ராமர் பாலமே இல்லை என்று சொன்ன ஒன்றிய அரசு
இப்பொழுது புராதன சின்னமாக அறிவிக்க நடவடிக்கையாம்உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்புதுடில்லி, ஜன 20 ராமர் பாலம் என்று நம்பப்படுவதை தேசிய புராதனச் சின்னமாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உச்ச நீதிமன்றத்தில், ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.ராமர் பாலம் என்று நம்பப்…
அமைச்சர் க.பொன்முடி சகோதரர் விழுப்புரம் டாக்டர் க.தியாகராசன் மறைவு கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை
விழுப்புரம், ஜன. 20- தமிழ்நாடு உயர்கல்வி துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி அவர்களின் சகோதரரும், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினரும் மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணைச் செயலாளர். டாக்டர்.பொன்.கவுதமசிகாமணி அவர்களின் சித்தப்பாவுமான, மறைந்த டாக்டர். க.தியாகராஜன் அவர்களின் உடலுக்கு கழகப் பொதுச்செயலாளர்…
இதுதான் மோடி இந்தியா!
வெறும் 1 சதவீத பணக்காரர்களிடம் நாட்டின் 40 சதவீத செல்வம் உள்ளதுஆக்ஸ்பேம் ஆய்வு அறிக்கைபுதுடில்லி,ஜன.20- இந்தியாவின் பெரும் பணக்காரர்களாக இருக் கும் 1 சதவீதம் பேரிடம் நாட்டின் மொத்த சொத்து மதிப்பில் 40 சதவீதம் குவிந்திருப்பதாகவும். அடித்தட்டில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட…
விளம்பர பதாகைகள்.
தஞ்சையில் நாளை (21.1.2023) நடைபெறவுள்ள திராவிட மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டத்திற்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை வரவேற்று தஞ்சையில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகள்.
பாலியல் தொந்தரவு மல்யுத்த கூட்டமைப்பு தலைவரான பா.ஜ.க. எம்.பி.க்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்
புதுடில்லி, ஜன. 20- இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினரு மான பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகவும் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனக்கூறி டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில்…
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக ஒன்பது நீதிபதிகள்
சென்னை, ஜன. 20- சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க 6 வழக்குரைஞர்கள் மற்றும் மூன்று மாவட்ட நீதிபதிகளின் பெயர் களை உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் பணியிடங்கள் 75.…
உ.பி. ஹிந்து கல்லூரியில் பர்தா அணிந்த மாணவிகளுக்கு அனுமதி மறுப்பாம்! காவல்துறையினர் தலையிட்டு போராட்டம் முடித்து வைப்பு
லக்னோ, ஜன.20 உத்தரப்பிரதேசத்தின் பரேலியில் எம்.ஜே.பி. ரோஹில்கண்ட் பல்கலைக்கழகம் உள்ளது. இதன் உறுப்புக் கல்லூரிகளில் ஒன்றாக, முராதாபாத்தின் ஹிந்து கல்லூரி உள்ளது. முஸ்லிம்கள் அதிகமுள்ள முராதாபாத்தில் அமைந்த இக்கல்லூரியில் பல மாணவிகள் அன்றாடம் தங்கள் வகுப்புகளுக்கு பர்தா அணிந்து வருவது வழக்கமாக…
ஒன்றிய அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகள் இனி தமிழில் எழுதலாம் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு
புதுடில்லி, ஜன. 20 ஒன்றிய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 13 மொழி களிலும் எழுதலாம் என்று ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) அறிவித்துள்ளது. ஒன்றிய அரசுத் துறைகளில் காலியாக உள்ள 11,409 பணியிடங் களுக்கான…
ஆளுநருக்கு ‘அர்ப்பணம்!’ ஆன்லைன் சூதாட்டம் – பொறியியல் மாணவர் தற்கொலை
திருச்சி, ஜன.20 இணையதள விளையாட்டு விளையாடியதை தாய் கண்டித்ததால் பொறியியல் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். பெரம்பலூர் மாவட்டம் நக்க சேலம் அரவிந்தா நகரை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் பால குமார் (வயது 18). இவர் திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (20.1.2023) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களை திறந்து வைததார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (20.1.2023) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் 202 கோடியே 7 லட்சத்து 77…