பெரியார் விடுக்கும் வினா! (1069)
பிச்சை வாங்கச் சென்ற குள்ளப் பார்ப்பானுக்கு மாவலி அன்புடன் தானம் செய்கிறான். ஆனால், உபகாரம் செய்தவருக்கு அபகாரம் செய்கிறவனாகிய விஷ்ணு நன்றி கெட்டவனாய் மாவலியை ஒழிக்கப் பெரிய உருவம் எடுக்கிறான். இப்படிப்பட்ட நன்றி கெட்ட பாவி யாரேனும் உண்டா? மிருகங்களில் நாய்…
ஜாதி ஒழிப்பா? ஜாதி வேறுபாடு ஒழிப்பா? – புனித பாண்டியன்
நாங்குநேரியில் தாழ்த்தப்பட்ட சமூக மாணவர் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைக்கு வலைதளங்களில் எதிர் வினையாற்றிய பலரும் பள்ளிக்கூடப் பையில் இருக்கும் அரிவாளுடன் ரத்தம் சொட்டுகின்ற ஓர் ஓவியத்தைப் பகிர்ந்திருந்தனர். பாடநூல்களுக்கு இடையே வெளிப்பட்ட அந்தக் கூரிய அரிவாள் தீண்டாமையின் குறியீடு எனில், அதற்கு…
கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலையில் சேருவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு
சென்னை, ஆக. 18- தமிழ்நாட் டில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்பு களில் சேருவதற்கான கால அவகாசம் நீட்டிக் கப்பட்டு உள்ளது. சென்னை பல்கலைக் கழக இளநிலை பாடப்பிரிவிற்கான தேர்வு முடிவு கள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், தமிழ்நாட்டில்…
மாநில உரிமைகளுக்கு எதிரானது நீட் தேர்வு: ஆளுநருக்கு டாக்டர்கள் சங்கம் பதிலடி
சென்னை, ஆக. 18- நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கும், கூட்டாட்சி கோட்பாட் டிற்கும் எதிரானது என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,…
வெளி மாநில தொழிலாளர்கள் பிரச்சினை: சென்னையில் ஆலோசனைக் கூட்டம்
சென்னை,ஆக.18- தமிழ்நாட்டில் பணிபுரிந்து வரும் வெளிமாநிலத் தொழிலாளர்களின் பணிநிலை தொடர்பான ஆலோசனைக் கூட் டத்தில் பங்கேற்ற தொழிலாளர் நலத் துறை கூடுதல் ஆணையர் உ.உமாதேவி, தொழிலாளர்களின் உரிமைகள், பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.வெளி மாநிலத் தொழிலாளர் களின் பாதுகாப்பு, அவர்களுக்கு…
நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தில் அடிக்கடி விபத்துகள் தொழிலாளர்கள் உயிரிழப்பு : சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை,ஆக.18- என்எல்சி சுரங்கத்தில் தொடர்ச்சியாக நடை பெறும் விபத்துகள் மூலம் தொழி லாளர்கள் உயிரிழப்பதை எவ்வாறு எடுத்துக்கொள்வது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் கடந்த 2020ம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி…
ம.தி.மு.க. சார்பில் நடைபெறும் கையெழுத்து இயக்கத்தில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி கையெழுத்திட்டார்
ஆளுநர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்குமாறு, ம.தி.மு.க. சார்பில் நடைபெறும் கையெழுத்து இயக்கத்தில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம், ம.தி.மு.க. வடசென்னை மாவட்டச் செயலாளர் சு.ஜீவன் கையெழுத்து பெற்றார். உடன் மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், …
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தடை செய்ய தமிழ்நாடு அரசுக்கு முழு அதிகாரம் உயர்நீதிமன்றத்தில் தலைமை வழக்குரைஞர் வாதம்
சென்னை,ஆக.18- பொதுமக் களுக்கு அநீதி இழைக்கும் ஆன் லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய தமிழக அரசுக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது என உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர் வாதிட்டார்.ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்து தமிழக…
நீங்கள் எவ்வகை மனிதர்? – கேட்டுக் கொள்ளுங்கள்
மனித வாழ்வின் பெருமை என்பது அதன் மூலம் கிடைக்கும் - மகிழ்ச்சியின் அளவைப் பொறுத்ததாகும்.இயந்திர மனிதர்களாக எத்தனையோ பேர் வாழுகிறார்கள் - பிறகு மறைந்து விடுகிறார்கள்.அதேபோல தந்திர மனிதர்களாக பலர் பிறரை எப்படியெல்லாமோ ஏமாற்றி, பணத்தாலும், செருக்காலும் உச்சத்திற்குச் சென்று, இறுதி…
அயல்நாட்டு மண்ணில் வாகைசூடிய வீரர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு
சென்னை, ஆக. 18- காவல் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கான பன் னாட்டு விளையாட் டுப் போட்டிகள்-2023இல் கலந்து கொண்டு பதக் கங்கள் வென்ற தமிழ்நாடு காவல் துறை வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் பாராட்டு தெரிவித்து உள்ளார்.கனடா நாட்டின் வின்னிபெக்கு நகரில்…
