பெண்களே 30 வயதிற்குப் பின்…

30 வயதுக்கு பிறகு வாழ்க்கையில் சில விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அவை தேவையற்ற பிரச்சினைகளை எதிர்கொள்வதை தடுக்கும். வாழ்க்கையை வசந்தமாக்க உதவும்.உடல் ஆரோக்கியத்தை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள். செல்வத்தை விட ஆரோக்கியமே மேலானது. ஏனெனில் ஆரோக்கியம் இல்லாவிட்டால் எதையும் அனுபவிக்க முடியாது.…

Viduthalai

மாணவர்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்தில் பிராட்லா உரை

புதுக்கோட்டை, ஆக. 22- புதுக் கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் பகுத்தறி வாளர் கழகத்தின் சார் பில் நரேந்திர தபோல்கர் நினைவுநாளை முன் னிட்டு விளக்க தெரு முனைக் கூட்டம் நடை பெற்றது.பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் அ.தர்மசேகர் தலைமை வகித்தார்.…

Viduthalai

பெரியார் பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடுவோம் குமரி மாவட்ட திராவிடர்கழகம் முடிவு

நாகர்கோவில், ஆக. 22- நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில்   நடைபெற்ற கன்னியாகுமரி மாவட்ட கழக கலந்துறவாடல் கூட்டத்தில்  மாவட்ட கழக தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன் முன்னிலை வகித்து உரையாற்றி னார். பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன், மாவட்ட…

Viduthalai

பண்டஅள்ளியில் கழகக் கொடி ஏற்றம்

தருமபுரி, ஆக. 22- பண்டஅள்ளியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கழகக் கொடியினை ஏற்றி வைத்தார் கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன்.தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் பண்டஅள்ளியில் 20-8-2023 அன்று காலை 11 மணி அளவில் மாவட்ட கழகத்  தலைவர்…

Viduthalai

தமிழ்நாடு காவல்துறை நலனுக்காக சமூக வலைதளக் குழுமம் – சங்கர் ஜிவால் உத்தரவு

சென்னை, ஆக. 22 - தமிழ்நாடு காவல் துறை நலனுக்காக கடைசி யில் உள்ள காவலர் வரை பயன் பெறும் வகையில் வாட்ஸ்அப் குரூப் அமைத்து செயல்பட தமிழ் நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தர விட்டுள்ளார்.தமிழ்நாடு காவல்துறை…

Viduthalai

திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

நாள்: 26.8.2023 சனிக்கிழமை (ஒரு நாள்)நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரைஇடம்: புஷ்பா பொன்னுசாமி திருமண மண்டபம், தெற்கு வாணியர் தெரு (கனகசபை நகர் அருகில்) சிதம்பரம்மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணிதொடக்க விழா…

Viduthalai

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்வ வாதம்

தூத்துக்குடி, ஆக. 22 -  கடந்த 22 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை மாசு படுத்திய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும், இது தொடர்பான மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு உச்ச…

Viduthalai

கைவல்யம் பிறந்த நாள் இன்று ( 22.8.1877 )

தோழர் கைவல்ய சுவாமியார் அவர்களது  முன்னோர்கள் பட்டாளத்தில் இருந்தவர்கள். தந்தை யாரும், சகோதரர்களும் சுகஜீவிகளாயும், வேதாந்த விசாரணைப் பாண்டித்தியம் முதலியவைகளில் மிக்க பரிச்சயமுடையவர்களாகவும் இருந்தவர்கள். தோழர் கைவல்ய சுவாமியார் ஈஸ்வர ஆண்டு, ஆவணி மாதம், எட்டாம் தேதி மலையாளத்தைச் சேர்ந்த கள்ளிக்கோட்டையில்…

Viduthalai

சுற்றுச்சூழல் பாதுகாப்பு முதலமைச்சரின் பசுமை புத்தாய்வுத் திட்டம் தொடக்கம்

சென்னை, ஆக. 22- சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றதுறை சார்பில், காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வைப் பரப்பு வதற்கும், மாவட்டங்களின் பசுமைக் கனவு களை நிறைவேற்ற உதவும் வகையிலும் ‘முதல் வரின் பசுமை புத்தாய்வுத் திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது.சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து…

Viduthalai