நாஞ்சில் சம்பத் விரைந்து குணமடைய விருப்பம் தமிழர் தலைவர் ஆசிரியர்

சகோதரர் நாஞ்சில் சம்பத் அவர்கள் உடல் நலம் குன்றி, குமரி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறார் என்ற செய்தி கேட்டு மிகவும் கலங்குகிறோம்.விரைவில் அவர் குணமடைந்து வழக்கம் போல் தனது…

Viduthalai

கலைஞானி கமல்ஹாசன் முடிவு கழகத் தலைவர் ஆசிரியர் வரவேற்பு

மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனத் தலைவரான நண்பர் கலைஞானி கமலஹாசன் அவர்கள் தனது கட்சி, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நண்பர் ஈ.வெ.கி.ச.  இளங்கோவனுக்கு ஆதரவு தரும் என்று தனது அறிக்கைமூலம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.மதச் சார்பற்ற…

Viduthalai

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அரசியல் சாசனத்திற்கு எதிரானது: ஆம் ஆத்மி கட்சி

புதுடில்லி, ஜன. 25- ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற ஒன்றிய அரசின் திட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.டில்லியில் செய்தியா ளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், சட்டப் பேரவை…

Viduthalai

28 கோடியில் மாற்றுத் திறனாளிகளுக்கான புனர் வாழ்வு கட்டடம் – 28ஆம் தேதி முதலமைச்சர் திறந்து வைக்கிறார்

சென்னை, ஜன. 25- புனர் வாழ்வு சார்ந்த ஒப்புயர்வு மய்யத்தை வரும் 28ஆம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள புனர்வாழ்வு சார்ந்த ஒப்புயர்வு மய்யத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரம…

Viduthalai

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், நேற்று (24.1.2023), தலைமைச் செயலகத்தில், சுவிஸ்சர்லாந்து நாட்டின், டாவோசில் (DAVOS) நடைபெற்ற உலக பொருளாதார மன்றக் கூட்டம்

 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், நேற்று (24.1.2023), தலைமைச் செயலகத்தில், சுவிஸ்சர்லாந்து நாட்டின், டாவோசில் (DAVOS) நடைபெற்ற உலக பொருளாதார மன்றக் கூட்டம் (World Economic Forum 2023) குறித்தும், தமிழ்நாட்டில் புதிய தொழில்களை மேற்கொள்வது குறித்தும் ஆலோசனைக் கூட்டம்…

Viduthalai

6 மாநிலங்களில் நிலநடுக்கம்

புதுடில்லி, ஜன. 25- டில்லி, உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பீகார், அரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் நிலநடுக் கம் ஏற்பட்டது. வீடுகள், கட்டடங்களில் அதிர்வு கள் உணரப்பட்டதால் பீதியடைந்த மக்கள் அங்கிருந்து வெளியேறி, சாலை, தெருக்களில் திரண்டனர்.இந்தியாவின் அண்டை நாடான நேபா ளத்தின்…

Viduthalai

வேலையில்லா பட்டதாரிகள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை, ஜன. 25- சென்னை மாவட்ட ஆட்சியர் சு.அமிர்த ஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பத்தாம் வகுப்பு தோல்வி அல்லது தேர்ச்சி, பிளஸ்-2, பட்ட யப் படிப்பு மற்றும் பட்டப் படிப்பு போன்ற கல்வித் தகுதிகளை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து  5  ஆண்டுகளுக்கும் மேல் வேலை…

Viduthalai

பொதுமக்கள் தாமாக முன்வந்து மானியத்தை விட்டுக்கொடுக்கும் திட்டம் மின்வாரிய அதிகாரிகள் தகவல்

சென்னை, ஜன. 25- மின்சார மானியத்தை பொது மக்கள் தாமாக முன்வந்து விட்டுக் கொடுக்கும் திட்டத்தை அமல் படுத்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ள நிலையில், விரைவில் இத்திட்டத்தை மின்வாரியம் செயல் படுத்த உள்ளது. தமிழ் நாடு உள்ள…

Viduthalai

மணமக்கள் பெரியார் ராஜா-தனலெட்சுமி இணையருக்கு தமிழர் தலைவர் வாழ்த்து

லால்குடி மாவட்டச் செயலாளர் ஏ.அங்கமுத்து-ஏ.குமாரி ஆகியோரின் மகன் கே.ஏ.பெரியார்ராஜா, என்.முருகதாஸ் - டி.மலர்விழி ஆகியோரின் மகள் தனலெட்சுமி ஆகி யோரின் மணவிழா நடந்ததையொட்டி மணமக்களுக்கு தமிழர் தலைவர் வாழ்த்து தெரிவித்தார். (திருச்சி)

Viduthalai

ஒரு தாயின் மனிதநேய செயல் 10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பாலை கொடையாக தந்த பெண்

 கோவை, ஜன. 25- கோவையைச் சேர்ந்த இளம்பெண், 10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பாலை அரசு மருத்து வமனையில் உள்ள குழந்தைகளுக்கு கொடையாக வழங்கியுள்ளார்.தாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தும் கிடைக்கிறது. பிரசவத்துக்கு பின்னர்,…

Viduthalai