தேர்தல்வாதிகள்
மேகவியாதி பிடித்த பெண்ணை அவளது உடையினாலும், அணியினாலும் கண்டுபிடிக்க முடியாது. அவளை வைத்தியச் சிகிச்சை மூலமே அறிய முடியும். அதுபோல், தேர்தலில் நிற்பவர்களை அவர்களது பேச்சினால் எழுத் தினால் கண்டுபிடிக்க முடியாது. அவர்களின் நடத்தை, பக்கத்தில் உள்ள அவர்களின் நண்பர்கள் யார்?…
சட்டமன்றம், நாடாளுமன்றம், நிர்வாகத் துறைகளைவிட நீதித் துறையில்தான் இட ஒதுக்கீடு மிக முக்கியமாகத் தேவை!
சமூகநீதி என்பது பிச்சையல்ல - சலுகை அல்ல - நமது உரிமை!சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் முழக்கம்!சென்னை, பிப்.16 சட்டமன்றம், நாடாளுமன்றம் - நிர்வாகத் துறை இவற்றைவிட இட ஒதுக்கீடு எதற்கு மிக முக்கியமாகத் தேவை என்றால், நீதித் துறையில்தான் இட…
‘உலகம் போச்சு, உலகம் போச்சு!’
ஆற்றில் அடித்துக் கொண்டு போன நரி ஒன்று ‘உலகம் போச்சு, உலகம் போச்சு' என்று கத்தியது.அதற்குப் பரிதாபப் பட்டு அதனைக் கரைக் குக் கொண்டுவந்தார்கள்.‘உலகம் போச்சு, உலகம் போச்சு!' என்று ஓலமிட்டாயே, அப்படி என்றால் என்ன அர்த் தம்? என்று கேட்டபோது,…
ருத்ராட்சம்!
பொதுமக்களுக்குப் பூஜிக்கப்பட்ட ருத்ராட்சம்.- ஈஷா அழைப்பு என்ற ஒரு செய்தியை 13 ஆம் தேதியன்று 'தினத்தந்தி' வெளியிட்டுள்ளது. ருத்ராட்சம் என்றால் 'சிவனின் பரவசக் கண்ணீர்த் துளி' என்பதாம்.சிவனின் அருளைப் பெறும் நோக்கத்தில் ஜக்கி வாசுதேவ் 'ருத்ராட்ச தீட்சை' என்ற வாய்ப்பை ஏற்படுத்தி…
வீராங்கனை சத்தியவாணி முத்து அம்மையாரின் நூற்றாண்டு விழா!
திராவிட இயக்க மகளிரில் முக்கியமானவர்!திராவிட இயக்கத்தில் சிறுவயது முதற்கொண்டே ஈடுபட்டு மாநில அமைச்சராக - ஒன்றிய அமைச்சராக இருந்த திருமதி.சத்தியவாணி முத்து அம்மையார் நூற்றாண்டு பிறந்த நாளாகிய இன்று (15.2.2023) திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.அறிக்கை…
17.2.2023 வெள்ளிக்கிழமை சென்னை – தியாகராயர் நகரில் தென்மண்டல மொழிப்பாதுகாப்பு மாநாடு
நாள்: 17.2.2023 காலை 10.30 மணி; இடம்: சர் பிட்டி தியாகராயர் அரங்கம், ஜி.என்.செட்டி சாலை, தியாகராயர் நகர், சென்னை.தலைமை: பேரா.எல்.ஜவகர் நேசன், மேனாள் துணை வேந்தர், ஜே.எஸ்.எஸ்.தொழில்நுட்ப பல்கலைக் கழகம், மைசூரு); மாநாட்டை தொடங்கி வைப்பவர்: பேராசிரியர் துருவா ஜோதி…
நன்கொடை
பெரியார் பெருந் தொண்டர் வில்லிவாக்கம் அர.சிங்காரவேலுவின் இணையர் சி.சரோஜினி அம் மையாரின் 70ஆவது பிறந்த நாள் (15.2.2023) மகிழ்வாக குடும்பத்தினர் சார்பில் நாகம் மையார் குழந்தைகள் இல்லத் திற்கு நன்கொடை ரூ.1,000 வழங்கப்பட்டது. வாழ்த்துகள்! நன்றி!
மறைவு
பொள்ளாச்சி மாவட்ட கழக அமைப்பாளர் சு.ஆனந்தசாமியின் தாயார் சுப்பம்மாள் (வயது 75)அவர்கள் நேற்று (14.2.2023) மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். இன்று (15.2.2023) அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டதுஅம்மையார் இறுதி ஊர்வலத்தில் பொள்ளாச்சி மாவட்ட கழக பொறுப் பாளர்கள் மற்றும் கோவை…
பயனாடை அணிவித்து பாராட்டு
அம்பத்தூர் கூட்ட மேடையில் சமூகநீதி கொள்கை விளக்கப் பாடல்களை பாடிய பாடகர் கோவன் குழுவினருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார்.