இணையேற்பு நாள் வாழ்த்து

மாநில வீதி நாடக கலைக் குழு அமைப்பாளர் தெற்கு நத்தம் பி.பெரியார்நேசன் என்கிற வேம்பையன் - சுகந்தி இணையரது மகன் வே.தமிழ்ச்செல்வன்-மு.வனிதா இணையர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து இணையேற்பு நாள் வாழ்த்து பெற்றனர். வாழ்க்கை இணைநல ஒப்பந்த…

Viduthalai

பெரியார் உலகம் – நன்கொடை

டி.காமராஜ், டி.ரமேஷ், டி. மணி குடும்பத்தினர் சார்பில் ரூ.10,000, பொறியாளர் வேல்.சோ. நெடுமாறன் ரூ.10,000, என்.வி. கோவிந்தன் ரூ.5,000  'பெரியார் உலகத்'திற்கு தமிழர் தலைவரிடம் வழங்கினர்.

Viduthalai

உத்திரமேரூர், செய்யாறு நகரங்களில் தமிழர் தலைவரின் தொடரும் சூறாவளி பரப்புரைப் பயணம்

  செயல்படுவதற்கு திராவிட மாடல் ஆட்சி! வழிகாட்டுவதற்கு திராவிடர் இயக்கம்!உத்திரமேரூர்.பிப்.17 சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கம், மீண்டும் சேது சமுத்திரத் திட்டம் வேண்டும் என்ற பரப்புரைப் பயணத்தில் உத்திரமேரூர், செய்யாறு பகுதிகளில் தமிழர் தலைவர் கலந்து கொண்டு உரையாற்றினார்.சென்னை மண்டலத்தில்…

Viduthalai

உச்சநீதிமன்றம் – உயர்நீதிமன்றங்களில் உயர்ஜாதி பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கமா? ஒன்றிய அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் கழக ஆர்ப்பாட்டம் (11.2.2023)

 உச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் உயர்ஜாதி பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கமா?ஒன்றிய அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் கழக ஆர்ப்பாட்டம் (11.2.2023)

Viduthalai

ராணுவ துறையில் அதானி ஆதிக்கமா? பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் 3 கேள்விகள்

புதுடில்லி ,பிப்.17  அதானி குழும நிறுவனங்கள் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் சந்தை ஆய்வு நிறுவனம் பல்வேறு மோசடிக் குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளது. இதுபற்றி நாடாளு மன்றத்தில் விவாதிக்கப்படாத நிலை யில், இந்த விவகாரம் குறித்து நாடாளு மன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் தொடர்ந்து…

Viduthalai

மூளைச் சாவு : இதயம், கல்லீரலால் 2 பேர் மறுவாழ்வு பெற்றனர்

மதுரை, பிப் 17 மதுரை வேலம்மாள் மருத்துவமனையி லிருந்து மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயம், கல்லீரல் கோவை, புதுக்கோட்டை மருத்துவமனைகளுக்கு ஆம் புலன்ஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த உடல் உறுப்புகள் வெற்றிகரமாக பொருத்தப்பட்டு 2 நோயாளிகள் மறுவாழ்வு பெற்றனர்.  விருதுநகர்…

Viduthalai

விதிகளை மீறி மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவதா? குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய தமிழ்நாடு அரசு பரிசீலனை

சென்னை, பிப் 17  விதிகளுக்குப் புறம்பாக மருத்துவக் கழிவுகளை எல்லையோர மாவட்டங்களில் கொட்டு பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து வருவதாக தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் சுகாதாரத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார். 2021-ம்…

Viduthalai

இந்நாள்

ஆசிரியர் என்றாலே பெண்பால் ஆசிரியர்கள்தான் என்ற பெரும் மாற்றத்தை உருவாக்கி,  இந்தியாவிலேயே அதிக பெண் ஆசிரியர்களைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு என்ற பெருமையை மகுடத்தில் சூடிக்கொள்வதற்கு அடித்தளமிட்ட - தந்தை பெரியார் நடத்திய  செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநில மாநாட்டின் 95-ஆவது ஆண்டு  தொடக்க…

Viduthalai

சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் கேள்வி!

 நம்மவர்களுக்கு உச்சநீதிமன்றக் கதவு திறப்பதில்லை!எங்கள் சமுதாயத்தில் வழக்குரைஞர்களுக்குப் பஞ்சமா? ஆற்றலாளர்களுக்குப் பஞ்சமா?சென்னை, பிப்.17 நம்மவர்களுக்கு உச்சநீதிமன்றக் கதவு திறப்பதில்லை எங்கள் சமுதாயத்தில் வழக்குரைஞர் களுக்குப்  பஞ்சமா? ஆற்றலாளர்களுக்குப் பஞ்சமா? என்று வினா எழுப்பினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்…

Viduthalai