மீண்டும் நாடாளுமன்றத்திற்கு சென்றார் ராகுல்காந்தி!
புதுடில்லி, ஆக. 7 ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை மக்களவை செயலகம் திரும்பப் பெற்றுள்ளது. இதன் மூலம் ராகுல் காந்தி மீண்டும் நாடாளு மன்ற உறுப்பினர் ஆனார்.அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்டு இருந்த…
மீண்டும் நாடாளுமன்றத்திற்கு சென்றார் ராகுல்காந்தி!
புதுடில்லி, ஆக. 7 ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை மக்களவை செயலகம் திரும்பப் பெற்றுள்ளது. இதன் மூலம் ராகுல் காந்தி மீண்டும் நாடாளு மன்ற உறுப்பினர் ஆனார்.அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்டு இருந்த…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (7.8.2023) முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை, காமராஜர் சாலையில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். உடன்: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (7.8.2023) முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை, காமராஜர் சாலையில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். உடன்: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்…
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடம் வரை அமைதிப் பேரணி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (7.8.2023) முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலை அமைந்துள்ள பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் உள்ள முத்தமிழறிஞர்…
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடம் வரை அமைதிப் பேரணி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (7.8.2023) முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலை அமைந்துள்ள பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் உள்ள முத்தமிழறிஞர்…
முத்தமிழறிஞர் கலைஞரின் அய்ந்தாம் ஆண்டு நினைவு நாள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, முழக்கம் எழுப்பி தமிழர் தலைவர் மரியாதை
சென்னை, ஆக.7 முத்தமிழறிஞர் "மானமிகு சுயமரியாதைக்காரர்" டாக்டர் கலைஞர் அவர்களின் அய்ந்தாம் ஆண்டு நினைவு நாளான இன்று (7.8.2023) காலை 10 மணிக்கு சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் அறிஞர் அண்ணா நினைவிடம் அருகே அமைத்திருக்கும் கலைஞர் நினைவிடத்தில் திராவிடர் கழகத்…
முத்தமிழறிஞர் கலைஞரின் அய்ந்தாம் ஆண்டு நினைவு நாள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, முழக்கம் எழுப்பி தமிழர் தலைவர் மரியாதை
சென்னை, ஆக.7 முத்தமிழறிஞர் "மானமிகு சுயமரியாதைக்காரர்" டாக்டர் கலைஞர் அவர்களின் அய்ந்தாம் ஆண்டு நினைவு நாளான இன்று (7.8.2023) காலை 10 மணிக்கு சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் அறிஞர் அண்ணா நினைவிடம் அருகே அமைத்திருக்கும் கலைஞர் நினைவிடத்தில் திராவிடர் கழகத்…
மீண்டும் மொழிப் போர் – மொழிப் புரட்சி வெடிக்க ஹிந்தி வெறியர்கள் முயற்சிக்கலாமா? – திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை
வம்பை விலைக்கு வாங்கும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா!மீண்டும் மொழிப் போர் - மொழிப் புரட்சி வெடிக்க ஹிந்தி வெறியர்கள் முயற்சிக்கலாமா?மீண்டும் மொழிப் போர் - மொழிப் புரட்சி வெடிக்க ஹிந்தி வெறியர்கள் முயற்சிக்கலாமா? என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…
மீண்டும் மொழிப் போர் – மொழிப் புரட்சி வெடிக்க ஹிந்தி வெறியர்கள் முயற்சிக்கலாமா? – திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை
வம்பை விலைக்கு வாங்கும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா!மீண்டும் மொழிப் போர் - மொழிப் புரட்சி வெடிக்க ஹிந்தி வெறியர்கள் முயற்சிக்கலாமா?மீண்டும் மொழிப் போர் - மொழிப் புரட்சி வெடிக்க ஹிந்தி வெறியர்கள் முயற்சிக்கலாமா? என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…
நடக்க இருப்பவை
7.8.2023 திங்கள்கிழமைகன்னியாகுமரி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் - முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நாள்கன்னியாகுமரி: காலை 10. மணி, ⭐ இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில். ⭐ தலைமை: பெரியார் பெருந்தொண்டர் மா.மு. சுப்பிரமணியம் (மாவட்ட கழக தலைவர்) ⭐ பொருள்: பெரியாரியல் பயிற்சி…
பெரியார் விடுக்கும் வினா! (1057
ஆத்திகன் என்றால் முழு மூடன், அயோக்கியன், பித்தலாட்டக்காரன், எண்ணத்துக்கும், பேச்சுக்கும், நடவடிக்கைக்கும் சம்பந்தமில்லாத திருட்டுப் பயல் என்றெல்லாம் சொல்லும்படியாகத் தான் நடந்து காட்டுகிறார்கள் என்பது தவறாகுமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
