தஞ்சாவூர் தெற்கு ஒன்றியம் விளார் ஊராட்சியில் கழக தெருமுனைக் கூட்டம்
தஞ்சாவூர், செப். 13- தஞ்சை தெற்கு ஒன்றியம் விளார் ஊராட்சி பர்மா காலனியில் 9.9.2023 அன்று மாலை 6 மணி அளவில் திராவிடர் கழகம் சார்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா முத்தமி ழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா திராவிட மாடல்…
தருமபுரி மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி சார்பில் எழுச்சியாக நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கருத்தரங்கம்
தருமபுரி, செப். 13- தருமபுரி மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி சார்பில் தந்தை பெரியார் 145 ஆவது பிறந்தநாள் விழா கருத் தரங்கம் 9-.9.-2023 அன்று காலை 11 மணியளவில் தருமபுரி பெரியார் மன்றத்தில் மாவட்ட பகுத் தறிவு ஆசிரியர் அணி மாவட்ட…
தருமபுரி மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி சார்பில் எழுச்சியாக நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கருத்தரங்கம்
தருமபுரி, செப். 13- தருமபுரி மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி சார்பில் தந்தை பெரியார் 145 ஆவது பிறந்தநாள் விழா கருத் தரங்கம் 9-.9.-2023 அன்று காலை 11 மணியளவில் தருமபுரி பெரியார் மன்றத்தில் மாவட்ட பகுத் தறிவு ஆசிரியர் அணி மாவட்ட…
“ஸனாதனத்தை பற்றி பேசினால் நாக்கை பிடுங்குவோம் – கண்ணை நோண்டுவோம்”
ஒன்றிய பிஜேபி அமைச்சர் காட்டுமிராண்டிப் பேச்சுஜெய்ப்பூர், செப் 13 ஸனாதனத்திற்கு எதிராக பேசினால் நாக்கை பிடுங்குவோம் என்று ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பேசி யுள்ளார்.ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதையொட்டி அங்கு பார்மர் நகரில்…
நாடாளுமன்ற ஊழியர்களுக்கான புதிய சீருடையில் ‘தாமரை’ படமா? : காங்கிரஸ் எதிர்ப்பு
புதுடில்லி, செப்.13 நாடாளுமன்ற ஊழியர்களுக்கான புதிய சீரு டையில் 'தாமரை' படம் இடும் பெற்றிருப்பதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.நாடாளுமன்ற சிறப்பு கூட் டத்தொடர், வருகிற 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடக் கிறது. முதல் நாள் மட்டும்…
நாடாளுமன்ற ஊழியர்களுக்கான புதிய சீருடையில் ‘தாமரை’ படமா? : காங்கிரஸ் எதிர்ப்பு
புதுடில்லி, செப்.13 நாடாளுமன்ற ஊழியர்களுக்கான புதிய சீரு டையில் 'தாமரை' படம் இடும் பெற்றிருப்பதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.நாடாளுமன்ற சிறப்பு கூட் டத்தொடர், வருகிற 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடக் கிறது. முதல் நாள் மட்டும்…
விநாயகர் பொம்மைகள் தண்ணீரில் கரைப்பு சுற்றுச்சூழல் பாதிப்பு சுற்றுச்சூழல் துறை செயலாளர் தலைமையில் குழு
சென்னை, செப் 13 விநாயகர் சதுர்த்தி விழாவின் போது விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வகுத்த வழிமுறைகளை பின்பற்றி சிலைகளை கரைப்பதற்கு செயற்கையான நீர் நிலைகளை உருவாக்க வேண்டும் எனக் கோரி சென்னையைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர்…
அர்ச்சகர் பயிற்சி முடித்த 98 மாணவர்களுக்கு சான்றிதழ் அமைச்சர் பி.கே. சேகர்பாபு வழங்கினார்
சென்னை, செப்.13 அர்ச்சகர், ஒதுவார், பயிற்சி பள்ளிகளில் பயிற்சி முடித்த 98 மாணவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு சான்றிதழ்களை வழங்கினார். நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 2022-_2023-ஆம் ஆண்டில் பழனி, மதுரை, திருச்செந்தூர், திருவண்…
அர்ச்சகர் பயிற்சி முடித்த 98 மாணவர்களுக்கு சான்றிதழ் அமைச்சர் பி.கே. சேகர்பாபு வழங்கினார்
சென்னை, செப்.13 அர்ச்சகர், ஒதுவார், பயிற்சி பள்ளிகளில் பயிற்சி முடித்த 98 மாணவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு சான்றிதழ்களை வழங்கினார். நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 2022-_2023-ஆம் ஆண்டில் பழனி, மதுரை, திருச்செந்தூர், திருவண்…
ரூ.400 கோடி முதலீட்டில் 2000 பேருக்கான வேலை வாய்ப்பு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்சென்னை, செப்.13 தமிழ்நாட்டில் ரூ.400 கோடி முதலீட்டில் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு - அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் 'மேக்சி விஷன்' குழுமம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.தமிழ்நாட்டில்…
