“நீட்” – அறுத்துக் கட்டும் அவாள்கள்
'நீட்' ஏன் கூடாது என்று கூறுகிறோம். அவர்கள் வேண்டும் என்கிறார்கள் ஏன் வேண்டும் என்கிறார்கள் என்பதற்கு துக்ளக் இதழின் ரீடர்ஸ் க்ளப் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகியுள்ள ஒரு ரிடையர்ட் மகாராட்டிரா செக்ரட்டிரியேட் தமிழ் பார்ப்பன அதிகாரி ஒருவரின் பதிவே சான்றாக…
நிழலும் – நிஜமும்
வெளிநாடுகளில் பணக்கார்களின் குழந்தைகளைத் தொட்டு கொஞ்சி விளையாடும் மோடி, கருநாடக தேர்தல் பரப்புரையின் போது குழந்தைகளைச் சந்திப்பது போன்று ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். ஆனால் முள்கம்பி வேலி போடப்பட்டு அதன் பின்னால் குழந்தைகள் நின்றது பெரும் கொடுமையாக அமைந்தது. கருநாடகவில்…
‘நீட்’ – சட்டரீதியாகவும் மக்கள் மன்றத்திலும் போராடும் தமிழ்நாடு அரசு
ஏ.கே.ராஜன் குழுமே 2021இல் திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடனே, ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் 'நீட்' பாதகங்கள் குறித்து ஆராயச் சிறப்புக்குழு அமைக்கப்பட்டது. இந்தக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நீட் தேர்வுக்கு விலக்கு…
அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து களம் அமைப்போம்! ‘திராவிட மாடல்’ அரசு கடுமையாக எதிர்க்கும் – எதிர்க்கவேண்டும்!
‘விஸ்வகர்மா திட்டம்' என்ற பெயரில் குலக்கல்வியா? செருப்பு தைப்பவர் மகன் செருப்பு தைக்கத்தான் வேண்டுமா? அன்று ஆச்சாரியார் (ராஜாஜி) கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை விரட்டியடித்ததுபோல் இதையும் விரட்டியடிப்போம்! ‘விஸ்வகர்மா' திட்டம் என்ற பெயரில் ஒன்றிய பி.ஜே.பி. அரசு குலக்கல்வித் திட்டத்தைத் திணிக்கத் திட்டமிட்டுள்ளது.…
பிஜேபி ஆட்சிக்கு வந்தால் இந்தியாவைக் காப்பாற்றவே முடியாது
👉 கருப்புப் பணத்தை ஒழித்தாரா? 👉 ஆளுக்கு 15 லட்சம் ரூபாய் கொடுத்தாரா பிரதமர் மோடி?இராமநாதபுரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வியும் - எச்சரிக்கையும்!ராமநாதபுரம், ஆக.18 பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தி யாவை யாராலும் காப்பாற்ற முடியாது என தி.மு.க. வாக்குச்சாவடி…
அய்டிஅய்-க்களில் ரோபாட்டிக்ஸ் உள்ளிட்ட புதிய பிரிவுகளில் பயிற்சி : அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்
சென்னை,ஆக.18- மாறி வரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப அரசு அய்டிஅய்-க்களில் ரோபாட்டிக்ஸ் உள்ளிட்ட புதிய பாடப் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் கூறினார்.பெண்களிடையே தொழிற் கல்விமற்றும் தொழிற் பயிற்சி நிலையங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்,…
ராஜஸ்தான் பிஜேபியில் குத்து வெட்டு!
ஜெய்ப்பூர், ஆக.18 ராஜஸ்தானில் பாஜக அமைத்துள்ள இரு தேர்தல் குழுவிலும் மேனாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியாவின் பெயர் இடம் பெறவில்லை.காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடியின்…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பம்
தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு முகாம்சென்னை,ஆக.18 - கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத் துக்கு விண்ணப்பிக்க தவறிய வர்கள் மற்றும் முதியோர் ஓய்வூ தியம், மாற்றுத் திறனாளி உதவித் தொகை பெறும் குடும்பங்களை சேர்ந்த பெண்கள் விண்ணப்பிப்ப…
சட்டப் படிப்பு
தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் கீழ் 25 அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகள் (சீர்மிகு சட்டப் பள்ளி உட்பட) 3 ஆண்டு எல்எல்.பி. சட்டப் படிப்புகளுக்கு 2,290 இடங்களுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஆகஸ்ட்31ஆம் தேதி வரை…
