குடியரசு தின விழாவில் தாழ்த்தப்பட்ட சமூகத் தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் : தலைமை செயலாளர் வெ.இறையன்பு
சென்னை, ஜன .20 குடியரசு தினவிழாவில் தாழ்த்தப்பட்ட சமூகத் தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என தலைமை செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார். வருகிற 26-ஆம் தேதி (வியாழக்கிழமை) அன்று தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கமாக சென்னையில் மெரினா கடற்கரை காமராஜர்…
அறிவு விருந்தளிக்கும் தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும்
பத்திரிகையாளர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளரான கவிதா முரளிதரன் பெண்ணுரிமை குறித்த சில நூல்கள் குறித்து வலை தளம் ஒன்றில் பேசியது.1. பெண் ஏன் அடிமையானாள்? - தந்தை பெரியார் “இந்த ஆண்டு புத்தகக்காட்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இப்போது நிகழ்வு முடியும்…
அறிவியல் தொழில்நுட்பத்தை வளர்க்க அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும் மயில்சாமி அண்ணாதுரை வலியுறுத்தல்
சென்னை,ஜன.20- தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் வானவில் மன்றம் திட்டத்தின்கீழ் தனியார் பங்களிப்புடன் மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணிதத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக செய்முறைப் பயிற்சிகள் உட்பட பல்வேறு முயற்சி கள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.அதன் ஒருபகுதியாக அமெரிக்க -இந்திய அறக்கட்டளையின்…
முன்னேற்றத் தடைகள்
தர்மமெல்லாம் பாடுபடாத சோம்பேறி களுக்கும், பார்ப்பனர்களுக்குமே போய் விடுகிறபடியால், இந்நாட்டுத் தர்மத்தால் நாட்டின் முற்போக்குக்கு எவ்விதப் பலனும் ஏற்படுவதில்லை. 'பகுத்தறிவு' 1.5.1936
சுயமரியாதையோடு பெருமரியாதையை உண்டாக்கும் இடம் பெரியார் திடல்!
எந்தத் துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் தமிழர்களைத் தூக்கி நிறுத்த தோள் கொடுப்பது திராவிடர் கழகம்!திராவிடர் திருநாள் - தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரைசென்னை, ஜன.20 சுயமரியாதையோடு பெருமரியா தையை உண்டாக்கும் இடம் பெரியார் திடல்! எந்தத்…
71 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பாம்!
71 ஆயிரம் புதிதாக நியமிக்கப்பட்ட இளைஞர்களுக்குப் பிரதமர் மோடி நியமன கடிதங்களை காணொலிமூலம் இன்று வழங்குகிறாராம்.ஆண்டு ஒன்றுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்று சொன்னவர்தான் நரேந்திர மோடி. அதன்படி, அவர் பிரதமரான 9 ஆண்டுகளில், 18 கோடி…
கார்ப்பரேட்டுகளின் கரிசனம்
தேர்தல் பத்திரங்கள்மூலம் பா.ஜ.க.வுக்கு ரூ.5 ஆயிரம் கோடியாம்!புதுடில்லி, ஜன.20- தேர்தல் பத்திரம் என்பது வெளிப்படைத் தன்மைக்கு எதிராக உள்ளது என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் முறை யிட்டும், திட்டத்தை திருத்திய பா.ஜ.க. அரசு அதை மாற்றவில்லை. இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் வாயிலாக…
சிறைக் கைதிகள் வாசிப்பதற்காக கொடையாகப் பெறப்பட்ட 15 ஆயிரம் புத்தகங்கள்
சென்னை, ஜன. 20 சிறைக் கைதிகள் வாசிப்பதற்காக 15 ஆயிரம் புத்தகங்களை சிறைத்துறை அதிகாரிகள் கொடையாகப் பெற்றுள்ளனர். 46-ஆவது புத்தகக் கண்காட்சி தற்போது சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இங்கு சிறைத் துறை சார்பில் தனி அரங்கு (நுழைவாயில்…
ஈரோடு கிழக்கு – இடைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டி
சென்னை, ஜன.20 ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, இந்த தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்கியுள்ளதாக மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அறிவித்துள்ளது.ஈரோடு கிழக்கு தொகுதி…
ஒற்றைப் பத்தி
யார் துவேஷிகள்?கேள்வி: ஹிந்து மதத்தில் பிறந்து, ஹிந்துவாக வாழ்ந்து,ஹிந்துக்கள் சடங்குகளுடன் ஹிந்துத்துவ துவேஷம் கொள்வது ஏன்?பதில்: ஹிந்துக்களைத் துவேஷித்தால்தான் மைனாரிட்டி மக்கள் வாக்களிப்பார்கள் என்பதே அந்தச் செய்தி.'துக்ளக்', 18.1.2023, பக்கம் 32நாத்திகத்திற்கும், ஹிந்து மதத்தில் இடம் உண்டு என்று ஆனபிறகு, ஹிந்து மதத்தை…