“விஸ்வகர்மா” என்ற பெயரில் குலக்கல்வித் திட்டமா?
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு 2023-2024 நிதியாண்டு முதல் 2027-2028 நிதியாண்டு வரை அய்ந்து ஆண்டுகளுக்கு ரூ.13,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசின் புதிய திட்டமான "பிரதமரின் விஸ்வகர்மா” திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.கைவினைஞர்கள்…
பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
சென்னை, ஆக. 18- கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: அதன்படி, பத்தாம் வகுப்பு பொதுத்…
பரிதாபத்துக்கு உரிய அதிமுக
ஜெயிலர் பட டிக்கெட் வழங்கி மதுரை மாநாட்டுக்கு அழைப்புமதுரை ஆக 18- நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்பட அனுமதிச் சீட்டுகளை மக்களுக்கு இலவசமாக வழங்கி மதுரையில் இம்மாதம் 20ஆம் தேதி அதிமுக மாநில எழுச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு அக்கட்சியினர் அழைப்பு…
எச்சரிக்கை: இரு சக்கர வாகனம் ஓட்டும் பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு தண்டனை
சென்னை, ஆக. 18- சென்னை வேப்பேரி போக்குவரத்து காவல்துறை சார்பில், 16.8.2023 அன்று புரசைவாக்கம் அண்ணாமலை சாலையில் உள்ள எம்.சி.டி.எம். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதாவது, பள்ளிக்கு வரும்போதும், பள்ளி முடிந்து போகும்போதும் பேருந்தில் படிக்கட்டில் பயணம்…
மத நம்பிக்கையின் விளைவு
27.05.1934 - குடிஅரசிலிருந்துவங்காளத்தில் ஒரு பெண் தனது கணவன் நோய் வாய்ப்பட்டு சாகுந் தறுவாயிலிருப்பதைக் கண்டு கணவனுக்கு முன் தான் மாங்கல்ய ஸ்திரீயாக இருந்து கணவனுடன் உடன் கட்டை ஏற வேண்டு மென்று கருதி, மண்ணெண்ணெயை மேலே ஊற்றி நெருப்பு வைத்துக்…
பிள்ளையால் வரும் தொல்லை
ஒரு மனிதன் தான் பிள்ளைக் குட்டிகாரனாய் இருப்பதனாலேயே யோக்கியமாகவும், சுதந்தரமாகவும் நடந்துக் கொள்ளப் பெரிதும் முடியாமலிருக்க வேண்டியவனாயிருக்கின்றான். அன்றியும், அவனுக்கு அனாவசியமான கவலையும் பொறுப்பும் அதிகப்படவும் நேரிடுகின்றது. ('குடிஅரசு' 12.8.1928)
புண்ணியம், சொர்க்கம்
10.06.1934 - குடிஅரசிலிருந்து...புண்ணியம், சொர்க்கம் என்கின்ற புரட்டைப் பாருங்கள். ஜீவர்களைச் சித்திரவதை செய்தல் புண்ணியமாகவும் சொர்க்க லபிதமாகவும் இருந்தால் இனி பாவத்துக்கும் நரகத்துக்கும் காரணமான காரியம் என்ன என்பது எனக்கு விளங்கவில்லை.நமக்குப் புண்ணியம் சொர்க்கம் வேண்டுமானால் நமக்கு இஷ்டமானவர்களைப் பிடித்து கால்…
அக்.2: சுயமரியாதைக் குடும்ப விழா: பட்டுக்கோட்டை கழக மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
அக்.2: சுயமரியாதைக் குடும்ப விழா: பட்டுக்கோட்டை கழக மாவட்ட கலந்துரையாடலில் முடிவுபட்டுக்கோட்டை, ஆக.18- பட்டுக்கோட்டை கழக மாவட்ட திராவிடர் கழக கலந்துரை யாடல் கூட்டம் 9.8.2023 புதன் அன்று மாலை 6.30 மணி அளவில் பட்டுக்கோட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில்…
புராண மரியாதையால் என்ன பயன்?
07.10.1934 - குடிஅரசிலிருந்து..நம் நாட்டில் ஜாதி, மதம், குலம், கோத்திரம், காலம், நேரம், சடங்குக்கிரமம் முதலியவற்றைக் கவனித்தே 100க்கு 99 கலியாணங்கள் செய்யப் படுகின்றன. இப்படியெல்லாம் செய் தும் இன்று அவற்றின் பலன்களைக் கவனித்துப் பார்ப்பீர் களே யானால் ஒட்டு மொத்தம்…
எடப்பாடியில் எழுச்சியுடன் நடைபெற்ற வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா!
எடப்பாடி, ஆக.18 சேலம் மாவட்டம் மேட்டூர் கழக மாவட்டம் எடப்பாடியில் திராவிடர் கழகம் சார்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா 30.7.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில் எடப்பாடி - கவுண்டம்பட்டி - தொலைப்பேசி அலுவலகம் அருகில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.முன்னதாக…
