மாநிலங்களவையில் டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு கேள்வி

 பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சரின் வெளிநாட்டுப் பயணங்கள் சாதித்தது என்ன?புதுடில்லி, ஆக.6 - கடந்த மூன்று ஆண்டுகளில் பிரதமர் மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள், அங்கு நடந்த பேச்சு வார்த்தைகள், அதனால் ஏற்பட்ட விளைவுகள்…

Viduthalai

சுயமரியாதைத் திருமணமும் புராண மரியாதைத் திருமணமும்

தந்தை பெரியார்தோழர்களே! இன்று இங்கு நடக்கும் இத் திருமணத்திற்கு சுயமரியாதைத் திருமணமென்றும் சீர்திருத்தத் திருமணமென்றும் சொல்லப்படுகிறது. சுயமரியாதைத் திருமணம் என்றால் சிலருக்குப் பிடித்த மில்லாமல் இருக்கலாம் என்று சீர்திருத்த திருமணம் எனச் சொல்லப்படுகிறது.சீர்திருத்தம்எப்படியிருந்தாலும் ஒன்றுதான். சீர்திருத்தம் என்றால் என்ன?  இருக்கின்ற நிலைமையில்…

Viduthalai

திராவிடர் கழகத்தின் சார்பில் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் நினைவிடத்தில் மலர் வளையம்

முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி அவர்தம் நினைவிடத்தில் திங்கள் காலை சரியாக 9.30 மணிக்கு (7.8.2023) கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள் தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்யப்படும்.கழகத் தோழர்கள் சரியான நேரத்தில் வந்து கலந்து…

Viduthalai

கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான் போட்டியில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் மாணவர்கள் பங்கேற்பு

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைகழகம்) மற்றும் நிலா புரோமோட்டார்ஸ், தஞ்சாவூர் இணைந்து நடத்திய கலைஞர் நினைவு மாரத்தான் ஓட்டத்தில் நமது பல்கலைக் கழகத்தில் இருந்து 141 மாணவர்கள், 43 மாணவிகள் 16 பேராசிரியர்கள் அனைவரும் 5 கி.மீ.…

Viduthalai

ப.க., ப.க. எழுத்தாளர் மன்றத்தினருக்கு பகுத்தறிவாளர் கழகப் புரவலர் ஆசிரியர் கி. வீரமணி வேண்டுகோள்

 டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு நாள் (ஆக.20)மூடநம்பிக்கைகளை எதிர்த்து பகுத்தறிவு வெளிச்சம் பாய்ச்சும்விழிப்புணர்வுக் கூட்டங்கள் நாடெங்கும் நடக்கட்டும்டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு நாளில் மூடநம்பிக்கைகளை எதிர்த்து பகுத்தறிவு வெளிச்சம் பாய்ச்சும் விழிப்புணர்வு கூட்டங்கள் நாடெங்கும் நடக்கட்டும் என்று பகுத்தறிவாளர்வும், பகுத்தறிவு எழுத்தாளர்…

Viduthalai

Untitled Post

வல்லம், ஆக. 6 -. பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம், நாட்டு நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் தேசிய மாணவர் படையும் இணைந்து உலக நுரையீரல் புற்று நோய் நாள் விழிப்புணர்வு  பேரணி 5.8.2023 அன்று நடைப்பெற்றது. இந்நிகழ்விற்கு பல்கலைக்…

Viduthalai

27 அய்.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை, ஆக. 6 - தமிழ்நாட் டில் 27 அய்பிஎஸ் அதி காரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட மாநகரங்களில் உள்ள முக்கிய பொறுப்புகளில் உள்ள அய்.பி.எஸ். அதிகாரிகள் பணியிட…

Viduthalai

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் பொறுப்புகளை வரையறுத்து அரசாணை வெளியீடு

சென்னை, ஆக. 6 - முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலு வலர்(சத்துணவு திட் டம்), வட்டார வளர்ச்சி அலுவலர்(வட்டார ஊராட்சி) மற்றும் மாவட்ட ஆட்சி தலைவரின் நேர்முக உதவியா ளர்(சத்துணவு திட்டம்) ஆகியோருக்கான பணிகளும் பொறுப்புகளும் நிர்ணயம்…

Viduthalai

தமிழ்நாடு, புதுச்சேரியில் மழை வாய்ப்பு வானிலை ஆய்வு மய்யம் தகவல்

சென்னை, ஆக. 6 - சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு நோக்கி வீசும் மேற்குதிசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் 8.8.2023 வரை ஓரிரு இடங்களிலும், வரும் 9, 10ஆம்…

Viduthalai

எதிர்க்கட்சிகளை மிரட்டும் ஒன்றிய அமைச்சர் ஜனநாயகத்தை பற்றி பெருமை பேசும் பிரதமர் சு.வெங்கடேசன் விமர்சனம்

சென்னை, ஆக. 6 - பாஜக ஒன்றிய இணை அமைச்சர் மீனாட்சி லேகி, வெளிப்படையாக எதிர்க்கட்சி உறுப்பி னர்களை மிரட்டுகிறார், ஆனால், பிரதமர் மோடி அடுத்த வாரம் வந்து ஜனநாயகம் பற்றி பேசுவார் என கிண்டல் செய்துள்ளார் சிபிஅய்எம் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன்…

Viduthalai

சமூக விரோதிகள்தான் பா.ஜ.க.வில் சேருகிறார்கள்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் பேட்டி!

சென்னை, ஆக, 6 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் க.கனக ராஜ் பேட்டி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அவரது பேட்டி வருமாறு: -தமிழ்நாட்டில் யோக்கியமான ஆட்சி கொண்டு வரப் போகிறேன் என்றும், தான் ஆட்சிக்கு வந்தால்…

Viduthalai

சென்னையில் இருதளப் பேருந்துகள் சோதனை ஓட்டம்

சென்னை, ஆக. 6 - சென்னையில் இரு தளப் பேருந்துகளின் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை, மும்பை உள்ளிட்ட பெரிய மாநகரங்களில் 20 ஆண்டுக ளுக்கு முன் இரு தளப் பேருந் துகள் இயக்கப்பட்டன. ஆனால், மேம்பாலங்கள்மற்றும் போக்குவ ரத்து…

Viduthalai