எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புக்கு செப்.5 வரை விண்ணப்பிக்கலாம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
சென்னை, ஆக.20 அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி மய்யம் மூலமாக எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி ஆகிய முதுநிலை படிப்புகள் யுஜிசி,ஏ அய்சிடிஇ ஆகியவற்றின் அங்கீகாரம் பெற்று பயிற்று விக்கப்பட்டு வருகின்றன.இதற்கான மாணவர் சேர்க்கை 'டான்செட்' தேர்வு அல்லது தொலை தூரக் கல்விக்கான…
தமிழ்நாடு தொழில் துறையில் முதல் இடம் பெறும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு
கோவை, ஆக.20 எந்தத் துறையாக இருந்தாலும், இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும் என்று கோவையில் ஸ்டார்ட்- அப் திருவிழாவை காணொலியில் தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சார்பில்…
மணிப்பூர் வீரர்களுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகிழ்ச்சி
சென்னை, ஆக.20 மணிப்பூர் விளையாட்டு வீரர்கள் தமிழ்நாட்டில் பயற்சி பெற்று வருவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:கடினமான சூழலுக்கு இடையே மணிப்பூர் விளை யாட்டு வீரர்கள் அதனால் துவளாமல் மீண்டுள்ளது மிகவும் நெகிழ்ச்சியடைய வைக்கிறது.…
தமிழ்நாட்டில் அய்.ஏ.எஸ். அதிகாரிகள் இடம் மாற்றம்
சென்னை, ஆக .20 தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களின் அய்ஏஎஸ் அதிகாரிகள் 12 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதில், வருவாய்த்துறை செயலாள ராக ராஜா ராமன் அய்ஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொழிலாளர் நலத்துறை செய லாளராக…
புதிய சட்டங்களுக்கு ஹிந்தியில் பெயரா? ப.சிதம்பரம் எம்.பி. கேள்வி
திருச்சி, ஆக. 20 காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மேனாள் ஒன்றிய அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பி னருமான ப.சிதம்பரம் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:3 குற்றவியல் சட்டங்களை மறு சீரமைத்து அதற்கு ஹிந்தியில் பெயர் மாற்றம் செய்து புதிய மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல்…
குஜராத் உயர்நீதிமன்றத்தின் மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி
அகமதாபாத், ஆக. 20 குஜராத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாகி கர்ப்ப மானார். அவரது 26 வார கருவை கலைக்க அனுமதி கேட்டு மாநில உயர்நீதிமன்றத் தில் கடந்த 7-ஆம் தேதி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை…
கடவுள் சக்தி அவ்வளவுதானா?
'அன்னதானம்' கொடுக்கும் போது பக்தர் பலிதிருச்சி, ஆக. 20 திருச்சி மாவட்டம், சோம ரசம்பேட்டை அருகே உள்ள பள்ளக்காடு அம்மாசி தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 24). இவர் கடந்த 13-ஆம் தேதி கரூர் மாவட்டம் ஆர்.டி.மலை பகுதியில் உள்ள கரையூரான்…
மோடி கடைப்பிடிக்கும் மவுனம்!
புதுடில்லி, ஆக. 20 - நாட்டில் பிரச் சினை ஏற்படும் போதெல்லாம் பிரதமர் மோடி எதுவும் பேசாமல் மவுனமாக இருப்பார் என டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.டில்லி சட்டபேரவையில் 18.8.2023 அன்று முதலமைச்சர் கெஜ்ரிவால் பேசுகையில்,‘‘ பிரதமர் நாட்டின் தலைவர்…
ஹிந்தி நுழைகிறது – தந்தை பெரியார்
செகண்டரிக் கல்விமுறையில் திருத்தம் என்ற பெயரில் 49, 50ஆம் ஆண்டுக்காக என்று சென்னை சர்க்கார் சென்றமாதம் 30ஆம் நாள் வெளியிட்டிருக்கும் திட்டத்தின் வழியாக மீண்டும் சென்னை மாகாணத்தில் இந்தியை நுழைக்கின்றார்கள்.சென்னை சர்க்கார் செய்திருக்கும் கல்வி மாறுதல்களில் குறிப்பிடக் கூடியவை.(1) முதல் பாரத்திலிருந்து…
அந்தோ, திருவெறும்பூர் கிரேசி மறைந்தாரே!
திருச்சி மாவட்டத்தில் திராவிடர் கழகத்தின் கொள்கை வளர்க்க அரும்பாடுபட்ட தோழர்களில் துப்பாக்கித் தொழிற்சாலை தோழர் ஜோசப் அவர்களும் ஒருவர். அவரோடு திருமணம் ஆன நிமிடத்திலிருந்து சகோதரி கிரேசி அவர்களும் இயக்கத்தில் இணைந்து கடைசி வரை கழகப் பணி ஆற்றி வந்தவர். கழகத்தின்…
