இடுகாடுகள் தூய்மைப்பணி குறித்து ஆணையர் நேரில் ஆய்வு

சென்னை, ஆக. 27 சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கிருஷ்ணாம்பேட்டை இடுகாட்டுக்கு சென்று அங்கு குவிந்து கிடந்த குப்பைகளை அள்ளினார். அவருடன் மாநகராட்சி ஊழியர்களும் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- சென்னையில் 42 இடுகாடுகள் உள்ளன.…

Viduthalai

புயல்கள் தாக்கினாலும் பாதுகாக்கும் தொழில் நுட்பம் – அய்.அய்.டி., கண்டுபிடிப்பு!

சென்னை, ஆக.27  ஒரே நேரத்தில் 2 புயல்கள் இணைந்து வந்தால் தரைப்பகுதியை தாக்கினால் ஏற்படும் சேதத்தில் இருந்து தப்பும் தொழில் நுட்பம் மூலம் பொருள், உயிர் சேதம் தவிர்க்கப்படும் வகையில் சென்னை, அய்தராபாத் அய்.அய்.டி. ஆராய்ச்சியாளர்கள் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.…

Viduthalai

பா.ஜ.க.வின் சர்வாதிகாரம் கண்டு ஹிட்லரேகூட வெட்கப்படுவார் – சஞ்சய் சிங்

 சண்டிகர், ஆக.27- பாஜகவின் சர்வாதிகாரத்தை கண்டு ஹிட்லரே கூட வெட்கப்படுவார் என ஆம்  ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் காட்டமாக சாடி யுள்ளார். ஆம் ஆத்மி ஆட்சி செய்யும் பஞ்சாப் மாநிலத்தில் முதலமைச்சர் பகவந்த் மானுக்கும், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கும் பல்வேறு…

Viduthalai

தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் நலன் – நாடாளுமன்ற நலக்குழு ஆய்வு

சென்னை, ஆக.27 தமிழ்நாட்டில் பழங்குடியினர் நலன் குறித்தும், அவர்களுக்கான திட்ட செயல்பாடுகள் குறித் தும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்குழு தலைவர் பிரேம்ஜிபாஜ் சோலங்கி ஆய்வு நடத்தினார்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கீர்த்தி பிரேம்ஜிபாய் சோலங்கி தலைமையில்,…

Viduthalai

‘கங்காவரம்’ துறைமுகம் அதானிக்கு கைமாறிய ரகசியம் தெரிய வேண்டும் காங்கிரஸ் கேள்வி

 புதுடில்லி, ஆக.27 கங்காவரம் துறைமுகத்தை அதானி குழுமம் விலைக்கு வாங்கியது தொடர்பாக காங்கி ரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பான காங்கிரஸ் பொதுச்  செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பதிவில், பதிவு ஒன்றை வெளி யிட்டுள்ளார். அதில், “பல துறைகளில் மோடி உருவாக்கிய…

Viduthalai

புதிய கண்டுபிடிப்புகள் குறித்து விவாதிக்க அணுசக்தி விஞ்ஞானிகள் மாநாடு

செங்கல்பட்டு,ஆக.27- மாமல்லபுரத்தில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மய்யம் மற்றும் சென்னை அய்.அய்.டி உள்ளிட்ட பிற நிறுவனங்கள் இணைந்து நடத்திய பன்னாட்டு கட்டமைப்பு நம்பகத் தன்மை மாநாடு 25.8.2023 அன்று நிறைவடைந்தது. இந்த மாநாட்டிற்கு இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மய்யத்தின் இயக்குநர்…

Viduthalai

சந்திரயான்-3 திட்டத்தில் இரு பணிகள் நிறைவு அறிவியல் பரிசோதனைகளில் தீவிரம்

சென்னை, ஆக.27 சந்திரயான்-3 திட்டத்தில் முக்கியமான 2 பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுவிட்டதாகவும், தொடர்ந்து அறிவியல் பரிசோதனைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.நிலவில் தரையிறங்கி ஆராய்வ தற்காக இஸ்ரோ உருவாக்கிய சந்திர யான்-3 விண்கலம், எல்விஎம்-3…

Viduthalai

அரசின் திட்டங்களை எந்தவொரு தொய்வும் இல்லாமல் விரைந்து செயல்படுத்தவேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

நாகப்பட்டினம், ஆக .27 அரசின் திட்டங்களை எந்தவொரு தொய்வும் இல்லாமல் செயல் படுத்த வேண்டும் என நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடு துறை மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத் தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தினார்.நாகை…

Viduthalai

ரயில்வே பாதுகாப்பு துறையின் தோல்வியே விபத்திற்கு காரணம் : நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் குற்றச்சாட்டு

கடலூர், ஆக. 27-  மதுரையில் நடைபெற்ற ரயில் விபத்திற்கு  ரயில்வே பாதுகாப்பு துறையின் முழுத் தோல்வியே காரணம் என்று  மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்  சு.வெங்கடேசன் குற்றம் சாட்டினார்.  கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் பின்னர்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.…

Viduthalai

குலத் தொழிலையே செய்ய வேண்டுமாம் – சிந்திக்க வேண்டாமா தமிழன்? – தந்தை பெரியார்

தந்தை பெரியாரவர்கள் 10.3.1954-ஆம்தேதி சின்ன கிருஷ்ணா புரத்திலும் ஏத்தாப்பூரிலும் பேசியதன் சுருக்கம் வருமாறு:-“இந்த மாவட்ட சுற்றுப்பயணத்தில் உங்கள் ஊருக்கு வந்து உங்கள் முன்னிலையில் பேசும்படியான வாய்ப்புக் கிடைத்ததற்கு மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். நேற்றைய தினம்தான் 104 டிகிரி காய்ச்சலில் கஷ்டப்பட்டேன். நேற்று…

Viduthalai