நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியது தி.மு.க.

சென்னை, ஜன.21 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஓராண் டுக்கும் மேல் இருக்கும் நிலையில், இப்போதே திட்டங்களை முன்னி றுத்தி சமூகவலைதளம் மற்றும் சுவர் பிரச்சாரத்தை திமுக தொடங்கிவிட்டது.நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கும்மேல் உள்ள நிலையில், தற்போதே பிரதான அரசியல் கட்சிகள் தங்கள்…

Viduthalai

எதிர்க்கட்சிகள் ஒற்றுமை அவசியம் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்

இந்தப் பேரணியில் நிதிஷ்குமார் கலந்து கொள்ளாதது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “எனக்கு அந்தப் பேரணி பற்றி தெரியாது. நான் வேறு சில வேலைகளில் மும்முரமாக இருந்தேன். யாரெல்லாம் அழைக்கப்பட்டார்களோ அவர்க ளெல்லாம் அதில்…

Viduthalai

மதச் சார்பின்மை, ஜனநாயகம், கூட்டாட்சி, சமூகநீதி, சமத்துவத்தை சிதைக்கும் பா.ஜ.க.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றச்சாட்டுகம்மம், ஜன.21- தெலங்கானாவின் சிவந்த பூமியாம் கம்மம் நகரில் இருந்து, தேசத்தின் விடுதலையைப் பாது காப்பதற்கான ஒன்றுபட்ட போராட்டம் தொடங்கியது. உரிமைப் போராட்டத்திற்காக, விவசாயிகளின் ரத்தத்தாலும், வியர்வையாலும் சிவந்த  மண், வகுப்புவாத - பாசிச சக்திக்கு…

Viduthalai

ஆராய்ச்சி விளக்கம்! (ஈ.வெ.ரா.)

10.01.1948 - குடிஅரசிலிருந்து.... குடியானவர்கள் என்பவர்கள் யார்?பூமியைத் தானே உழுது தானே பயிர்செய்து தன் குடும்பம் முழுவதும் அதில் ஈடுபட்டு அதன் பயனை அனுபவிப்பவர்கள்.மிராசுதாரர்கள் என்பவர்கள் யார்?தாங்களே நேரில் விவசாயத் தொழிலில் ஈடுபடாமல் ஆள்களை வைத்து பயிர் செய்கிறவர்களும், மற்றவர்களுக்கு குத்தகைக்கோ, வாரத்துக்கோ…

Viduthalai

தந்தை பெரியாரின் குரலை ஒலித்த நேபாளம்

நேபாளத்தில் சி.பி.எம். மாவோயிஸ்ட் தலைவர் பிரசாந்தா கடந்த ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி மூன்றாவது முறையாக பிரதமரானார். நேபாள காங்கிரஸ் தலைமையிலான தேர்தலுக்கு முந்தைய கூட்டணியில் இருந்து அதிரடியாக வெளியேறிய இவர், எதிர்க்கட்சித் தலைவர் கே.பி. சர்மா ஒலியுடன் கூட்டணி வைத்து…

Viduthalai

வேற்றுமை அகல

ஒரு நாட்டினருக்குள் இருக்கும் பலவிதமான வேற்றுமைகளை ஒழித்து ஒரு சமூகமாக்க வேண்டுமானால், முதலில் சாயலுக்கும், பிரித்துக் காட்டுவதற்கும் ஆதாரமாய் இருக்கும் உடையை ஒன்றுபடுத்த வேண் டியது முக்கியமானதாகும்.   ('குடிஅரசு' - 9.11.1930)

Viduthalai

உள்ள கோவில்கள் போதாதா?

05.02.1933 - குடிஅரசிலிருந்து...இன்று இந்தியாவில் பத்து லட்சக்கணக்கான கோவில்கள் இருக்கின்றன. அவைகளில் அனேகம் குட்டிச் சுவர்களாகமாறி கழுதைகள் போய் ஒண்டுவதற்குக்கூட லாயக்கில்லாத நிலையில் இருக்கின்றன. இனி இருக்கவும் போகின்றன. இப்படி இருக்கையில் கல்கத்தாவில் புதிதாக ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து ஒர்…

Viduthalai

தி.மு.க. சட்டத்துறை சார்பில் “அரசியல் அமைப்புச் சட்டமும் – ஆளுநரின் அதிகார எல்லையும்” சட்டக் கருத்தரங்கம்:

தமிழர் தலைவர் ஆசிரியர், நீதியரசர் சந்துரு, வழக்குரைஞர் விடுதலை போர் முரசம்!சென்னை, ஜன. 21- திமுக சட்டத்துறை சார்பில் "அரசியல் அமைப்புச் சட்டமும் ஆளுநரின் அதிகார எல்லையும்" எனும் தலைப்பில் சட்டக் கருத்தரங்கம் நேற்று (20.1.2023) மாலை சென்னை பெரியார் திடலில்…

Viduthalai

நன்கொடை

தென்சென்னை கழகத் தோழர், சைதை மேற்கு பகுதி மு.தெய்வசிகாமணி மற்றும் அவர் மகள் வெற்றிச் செல்வி ஆகியோர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் ‘பெரியார் விருது' பெற்றதன் மகிழ்வாக அவருக்குப் பயனாடை அணிவித்தும், விடுதலை நாளிதழ் வளர்ச்சி நிதியாக…

Viduthalai

ராணிப்பேட்டை மாவட்ட கலந்துரையாடல்

நாள்: 25.1.2023 புதன்கிழமை, நேரம்; பிற்பகல் 3 மணிஇடம்: சம்பத்துராயன்பேட்டைநோக்கம்:  எதிர்வரும்15-2-2023 அன்று அரக்கோணம் வருகை தரும் தமிழர் தலைவரை வரவேற்று பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பாக... அனைத்துதோழர்களும் அவசியம் பங்கேற்று கருத்து கூறுவது அவசியம்.தவறாமல் பங்கேற்கவும்.சு.லோகநாதன், மாவட்டத் தலைவர்  செ.கோபி, மாவட்டச் செயலாளர்

Viduthalai