பொத்தனூரில் அறிவியல் மனப்பான்மை வளர்க்கும் விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

நாமக்கல் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவாக அறிவியல் மனப்பான்மை வளர்க்கும் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் பொத்தனூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ப.க தலைவர் வழக்கறிஞர் ப.இளங்கோ தலைமை ஏற்றார். அன்பழகன் வரவேற்புரையாற்றினார்.பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன தலைவர்…

Viduthalai

தொடர் ஓட்ட பெரியார் சுடர் தமிழர் தலைவரிடம் அளிப்பு

செப்டம்பர் 2 ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம், காமராஜர் அரங்கில் நடத்தும் ’முழுநாள் சனாதன ஒழிப்பு மாநாட்டை’ முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள். த.மு.எ.க.ச மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் ராஜசங்கீதனிடம்,…

Viduthalai

ஆயிரம் கலைவாணர்களைத் தேடுகிறோம்! தேடுகிறோம்!!

- கி.வீரமணி -இன்று கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களது நினைவு நாள் (30.8.2023)!கலைவாணரின் பகுத்தறிவுத் தேன் தடவிய நகைச்சுவைக்கு ஈடேது? இணையேது?அறிவுக்குப் பெருவிருந்து; அறியாமைக்கு தகுமருந்து!எப்போதும் மகிழும் சிரிப்பு விருந்து!வாழ்நாள் எல்லாம் வையத்தாருக்குக்கொடையளித்து அரைத்த சந்தன மானஅற்புத வள்ளல்!ஆனால், அவர் என்றும் ‘அறவிலை வணிகர்'…

Viduthalai

திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

நாள்: 3.9.2023 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்)நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரைஇடம்: ஜானகி அம்மாள் திருமண மண்டபம், கள்ளிக்கோட்டை சாலை, கூடலூர், நீலமலை மாவட்டம்மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணிதொடக்க விழா : காலை…

Viduthalai

நடக்க இருப்பவை

 1.9.2023 வெள்ளிக்கிழமை டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு நாள் தேசிய அறிவியல் மனப்பான்மை நாள் தெருமுனை பரப்புரை கூட்டம்குனியமுத்தூர்: மாலை 6:00 மணி ⭐ இடம்: குனியமுத்தூர் வகாப் பெட்ரோல் பங்க் எதிரில், கோவை ⭐ தலைமை: வழக்குரைஞர் பெ.சின்னசாமி (மாவட்ட ப.க.…

Viduthalai

தமிழர் தலைவரிடம் நன்கொடை

பழனிபுள்ளையண்ணன் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து நன்கொடையாக ரூ.10,000 வழங்கினார். உடன்: மோகனா வீரமணி, ரெத்தினம் (கிருஷ்ணகிரி, 28.8.2023).

Viduthalai

பெரியார் உலகத்திற்கு நன்கொடை தமிழர் தலைவரிடம் வழங்கல்

குடியாத்தம் பெரியார் பெருந்தொண்டர் சடகோபன்-ஈஸ்வரி ஆகியோரின் பெயர்த்தி வெளிநாட்டில் மருத்துவம் படித்து இந்தியாவில் மருத்துவத்திற்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றதன் மகிழ்வாக மருத்துவர் க.ர.அறிவுச்சுடர் பெரியார் உலகத்திற்கு ரூ.10,000 காசோலையை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன் ரம்யா கண்ணன் (குடியாத்தம், 27.8.2023)

Viduthalai

காவேரிப்பட்டினம் திராவிடமணியின் மகன்கள் சேமித்த உண்டியல் பணத்தினை (ரூ.1,607) தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினர். (கிருஷ்ணகிரி, 28.8.2023)

காவேரிப்பட்டினம் திராவிடமணியின் மகன்கள் சேமித்த உண்டியல் பணத்தினை (ரூ.1,607) தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினர். (கிருஷ்ணகிரி, 28.8.2023)

Viduthalai

கழகத் தோழர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு

தருமபுரி கிருஷ்ணமூர்த்தி, சங்கீதா ஆகியோர் சார்பில் சந்தா மற்றும் நன்கொடை ரூ.35,050க்கான காசோலையை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.  (கிருஷ்ணகிரி, 28.8.2023)

Viduthalai

குடந்தை கவுதமன் மறைவு – விழிக்கொடை அளிப்பு பொதுச்செயலாளர் நேரில் இறுதி மரியாதை-ஆறுதல்

கும்பகோணம்,ஆக.29 - கும்பகோணம் மாநகர திராவிடர் கழகத்தின் தலைவர் கவுதமன் குமாரசாமி 25.08.2023 அன்று அதிகாலை 1.30 மணி அளவில் மறைவுற்றார்கள்.திராவிடர் கழகத்தின் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அலைபேசி வாயிலாக மறைந்த கவுதமன் அவர்களுடைய இணையர் வசந்தி அவர்களிடம் ஆறுதல்…

Viduthalai

சென்னை உயர்நீதிமன்ற (மதுரை கிளை) தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி – சுயமரியாதைத் திருமணங்களுக்குப் பொது அறிவிப்பு தேவையில்லை!

புதுடில்லி, ஆக. 30 - "இந்துத் திருமணச் சட்டம் 1955-இன் படி, வழக்குரைஞர்களின் அலுவலகத் தில் செய்யப்படும் திருமணங்கள் செல்லாது" என்ற சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் 28.8.2023 அன்று ரத்து செய்தது.வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் நபரின் அடிப்படை…

Viduthalai