எச்அய்வி நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புத்தாக்கமான மருத்துவ சிகிச்சைகள்
சென்னை, செப்.1 சென்னையில் உள்ள முன்னணி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையான பிரசாந்த் மருத்துவமனைநெல்லூரைச் சேர்ந்த 33 வயது எச்அய்வி தொற்று கொண்டுள்ள ஆணுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளித்ததன் மூலம் ஒரு பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது. எச்அய்வி நோயில் இருந்து ஒரு உயிரை காப்…
அதானி நிறுவனத்தின்மீது மீண்டும் மீண்டும் குற்றச்சாட்டு
புதுடில்லி, செப்.1 வெளிநாட்டு நிறுவனம் மூலம் அதானி குழும பங்குகளை வாங்கி விற்று 2 பேர் கொள்ளை லாபம் ஈட்டியதாக பன்னாட்டு அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. அதனால் அதானி குழும பங்குகள் மீண்டும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.அமெரிக்காவை சேர்ந்த ஹிண் டன்பர்க் என்ற…
தயாரானது மாநில கல்விக் கொள்கை
சென்னை, செப்.1- ஒன்றிய பாஜக அரசின் புதிய கல்வி கொள்கை யை ஏற்க மறுத்து, தமிழ்நாட்டுக்கென பிரத்யேகமாக மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்.ஓய்வுபெற்ற உயர்நீதி மன்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 உறுப் பினர்கள் அடங்கிய…
செப்.6ஆம் தேதி ஆர்ப்பாட்டத்துக்குத் தயாராவீர்!
'விஸ்வகர்மா யோஜனா' என்ற பெயரில் 18 ஜாதிகளின் பரம்பரைத் தொழில் செய்வோருக்கு ரூ.13 ஆயிரம் கோடியை பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஒதுக்கியுள்ளது.இந்திய சுதந்திர நாள் கொடி ஏற்றும் விழாவிலும் பிரதமர் நரேந்திர மோடி இதனை தமது 56…
அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா
அமைச்சரும் திமுக அய்.டி விங் செயலாளருமான டி.ஆர்.பி.ராஜா, "கட்டை விரலோ, தலையோ காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால், பட்டை உரியும், சுடுகாட்டில் அவன் கட்டை வேகும்" என்று கலைஞரின் வசனத்தை குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.
சு.வெங்கடேசன் எம்.பி. கருத்து
சிபிஎம் கட்சி எம்.பி. சு.வெங்கடேசன் தனது சமூக வலைதள பக்கத்தில், "சூத்திரனுக்கு கல்வி தருவது புண்ணிலிருந்து வரும் சீழைக் குடிப்பதற்குச் சமம்... என்று அன்று கூறியவர்கள் அதே வன்மத்தோடு இன்றும். பசி நீக்கும் செயல் கழிவறையை நிரப்பும் செயலாக தினமலருக்குப் படுகிறது.…
நீதித்துறையிலும் ஹிந்தித் திணிப்பு வழக்குரைஞர்கள் போராட்டம்
சென்னை,செப்.1- மறுசீரமைக்கும் 3 மசோதாக்களுக்கு ஹிந்தியில் பெயரி டப்பட்டதை கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் நேற்று (ஆக.31) சென்னையில் ஆர்ப் பாட்டத் தில் ஈடுபட்டனர். இந்திய தண்டனை சட்டம், (Indian penal code) குற்றவியல் நடைமுறை சட்டம் (code of Criminal Procedure) …
ஆட்சி மாறலாமா?
எந்த நாட்டிலும் எந்த ஓர் அரசும் நிலையாக வாழவேண்டும் என்பதாலேயோ, வாழ்ந்து விடுவதாலேயோ மக்களுக்குப் பயன் ஏற்பட்டு விடாது. மேலும், மேலும் மக்கள் அளவில், மானத்தில், வாழ்வில் வளர்ச்சி ஏற்படுவதற்கு ஏற்ற அரசு ஆண்டுக்கு ஒன்றாக மாற்றமடைந்தாலும் அது மேலான ஆட்சியேயாகும்.('விடுதலை'…
காலை சிற்றுண்டித் திட்டத்தை கொச்சைப்படுத்திய தினமலர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!
சிபிஅய்(எம்) வலியுறுத்தல்!! சென்னை,செப்.1- இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத் துள்ள அறிக்கை வருமாறு,தினமலர் நாளேட்டின் ஈரோடு, சேலம் பதிப்புகளில் தமிழ் நாடு அரசு துவக்கியுள்ள காலை சிற்றுண்டித் திட்டத்தை இழிவுபடுத்தும் வகையிலும், அரசுப்பள்ளிகளில் காலை மற்றும்…
அதானி நிறுவன ரகசிய முதலீடு: நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை – ராகுல் காந்தி வலியுறுத்தல்
புதுடில்லி, செப். 1 அதானி குடும்ப ரகசிய முதலீடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.இதுதொடர்பாக நேற்று (31.8.2023) மும் பையில் நடைபெற்ற 'இந்தியா' கூட்டணி கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த காங்கிரஸ்…
சாபம் பலிக்குமா?
‘துக்ளக்', 6.9.2023குஜராத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் படுகொலை - மணிப்பூரில் மக்கள் படுகொலை - சாபங்கள் பா.ஜ.க.வைப் பாதிக்கும் என்று ‘துக்ளக்' எழுதுமோ! இவாளின் லோகக் குரு சிறைக் கம்பி எண்ணினாரே, அது என்ன சாபமோ!
மத்தியப் பிரதேசத்தில் குழப்பம் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகல்
போபால் செப்.1 மத்தியப் பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற இருக் கிறது. இன்னும் மூன்று மாதங் களுக்கு குறைவாக இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் ஈடு பட்டு வருகின்றன. மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிவ…
