆக.1- தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணை யத் தலைவர் ஹன்சராஜ் கங்காராம் அஹிர் சென்னைக்கு நேற்று (31.7.2023) வருகை தந்துள்ளதை யொட்டி அவருக்கு வர வேற்பு அளித்து, அகில இந்திய பிற்படுத்தப்பட் டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி தலைமையில் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள்…

Viduthalai

இளைஞர்களுக்குத் திறந்துவிடப்பட்ட ‘பெட்டகம்!’ தி.மு.க. இளைஞரணியின் பாராட்டுக்குரிய செயல்பாடு

30.7.2023 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. இளைஞரணியின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் - துணை அமைப்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா அவர்கள் தொகுத்த இருபது சிறு புத்தகங்கள் அடங்கிய பெட்டகம் “அறிவோம் திராவிடம்”…

Viduthalai

அரசுப் போக்குவரத்து ஓட்டுநர் தேர்வில் தமிழ் கட்டாயம்

சென்னை, ஆக. 1- அரசுப் பேருந்து ஓட்டுநர், டிசிசி பணியாளர்களுக்கான தேர்வு நடை முறை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து போக்கு வரத்துக் கழக மேலாண் இயக்குநர் களுக்கு, போக்குவரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:அனைத்து அரசுப் போக்கு…

Viduthalai

துணைத் தேர்வர்களுக்கு ஒருங்கிணைந்த சான்றிதழ் வழங்க வேண்டுகோள்

சென்னை, ஆக. 1-  பொதுத் தேர் வில் தோல்வி பெறும் மாணவர் களுக்கு தேர்வுத்துறையால் சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படும். இதில் வெற்றி பெற்று உயர் கல்வியை மாணவர்களால் தொடர முடியும்.  இந்நிலையில் துணைத் தேர்வுகளில் வெற்றி பெறும் மாணவர் களுக்கு…

Viduthalai

9 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சி எதையும் சாதிக்கவில்லை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் குற்றச்சாட்டு!

சென்னை,ஆக.1- கடந்த 9 ஆண்டு கால ஆட்சியில் எதையும் செய்யாமல், தங்கள் தோல்வியை மறைப்பதற்கு மக்களை பா.ஜ.க. திசை திருப்புகிறது என்று நாடாளு மன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் குற்றம் சாட்டியுள்ளார்.சென்னை மாநகராட்சி, 5ஆவது மண்டலம், துறைமுகம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.3.88கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்…

Viduthalai

மன உறுதி தான் வெற்றிக்கான தேவை!

தங்கள் இலக்கின் மீது கொண்டிருந்த மனஉறுதிதான் சாதாரண மனிதர்கள் பலரை சாதனைச் சிகரத்தில் அமரச் செய்தது. எல்லாவற்றிற்கும் மேலாக மனஉறுதியால் மரணத்தையே தள்ளிப் போடலாம் என்று சாதித்துக் காட்டியவர் தான் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்.இரண்டே ஆண்டுகளில் இறந்து விடு வார் என்று மருத்துவர்களால்…

Viduthalai