ஆண்டவன் காப்பாற்றவில்லையே! ஆன்மிக சுற்றுப்பயணம் சென்ற எழுவர் விபத்தில் உயிரிழப்பு
திருப்பத்தூர்,செப்.12- வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை அடுத்த ஓணாங்குட்டை கிரா மத்தைச் சேர்ந்த 45 பேர் கடந்த 8-ஆம் தேதி கருநாடகா மாநிலம் தர்மஸ் தலாவுக்கு சுற்றுலா சென்றுவிட்டு ஊர் திரும் பிக் கொண்டிருந்தனர். பேரணாம்பட்டைச் சேர்ந்த சதீஷ்குமார்(42) ஓட்டிய வேன், திருப்பத்தூர் மாவட்டம்…
கோயில் திருவிழாவின் யோக்கியதை அடிதடி – கொலையில் முடிந்தது
சென்னை, செப்.12 சென்னை மயிலாப்பூர் விசாலாட்சிதோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பெயின்டர் தினேஷ் (32). இவர், மந்தைவெளி பறக்கும் ரயில் நிலையம் அருகே உள்ள துலுக்கானத்தம்மன் கோயில் திருவிழா சாமி ஊர்வலத்தில் மது போதை யில் ஆடியபடி சென்றார். அதே பகுதியைச் சேர்ந்த…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பதிவு
பாரத் பெயர் மாற்ற 14 ஆயிரம் கோடி செலவு : 30 ஆண்டுகள் காலை உணவுத் திட்ட செலவுக்கு சமம் மதுரை, செப் 12 பாரத் என பெயர் மாற்ற ரூ 14 ஆயிரம் கோடி ஆகும். இந்த தொகையானது தமிழ்நாட்டில் 30…
வாழ்க்கை இணையேற்பு விழா
பெரியார் பெருந்தொண்டர் மு. நற்குணம் அவர்களின் மகன் ந.அறிவுச்சுடர் - பாஸ்கர், இராணி ஆகியோரின் மகள் பா.கீர்த்தனா ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழா 3-9-2023 அன்று நடைபெற்றதையொட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து மணமக்கள் வாழ்த்துப் பெற்றனர். நற்குணம்…
பா.ஜ.க. அரசின் கொள்கைகளால் பணக்காரர்களுக்கே ஆதாயம் : பிரியங்கா சாடல்
ஜெய்ப்பூர், செப்.12 - ஒன்றிய பாஜக அரசின் கொள்கைகள் பணக்காரர்களுக்கு ஆதாயமளிக்கக் கூடிய வையே தவிர, ஏழைகளுக்கு அனு கூலமானவை கிடையாது என்று காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார். ராஜஸ்தானில் விரைவில் சட் டப்பேரவைத் தேர்தல் நடைபெற வுள்ள நிலையில்,…
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்துக்கு இட ஒதுக்கீட்டின் மீது தனிக் கரிசனம் ஏன்?
உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களிலும் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவர சட்டத் திருத்தம் கொண்டு வருவார்களா?ஓநாய்கள் சைவமாகுமா - ஆடுகள் நம்பி மோசம் போகலாமா?ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்துக்கு இட ஒதுக்கீட்டின் மீது தனிக் கரிசனம் ஏன்? உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனங் களிலும்…
ஸநாதனத்தை பி.ஜே.பி. தூக்கிப்பிடிக்கும் ரகசியம் என்ன? சிறப்புக் கூட்டம்
நாள்: 12.9.2023 செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிஇடம்: பெரியார் திடல், சென்னைவரவேற்புரை: வீ.குமரேசன், பொருளாளர், திராவிடர் கழகம்தலைமை : கவிஞர் கலி.பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம் சிறப்புரை:முனைவர் துரை.சந்திரசேகரன், பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்வழக்குரைஞர் அ.அருள்மொழி, பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணிதலைவர்,…
தந்தை பெரியார் 145ஆம் ஆண்டு பிறந்த நாள் ‘விடுதலை’ மலர் மணம்
வரும் நூற்றாண்டுகளிலும் வழிநடத்துவார் பெரியார்! - ஆசிரியர் கி. வீரமணிபெரியார் பாதையில் பீடு நடைபோடும் பெண்ணுரிமை பேணும் அரசு.- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழும் - வைகோபெரியார் இடத்தில் பிழை செய்யாதே! - புரட்சிக் கவிஞர்வைக்கம் 100 தமிழ்நாட்டிலும்…
தந்தை பெரியார் 145ஆம் ஆண்டு பிறந்த நாள் ‘விடுதலை’ மலர் மணம்
வரும் நூற்றாண்டுகளிலும் வழிநடத்துவார் பெரியார்! - ஆசிரியர் கி. வீரமணிபெரியார் பாதையில் பீடு நடைபோடும் பெண்ணுரிமை பேணும் அரசு.- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழும் - வைகோபெரியார் இடத்தில் பிழை செய்யாதே! - புரட்சிக் கவிஞர்வைக்கம் 100 தமிழ்நாட்டிலும்…
வள்ளுவர் கோட்டம் – அறிஞர் அண்ணா சிலைக்கு கழகத் தலைவர் மாலை அணிவிப்பு
அறிஞர் அண்ணா அவர்களின் 115ஆம் ஆண்டு பிறந்த நாளை (15.9.2023)யொட்டி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்திருக்கும் அவரது சிலைக்கு காலை 10 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார். - தலைமை நிலையம்,திராவிடர்…
