காலை உணவுத் திட்டம் : நாடாளுமன்றக்குழு வரவேற்பு
மதுரை, செப்.1- தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப் படுத்தியுள்ள காலை உணவுத்திட்டத்தை ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் குழு 30.8.2023 அன்று வரவேற்றுள்ளது.தூத்துக்குடி மக்களவை உறுப் பினர் கனிமொழி கருணாநிதி தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்…
சூத்திரர்கள் கல்வி வளர்ச்சியின் மீதுள்ள பார்ப்பனக் காட்டமே – தினமலரின் தலைப்புச் செய்தி!
💥பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்: அசிங்கத்தைத் தொட்டு எழுதும் 'தினமனு!'💥முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கண்டனக் கணைகள்!பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்: அசிங்கத்தைத் தொட்டு எழுதும் 'தினமனு'; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின்…
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 2000 வழங்கும் திட்டம் : கருநாடகத்தில் தொடக்கம்
பெங்களுரு, ஆக.31 கருநாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தேர் தலின்போது காங்கிரஸ் கட்சியினர் 5 உத்தரவாத திட்டங்களை அறிவித் தனர். அவை வீடுகள் தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம்…
வேலைவாய்ப்புக்கான பயிற்சி பெறுவதற்கு அனுமதி கடிதம் வழங்கல்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 28.8.2023 அன்று தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் சென்னை, போரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட சரக்குப் போக்குவரத்து மற்றும் விநியோக சங்கிலி மேலாண்மையில் உலகளவில் முன்னணியில் உள்ள யூபிஎஸ்…
கலைஞருக்கும் புதுக்கோட்டைக்கும் என்ன தொடர்பு
பழைய வரலாற்றை எடுத்துரைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுபுதுக்கோட்டை ஆக 31- புதுக்கோட்டை யில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. வரும் டிசம்பர் 15அன்று சேலத்தில் திமுக இளைஞரணி இரண்டா வது மாநில மாநாடு நடைபெற இருக்கிறது. அதை முன்னிட்டு அதற்கு…
தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்
பெரியார் பெருந்தொண்டர் ஆத்தூர் தங்கவேலு (வயது 101) அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். (கிருட்டினகிரி, 28.8.2023)
தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார்
👉பெரியார் பெருந்தொண்டர் பெங்களூர் வீ.மு. வேலு, (வயது 103) அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார். 👉கருநாடக மாநிலப் பொறுப்பாளர்கள் ஜானகிராமன், முல்லைகோ, ரங்கநாதன் ஆகியோர் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து புத்தகத்தையும், புத்தர் சிலையையும் வழங்கினர். (கிருட்டினகிரி -…
கரோனா காலத்தில் கருவிகள் வாங்கியதில் பிஜேபி ஊழல்
குன்கா தலைமையில் விசாரணைக் குழுபெங்களூரு, ஆக.31 கருநாடக மாநிலத்தில் பாஜக ஆட்சியில் கடந்த 2020_20-21 மற்றும் 2021-_2022 நிதி ஆண்டு களில் கரோனா தொற்றை கட்டுப்படுத்த மருத்துவ உபகரணங்கள், மருந் துகள், முகக் கவசம், தடுப்பூசி உள்ளிட்டவை கொள்முதல் செய்யப் பட்டன.…
பரனூர் சுங்கச்சாவடி நவீன ஊழலின் அடையாளம்!
வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதில் பெரும் மோசடி!சி.ஏ.ஜி. அறிக்கையில் அம்பலம்!செங்கல்பட்டு, ஆக. 31- ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஏழரை லட்சம் கோடிக்கான ஏழு ஊழல்களை அம் பலப்படுத்தி, பெரும் பூகம் பத்தை உருவாக்கியுள்ளது சி.ஏ.ஜி.. அதில் ஒன்று சுங்கச்சாவடி ஊழல். சுங்கச்சாவடிகளில் இரண்டு வகை…
விநாயகர் சிலை செய்யப்படும் விவகாரம்
தலைமை நீதிபதி அமர்வு சரமாரியாக கேள்விசென்னை, ஆக.31 விநாயகர் சிலைகள் செய்வதற்கு பசுமை தீர்ப் பாயம், மாசு கட்டுப்பாடு வாரியம் விதித்துள்ள விதிமுறைகள் பின்பற்றப் படுகிறதா? என தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.இந்து முன்னணியை சேர்ந்த அரசுப் பாண்டி என்பவர்,…
நாடாளுமன்றத் தேர்தலுக்காக சமையல் எரிவாயு விலை குறைப்பு நாடகம்!
மோடி அரசை சாடிய மல்லிகார்ஜூன கார்கே!புதுடில்லி, ஆக.31- நாட்டு மக்களின் கோபத்தை ரூ.200 மானியத்தால் குறைக்க முடியாது என காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே விமர்சித்துள் ளார்.இந்தியாவில் 2014ஆம் ஆண்டு மோடி அரசு ஆட்சிக்கு வந்தபோது வீட்டு உபயோக சிலிண்டர்…
நடக்க இருப்பவை
1.9.2023 வெள்ளிக்கிழமைபகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடுஇணைய வழிக் கூட்ட எண் 59 இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை ⭐ தலைமை : பாவலர். செல்வ மீனாட்சி சுந்தரம் (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ⭐ வரவேற்புரை: பாவலர்…
