புரட்சியாளர் சேகுவேராவின் குடும்பத்தினருக்கு வரவேற்பு

 நாள்: 18.1.2023 புதன், மாலை 4.30 மணிஇடம்: ராஜா அண்ணாமலை மன்றம், பாரிமுனை, சென்னைஇந்திய கம்யூனிஸ்ட்  கட்சி (மார்க்சிஸ்ட்)அகில இந்திய கியூபா ஒருமைப்பாட்டுக்குழு சார்பில்புரட்சியாளர் சேகுவேராவின் மகள் டாக்டர் அலெய்டா குவேரா பேத்தி டாக்டர் எஸ்டெஃபானி குவேரா ஆகியோருக்கு மாபெரும் வரவேற்பு    …

Viduthalai

நன்கொடை

தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன் ராஜ் தந்தை அ.சுந்தரமூர்த்தியின் 26ஆம் ஆண்டு நினைவு நாளை (17.1.2023)முன் னிட்டு திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.200 வழங்கினார்.

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:நாடாளுமன்றத்தைவிட அரசமைப்புச் சட்டமே மேலானது என்கிறது தலையங்க செய்தி.தி டெலிகிராப்: கேரளாவில் வைக்கம் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் நடத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி தோட்டத்தில் ராதாகிருஷ்ணன் தலைமையில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த 1,001 உறுப்பினர்களைக் கொண்ட…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (885)

நம் நாட்டை - தமிழ்நாட்டை நம் நாட்டவன் அல்லாத எவரும் ஆளலாமா? நமது மொழிக்காரன் அல்லாத எவரும் ஆளலாமா, நமது இனத்தவன் அல்லாத வேறு எவரும் ஆளலாமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜன. 17-  உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான மேல்முறையீட்டு தேர்தல் வழக்கை விசாரிக்க முகாந்திரம் இல்லை என தெரிவித்த உச்ச நீதிமன்றம், அதனை தள்ளுபடி செய்து முடித்து வைத்து உத்தர விட்டுள்ளது. தமிழ் நாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்…

Viduthalai

கலைஞரும் நானும்

சம்பளம் வாங்காத ஆசிரியர்- ஆசிரியர் கி.வீரமணிதிராவிடர் இயக்கத்தின் பேராளுமைகளில் ஒருவர். தந்தை பெரியாரின் வழி வந்த கொள்கை மாணவர். முத்தமிழறிஞர் கலைஞரின் நேசமிகு இளவல். திமுக தலைவரோடும் இணைந்து பயணிக்கும் கொள்கை உறவுக்காரர், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்…

Viduthalai

”திராவிட மாடல்”ஆட்சி – புத்தகப் புரட்சியை ஓர் அறிவுப் புரட்சியாக செய்கிறது!

புத்தக வாசிப்பாளர்களின் எண்ணிக்கை குறையவில்லை; மாவட்டந்தோறும் புத்தகக் காட்சிகளை நடத்தி''திராவிட மாடல்''ஆட்சி - புத்தகப் புரட்சியை ஓர் அறிவுப் புரட்சியாக செய்கிறது!சென்னை புத்தகக் காட்சியில் 'நியூஸ் தமிழ்' தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் அளித்த பேட்டிசென்னை, ஜன.17  புத்தக வாசிப்பாளர்களின் எண்ணிக்கை குறையவில்லை; மாவட்டந்…

Viduthalai

பொங்கல் பரிசுத்தொகுப்பு: 97 விழுக்காடு மக்களுக்கு வழங்கல்

சென்னை, ஜன. 17- பொங்கல் விழாவை யொட்டி அரிசி குடும்ப அட்டைதாரர் களுக்கு ஆண்டுதோறும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 2 கோடியே 19 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர் களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி,…

Viduthalai

சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சி தொடக்கம்: 30 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு

சென்னை, ஜன. 17- சென்னையில் முதல்முறையாக பன்னாட்டுப் புத்தகக் காட்சி, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத் தில் நேற்று (16.1.2023) தொடங்கியது. இதில் ஜெர்மன், ஜப்பான் உட்பட 30 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.ஜெர்மனியின் ‘பிராங்பேர்ட்’ பன்னாட்டுப் புத்தகக் காட்சி 1949ஆம் ஆண்டு முதல்…

Viduthalai

வாசகன் பார்வையில்

சட்டமரபை மதிக்காத ஆளுநரும், ஊடக அறத்தை மதிக்காத தமிழ் நாளேடுகளும்தமிழ்நாட்டையும் அதன் மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட தமிழ்நாட்டு அரசையும் மதிக்காதது மட்டுமல்ல இந்திய அரசமைப்பு சட்ட நெறி முறைகளையும் மீறி உள்ளார் தமிழ்நாடு ஆளுநராக உள்ள கே.என். ரவி என்பவர்.தமிழ்நாடு சட்டப்…

Viduthalai