தமிழ்நாடு பிஜேபியினர் கவனத்திற்கு! தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட கருநாடக மாநில பிஜேபியினர் எதிர்ப்பு – போராட்டம்

மைசூரு, ஆக. 22 தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறக்கப்பட்டதை கண்டித்து மண்டியாவில் பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தினர். இதில் சாலை மறியலில் ஈடுபட்டதுடன் டயருக்கு தீவைத்த போராட்டக்காரர்கள் மீது காவலர்கள் தடியடி நடத்தினர். கருநாடகம்-தமிழ்நாடு இடையே காவிரி நீர் பங்கீட்டு கொள்கைபடி நீர் பங்கிடப்பட்டு…

Viduthalai

‘மகளிர் உரிமைத் தொகை திட்டம்’ தமிழ்நாடெங்கும் ஒரு கோடியே 63 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை, ஆக.22 "மகளிர் உரிமைத்தொகை திட்டம்" வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்த நாள் அன்று துவங்கப்பட உள்ளது. இந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட பதிவுக்கு இதுவரை 1.5 கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தமிழ்நாடு அரசு…

Viduthalai

பெரியார் பகுத்தறிவு நூலகம்

‘சென்னையின் அறிவுச் சுரங்கள்' என்ற தலைப்பில் "இந்து தமிழ்திசை" நாளிதழில் வெளிவந்த கட்டுரையின் ஒரு பகுதி (22.8.2023)

Viduthalai

எம்பிபிஎஸ்., பிடிஎஸ் படிப்பு இரண்டாம் சுற்று கலந்தாய்வு ஆன்லைனில் தொடக்கம்

சென்னை, ஆக 22  எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு இணையத்தில்தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2023-2024ஆம் கல்வியாண்டு மாணவர்சேர்க்கைக்கான முதல் சுற்று…

Viduthalai

பகுத்தறிவாளர் கழகம் சார்பில் “நம்மை புரட்டிப் போடும் விஞ்ஞானம்” கருத்தரங்கம்

திருவள்ளூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் 21.8.2023 அன்று நடைபெற்ற தேசிய அறிவியல் மனப்பான்மை நாள் கருத்தரங்கில், திருத்தணி, இ.என்.கண்டிகை, சிறீவித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடையே திராவிடர் கழகத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி, "நம்மை புரட்டிப் போடும்…

Viduthalai

நான் ஆட்சிக்கு வந்தால் இந்திய பொருள்களுக்கு கூடுதல் வரி விதிப்பேன் மேனாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் அடாவடி பேச்சு

வாசிங்டன், ஆக.22  மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய பொருள் களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதிக்கப்படும் என மேனாள் அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இந்தியாவில் இருந்து பல்வேறு வகையான பொருட்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாகி வரு கிறது. தோல் தயாரிப்புகள்,…

Viduthalai

மேலைநாடுகளில் புதியவகை கரோனா இந்திய சுகாதாரத்துறை ஆலோசனை

புதுடில்லி, ஆக. 22- அமெரிக்கா உள்ளிட்ட 4 நாடுகளில் பிஏ.2.86 (பிரோலா) என்ற புதிய வகை கரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இதைப்போல 50-க்கு மேற்பட்ட நாடுகளில் இஜி.5 (எரிஸ்) என்ற மற்றொரு வகை கரோனாவும் பரவுவது தெரியவந்துள்ளது.இந்த நிலையில் கரோனா தொடர்பாக…

Viduthalai

இஸ்ரோ தேர்வில் ஆள் மாறாட்டம் : 2 பேர் கைது

திருவனந்தபுரம், ஆக.22- இஸ்ரோ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்வில் மோசடி செய்தது அம்பலமானதில் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.விக்ரம் சாராபாய் விண்வெளி  மய்யத்தில் பணியாற்ற, தொழில் நுட்ப பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் 10…

Viduthalai

மனுதர்மத்தை எடுத்துக்காட்டாகக் கூறிய குஜராத் நீதிமன்றம் உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

அகமதாபாத், ஆக 22 குஜராத் மாநிலத்தை சேர்ந்த 25 வயது இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் கருவுற்ற நிலையில் தன் கருவை கலைக்க அனுமதிக்கக்கோரி கடந்த 7ஆம் தேதி குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த…

Viduthalai

“வள்ளுவம் படிப்போமா?” (2)

 "வள்ளுவம் படிப்போமா?" (2)மனிதத்தில் - உச்சத்திற்குச் சென்று நிறை குணம் படைத்த மாமனிதர்களாக பரிமளிப்பது எப்படி என்ற செயலாக்கச் சிந்தனையை, குறளாசிரியர் எவ்வளவு அற்புதமாக இரண்டடியில் ஈர்த்து இன்பம் தருகிறார் என்பதை திறந்த மனதோடு ஆராயுமிடத்து, அப்படிப்பட்ட ஒருவரை - பண்பு…

Viduthalai