பெரியார் உலகத்திற்கு நன்கொடை தமிழர் தலைவரிடம் வழங்கல்
குடியாத்தம் பெரியார் பெருந்தொண்டர் சடகோபன்-ஈஸ்வரி ஆகியோரின் பெயர்த்தி வெளிநாட்டில் மருத்துவம் படித்து இந்தியாவில் மருத்துவத்திற்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றதன் மகிழ்வாக மருத்துவர் க.ர.அறிவுச்சுடர் பெரியார் உலகத்திற்கு ரூ.10,000 காசோலையை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன் ரம்யா கண்ணன் (குடியாத்தம், 27.8.2023)
காவேரிப்பட்டினம் திராவிடமணியின் மகன்கள் சேமித்த உண்டியல் பணத்தினை (ரூ.1,607) தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினர். (கிருஷ்ணகிரி, 28.8.2023)
காவேரிப்பட்டினம் திராவிடமணியின் மகன்கள் சேமித்த உண்டியல் பணத்தினை (ரூ.1,607) தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினர். (கிருஷ்ணகிரி, 28.8.2023)
கழகத் தோழர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு
தருமபுரி கிருஷ்ணமூர்த்தி, சங்கீதா ஆகியோர் சார்பில் சந்தா மற்றும் நன்கொடை ரூ.35,050க்கான காசோலையை தமிழர் தலைவரிடம் வழங்கினார். (கிருஷ்ணகிரி, 28.8.2023)
குடந்தை கவுதமன் மறைவு – விழிக்கொடை அளிப்பு பொதுச்செயலாளர் நேரில் இறுதி மரியாதை-ஆறுதல்
கும்பகோணம்,ஆக.29 - கும்பகோணம் மாநகர திராவிடர் கழகத்தின் தலைவர் கவுதமன் குமாரசாமி 25.08.2023 அன்று அதிகாலை 1.30 மணி அளவில் மறைவுற்றார்கள்.திராவிடர் கழகத்தின் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அலைபேசி வாயிலாக மறைந்த கவுதமன் அவர்களுடைய இணையர் வசந்தி அவர்களிடம் ஆறுதல்…
சென்னை உயர்நீதிமன்ற (மதுரை கிளை) தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி – சுயமரியாதைத் திருமணங்களுக்குப் பொது அறிவிப்பு தேவையில்லை!
புதுடில்லி, ஆக. 30 - "இந்துத் திருமணச் சட்டம் 1955-இன் படி, வழக்குரைஞர்களின் அலுவலகத் தில் செய்யப்படும் திருமணங்கள் செல்லாது" என்ற சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் 28.8.2023 அன்று ரத்து செய்தது.வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் நபரின் அடிப்படை…
வங்கிக் கணக்கு, பான், ஆதார் இணைப்பு இல்லாதோருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும்சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைச் செயலாளர் தாரேஸ் அகமது உறுதி
பெரம்பலூர்,ஆக.30 - கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பித்திருக்கும் தகுதியுடைய பெண்களில் உரிய ஆவணங்கள் இல்லாதோருக்கும் உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை செயலாளர் தாரேஸ் அகமது தெரிவித்திருக்கிறார். பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்களின் முன்னேற்றம்…
இலங்கையில் சிறைவைக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் தாயகம் திரும்பினர்
சென்னை, ஆக. 30 - நாகப்பட்டினம் அக்கரைப் பேட்டையை சேர்ந்த மீன வர்கள் 10 பேர் கடந்த 7ஆம் தேதி இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப் போது இலங்கை கடற்படை காவலர்கள் எல்லை தாண்டி வந்து மீன்…
தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் உயர்வு: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
சென்னை, ஆக. 30 - தமிழ்நாட்டின் பொருளாதாரம் 8.19 சதவீதமாக உள் ளது என நிதி அமைச்சர் தங்கம் தென் னரசு தெரிவித்தார். தமிழ்நாடு மாநில திட்டக்குழு அலுவலகத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (28.8.2023) செய்தியாளர்களை சந்தித் தார்.…
மீன்பிடி தடைக்கால உதவித்தொகை உயர்வு: அரசாணை வெளியீடு
சென்னை, ஆக. 30 - தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:கடல் மீன்வளத்தைப் பேணிக் காத்திட 2001 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்களின் துயரி னைக் களைந்திட 14 கடலோர…
பிஜேபி எச்.ராஜாவுக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு
சென்னை,ஆக.30 - பெரியார் சிலை உடைப்பு, திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி மீது விமர்சனம் உள்பட பா.ஜ.க. மேனாள் தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள 7 வழக்குகளை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காவல்…
