நாகர்கோவில் பெரியார் புத்தக நிலையத்தில் ரூ.35,000 க்கு இயக்க நூல்கள் விற்பனை

தமிழர் தலைவர் அவர்களால் நாகர்கோவிலில் தொடங்கி வைக்கப்பட்ட பெரியார் புத்தக நிலையம் சிறப்பாக இயங்கி வருகின்றது. நூல்கள் பரப்புதல் பணியினை நிலையப் பொறுப்பாளரும்  கழக மாவட்டச் செயலாளருமாகிய கோ.வெற்றிவேந்தன் ஈடுபட்டு  வருகின்றார் . கட‌ந்த மாதங்களில் மட்டும் ரூ.35,000 க்கு இயக்க…

Viduthalai

பாதுகாப்புப் பணியில் திருநங்கைகள் பெண்களுக்கு அதிக வாய்ப்பு ஒன்றிய அரசுக்கு நிலைக்குழு வலியுறுத்தல்

புதுடில்லி, ஆக. 7- பாதுகாப்புப் படைகளில் பெண்க ளுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் வழங்கவும், திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கவும் நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை செய்துள் ளது. ஒன்றிய அரசுத் துறைகளில் பணியாளர் கள் தேர்வு குறித்து, சுஷில் குமார் மோடி…

Viduthalai

நிலவின் சுற்று வட்டப் பாதையில் சந்திரயான் – 3 விண்கலம் எடுத்த முதல் காட்சிப் பதிவை இஸ்ரோ வெளியிட்டது

சிறீஹரிகோட்டா,ஆக.7- நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஆந்திர மாநிலம் சிறீஅரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மய்யத்தில் இருந்து கடந்த மாதம் 14-ஆம் தேதி எல்.வி.எம்.-3-எம்-4 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலம்…

Viduthalai

தமிழ்நாடு, தெற்கு ரயில்வேயின் வளர்ச்சித் திட்டங்கள் புறக்கணிப்பு

ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு  மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம்மதுரை,ஆக.7-தமிழ்நாடு மற்றும் தெற்கு ரயில்வேயின் வளர்ச்சித் திட் டங்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:நடப்பு கூட்டத்தொடரில்…

Viduthalai

மாணவிக்கு உடனடி உதவி முதலமைச்சருக்கு து.இரவிக்குமார் நன்றி

சென்னை, ஆக. 7- விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட உளுந்தூர்பேட்டை கள மருதூரைச் சேர்ந்த மாணவி இரா.கார்த்திகா கோயம்புத்தூரி லிருக்கும் அரசு கலைக்கால்லூரி யில் பிஎஸ்சி புவியியல் சேர்ந்து உள்ளார். அவருக்கு மாணவியர் விடுதியில் இடம் கிடைக்க வில்லை எனத் தெரிவித்தார். ஆதி திராவிடர்…

Viduthalai

ஹிந்தியை தவிர்த்த தமிழ்நாடு வளர்ச்சி கண்டுள்ளது – கனிமொழி

சென்னை, ஆக. 7- தி.மு.க. மக்களவைக் குழுத் துணைத் தலைவர், தி.மு.க. துணைப்பொதுச்செயலா ளர் கனிமொழி டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:பிறமொழியாளர்களும் ஹிந் தியை எதிர்க்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமித்ஷா அவர்கள் பேசியிருப்பது ஹிந்தித் திணிப்பு.ஹிந்தியைத் தவிர்த்த தமிழ்நாடு பல்வேறு வளர்ச்சிகளைக்…

Viduthalai

விசாரணை அமைப்புகளுடன் பா.ஜ.க. அரசு ரகசியக் கூட்டணி மக்களவையில் தயாநிதி மாறன் குற்றச்சாட்டு

புதுடில்லி, ஆக. 7- டில்லி அரசு அதிகாரிகள் நியமனம் தொடர்பான மசோதாவை மக்களவை உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகப்படுத்தினார். மக்களவையில் 9 நாட்க ளுக்கு பின் இயல்பு நிலை திரும்பிய நிலையில் மசோதாக்கள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. டில்லி அரசு…

Viduthalai

நள்ளிரவு பூஜை, மந்திரத்தால் பணம் இரட்டிப்பாகுமா? காவல்துறையிடம் சிக்கிய மோசடிப் பேர்வழிகள்

தேனி, ஆக. 7- நள்ளிரவு பூஜை, மந்திரத்தால் பணம் இரட்டிப்பாக மாறும் என்று கூறி பலரையும் ஏமாற்றி வந்த மோசடிக் கும்பல் காவல்துறையின ரிடம் பிடிப்பட்டுள்ளது.தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் பை ஒன்றில் மாமிசங்களுடன் நின்ற கார் ஒன் றில் 3 பேர்…

Viduthalai

தொடர்கிறது தொடர்கிறது – எரிகிறது எரிகிறது மணிப்பூர் மாநிலம் பிஜேபி கூட்டணியில் இருந்து குக்கி மக்கள் கட்சி விலகல்

இம்பால், ஆக. 7- மணிப்பூரில் உள்ள விஷ்ணுபூர் -சூர சந்த்பூர் எல்லையில் 5.8.2023 அன்று ஏற்பட்ட வன்முறையில் 6 பேர் உயிரிழந்தனர், 16 பேர் காயம் அடைந்தனர்.மணிப்பூரில் பெரும் பான்மையாக உள்ளமைத்தேயி இனத்தவர் பழங்குடியினர் தகுதி கோரி பல ஆண்டுகளாக போராடி…

Viduthalai

சென்னையில் நடந்தது சாதாரண மாரத்தான் அல்ல – சமூகநீதி மாரத்தான் அய்.ஏ.எஸ். அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்ட சிறப்பு முதலமைச்சர் பங்கேற்று உரை

சென்னை, ஆக. 7- கலைஞர் நினைவு நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான் போட்டியின் பரிசளிப்பு விழா சென்னை தீவுத்திடலில் நேற்று (16.8.2023) நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றிபெற்ற வீரர்-வீராங்கனை-திருநங்கைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.விழாவில் அமைச்சர்கள் க.பொன்முடி, உதயநிதி…

Viduthalai

மிதக்கும் நூலகம் : வியக்கும் செயல் திறன்! (1)

 மிதக்கும் நூலகம் : வியக்கும் செயல் திறன்! (1)பட்டூரி நாகபூஷணம்ஆகஸ்டு முதல் நாள் வெளியாகியுள்ள புதிய புத்தகம் பேசுது இதழில் அருமை ஆசிரியர் ஆயிஷா இரா. நடராசன் அவர்கள் எழுதிய கட்டுரை மிதக்கும் நூலகம் பற்றிய அரிய தகவல்கள் அனைவரும் அறிய…

Viduthalai

தமிழ்நாட்டு மீனவர்களை விரட்டித் தாக்கும் அவலம் இலங்கை கடற்படையினரின் தொடரும் அட்டூழியம்

இராமேசுவரம், ஆக. 7- இராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க  சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித் தனர்.  இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரத்தில் இருந்து சனிக்கிழமையன்று மீன்  வளத்துறை அனுமதி பெற்று 450-க்கும்  மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்…

Viduthalai