அமெரிக்காவில் சியாட்டிலில் ஜாதிக்கு தடை விதிப்பு
சியாட்டில், பிப்.22- அமெரிக்காவிலுள்ள சியாட்டில் மாநகர் மன்றக் கூட்டத்தில் ஜாதிக்கு தடை விதிப்பதற்கான தீர்மானத் தின்மீதான வாக் கெடுப்பில் ஆறுக்கு ஒன்று என்கிற விகிதத்தில் வாக்களிக்கப்பட்டு பெரும்பான்மையானவர்கள் ஜாதிக்கு தடைவிதிக்க ஒப்புதல் அளித் துள்ளனர். அதன்படி, சியாட்டில் மாநகரில் பாகு பாடுகளைக்…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் மாணவர்களுக்கு குடல் புழு நீக்க மருந்து வழங்கப்பட்டது
திருச்சி, பிப். 22- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் தேசிய குடற் புழு நீக்க நாளான 15.2.2023 அன்று திருச்சி சுப்ரமணியபுரம் ஆரம்ப சுகாதார மய்யத்தின் மூலம் மாணவர்களுக்கு குடல் புழு நீக்க மருந்து வழங்கப்பட்டது. முன்னதாக மருத்து வர் நிவேதா குடற்புழு…
நன்கொடை
சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர்பயண பொதுக்கூட்டத்தில் திராவிடர்கழக தலைவர் (பிப்ரவரி 24 வெள்ளி மாலை 4.30 மணிக்கு) நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பாக உரையாற்றும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு குமரிமாவட்ட தலைவர் …
தருமபுரி மாவட்டம் இரு மாவட்டங்களாக உருவாக்கம்
தருமபுரி மாவட்டம்:மாவட்ட தலைவர் - வீ. சிவாஜி, மாவட்ட செயலாளர் - வழக்குரைஞர் பீம. தமிழ்பிரபாகரன், மாவட்ட துணைத் தலைவர் -இ. மாதன், மாவட்ட துணைச் செயலாளர் - கு. சரவணன், மாவட்ட அமைப்பாளர் - சி.காமராஜ்.காப்பாளர்: கே.ஆர்.சி. ஆசைத்தம்பி.பொதுக்குழு உறுப்பினர்கள்: அ. தீர்த்தகிரி, க. கதிர், புலவர்…
தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்பு
மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார். நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தார். விழா குழுவின் சார்பில் மன்னை சித்தார்த்தன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அவர்களுக்கு பயனாடை…
‘பெரியார் உலகத்’திற்கு ரூ.15,000 நன்கொடை
மன்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழக ஆசிரியரணி தலைவர் தங்க.வீரமணி - ஆ. இராசகுமாரி குடும்பத்தினர் புதிதாக கட்டிய இல்லத்திற்கு தமிழர் தலைவர் நேரில் சென்றார். அப்பொழுது குடும்பத்தினர் சார்பில் 'பெரியார் உலகத்'திற்கு ரூ.15,000 நன்கொடை தமிழர் தலைவரிடம் வழங்கினர்.
தமிழர் தலைவர் முன்னிலையில் இயக்கத்தில் மாணவர்கள் 25 பேர் இணைந்தனர்
பகுத்தறிவாளர் கழகத்தை சேர்ந்த ரமேஷ் முயற்சியில் 25 பேர் இயக்கத்தில் இணைந்தனர். இரா. மகிழினி, இரா. நிகழினி ஆகியோர் விடுதலை, பெரியார் பிஞ்சு சந்தாக்களுக்கான தொகை ரூ.7,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினர்
‘சமூக நீதி பாதுகாப்பு’, ‘திராவிட மாடல்’ விளக்க பரப்புரை தொடர் பயணம் (அம்மாப்பேட்டை, மன்னார்குடி – 21.2.2023)
'சமூக நீதி பாதுகாப்பு', 'திராவிட மாடல்' விளக்க பரப்புரை தொடர் பயணம் தமிழர் தலைவருடன் முக்கிய பிரமுகர்கள் மற்றும் கழகத் தோழர்கள் (அம்மாப்பேட்டை, மன்னார்குடி - 21.2.2023)
சேலத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி என்பது 'திராவிட மாடல்' அரசுக்குக் கிடைக்கும் வெற்றி!தேர்தல் ஆணையம் என்பது சுதந்திரமாக செயல்படவில்லை!தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்று சொல்ல அண்ணாமலைகளுக்குத் தகுதி உண்டா?சேலம், பிப்.21 ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி என்பது 'திராவிட மாடல்' அரசுக்குக் கிடைக்கும்…