அதானி விவகாரம்: பா.ஜ.க.வின் பங்களிப்பு குறித்த உண்மை வெளிப்பட்டே தீரும் தெலுங்கானா காங்கிரஸ் மேனாள் தலைவர் பேட்டி
சென்னை,பிப்.18- அதானி விவகாரத்தில் பாஜக பங்களிப்பு குறித்த உண்மை வெளிப்பட்டே தீரும் என்று தெலங்கானா காங்கிரஸ் கமிட்டியின் மேனாள் தலைவர் உத்தம் குமார் ரெட்டி கூறினார்.சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:பிரதமர் மோடி பொறுப்பேற்றதிலிருந்து அமலாக்கத் துறை, சிபிஅய்,…
பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு விசாரணை குழுக்கள் செல்லவில்லையே ஏன்? மம்தா கேள்வி
கொல்கத்தா,பிப்.18- மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா ஒன்றிய பாஜக அரசை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங் களில் மத்திய விசாரணை குழுக்களை அனுப்பும் ஒன்றிய அரசு, தங்கள் ஆட்சி நடக்கும் உத்தரப்பிரதேசத்தில்,…
இந்த நாட்டை கோட்சே நாடாக மாற்ற பாஜக முயற்சி பீகார் துணை முதலமைச்சர் குற்றச்சாட்டு
பாட்னா, பிப்.18 கோட்சேக்களின் நாடாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது என்று பீகார் துணை முதமைச்சர் குற்றச் சாட்டியுள்ளார். இங்கிலாந்தின் லண்டனை தலை மையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பன்னாட்டு ஆங்கில செய்தி நிறுவனம் பிபிசி. இந்த செய்தி நிறுவ னத்தின் கிளை இந்தியாவில்…
குழந்தை பெற்ற 3 மணி நேரத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய இளம்பெண்
பாட்னா, பிப் 18 பீகார் மாநிலம் பன்கா மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது பெண் ருக்மணி குமாரி. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இந்தப் பெண்ணுக்கு திருமணமாகி கர்ப்பம் தரித்துள்ளார். இருப்பினும் தனது கல்வி தடைபடக் கூடாது என்பதற்காக பத்தாம் வகுப்பும் படித்து…
சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் தமிழர் தலைவர் பங்கேற்பு
நாள்: 19.2.2023 ஞாயிற்றுக்கிழமைதருமபுரிமாலை 4 மணி முதல் 7:30 மணி வரைஇடம்: பிஎஸ்என்எல் தொலைபேசி நிலையம் அருகில், சந்தைப்பேட்டை, தருமபுரிதலைமை: வீ.சிவாஜி (மாவட்ட தலைவர்)வரவேற்புரை: பீம.தமிழ்ப்பிரபாகரன் (மாவட்ட செயலாளர்)இணைப்புரை: கதிர்.செந்தில்குமார் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)தொடக்கவுரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (மாநில மகளிர் பாசறை, மகளிரணி அமைப்பாளர்)முன்னிலை:…
சென்னை மண்டல திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறையின் கலந்துரையாடல் கூட்டம்
சென்னை, பிப். 18- சென்னை மண்டல திராவிடர் கழக மக ளிரணி மற்றும் திராவிட மக ளிர் பாசறையின் கலந்துரையா டல் கூட்டம் 11.02.2023 (சனிக் கிழமை) அன்று பகல் 12.30 மணி அளவில் சென்னை வள் ளுவர் கோட்டம் கலைஞர்…
இந்தியாவில் 126 பேருக்குகரோனா
புதுடில்லி பிப்.18 இந்தியாவில் கரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. கடந்த சில வாரங்களாக தினசரி கரோனா பாதிப்பு சற்றேறக்குறைய 100 என்ற அளவிலே பதிவாகி வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 126 பேருக்கு கரோனா உறுதி செய்யப்…
ஊரக வேலை உறுதி திட்டம் பலியாவதா? ஒன்றிய அரசுக்கு ராகுல்காந்தி கண்டனம்
புதுடில்லி, பிப்.18 ஊரக வேலைஉறுதி திட்டத்தில் ஆதார் இணைப்பை கட்டாயமாக்கினால் 57 சதவீதம் ஏழைகள் தங்கள் அன்றாட ஊதியத்தை இழப்பார்கள் என்று ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார். ஒன்றிய அரசு கடந்த 1ஆம் தேதி தாக்கல் செய்த பட்ஜெட்டில் மகாத்மா காந்தி…
திருவண்ணாமலைக்கு வருகை தந்த தமிழர் தலைவர்
திருவண்ணாமலைக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட தலைவர் மூர்த்தி குடும்பத்தினர், செயலாளர் ராம்குமார் குடும்பத்தினர் பயனாடை அணிவித்து வரவேற்றனர். வேலூர் ஆண்ட்ருஸ் (காங்) அவர்களுக்கு தமிழர் தலைவர்
பெரியார் விடுக்கும் வினா! (906)
சும்மா இருக்கின்ற கல்லுக்கு மந்திரம் செய்து, உயிர் கொடுத்து, கோயிலில் வைக்கப்பட்டு உள்ளது என் கின்றார்கள். வெறும் கல்லுக்கு மந்திரத்தின் மூலம் உயிர் கொடுத்து கடவுளாக ஆக்குகின்றவன் ஏன் உயிருள்ள மனிதனுக்குக் கடவுள் தன்மையை மந்திரம் மூலம் ஏற்ற முன் வரக்கூடாது?-…