அசாம் முதலமைச்சரின் மனைவி நடத்தும் நிறுவனத்துக்கு ஒன்றிய அரசு மானியம் காங்கிரஸ் குற்றச்சாட்டு
கவுகாத்தி, செப் 14 அசாம் மாநில பாரதீய ஜனதா முதல மைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் மனைவி ரினிகி பூயன் சர்மா. இவரது நிறு வனம் ஒன்று ஒன்றிய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சகத்தில் இருந்து ரூ.10 கோடி மானியம் பெற்று…
இமாசலப் பிரதேச ஆப்பிள் விவசாயிகளை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு பிரியங்கா காந்தி கண்டனம்
சிம்லா, செப். 14 இமாசலப் பிரதேசத்தில் பருவமழை தொடங்கியதில் இருந்து கன மழை காரணமாக மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளன. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். நிலச்சரிவு மற்றும் கனமழையால் ஏற்பட்ட சேதங்களை பார்வை யிடுவதற்காக…
மாநிலக் கல்லூரி அகத்தர மதிப்பீட்டுக் குழுவும் (IQAC) மாநிலக் கல்லூரி மேனாள் மாணவர் சங்கமும் இணைந்து நடத்தும் முப்பெரும் விழா
நாள்: 15.9.2023 நேரம்: காலை 11.00 மணிஇடம்: திருவள்ளுவர் அரங்கம் (M28), மாநிலக் கல்லூரி மொழி வாழ்த்துவரவேற்புரை:பேராசிரியர் சா. இராசராசன் துணைத் தலைவர், மேனாள் மாணவர்கள் சங்கம்தலைமையுரை:முனைவர் இரா. இராமன்முதல்வர், மாநிலக் கல்லூரிமாணவர் சங்கத் தலைவருரைதிரு. மெய். ரூஸ்வெல்ட் தலைவர், மேனாள் மாணவர் சங்கம்தந்தை பெரியார் பிறந்த…
சென்னையில் “பகுத்தறிவுப் பகலவன்” தந்தை பெரியார் பிறந்தநாள் நிகழ்ச்சிகள்
தந்தை பெரியார் அவர்களின் 145ஆம் ஆண்டு பிறந்தநாளான 17.9.2023, ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்கு அண்ணா சாலை சிம்சன் அருகிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு வட சென்னை, தென்சென்னை மாவட்டத் திராவிடர் கழகத்தின் சார்பில் மாலை அணிவிக்கப்படும்.றீ காலை 7.30 மணிக்கு வடசென்னை…
வள்ளுவர் கோட்டம் – அறிஞர் அண்ணா சிலைக்கு கழகத் தலைவர் மாலை அணிவிப்பு
அறிஞர் அண்ணா அவர்களின் 115ஆம் ஆண்டு பிறந்த நாளை (15.9.2023)யொட்டி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்திருக்கும் அவரது சிலைக்கு காலை 10 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார். - தலைமை நிலையம்,திராவிடர்…
பசு காவல் என்ற பெயரில் கொலை – வழக்கில் சம்பந்தப்பட்ட ஆசாமி கைது
ரோஹதக் செப்.14 அரியானா கலவரம், கொலை வழக்குகளில் தொடர் புடைய பசு பாதுகாவலர் மோனு மானேஸர் கைது செய்யப்பட்டார். கடந்த ஜூலை 31 அன்று, அரியானா மாநிலம் குருகிராமை ஒட்டி உள்ள நுஹ் பகுதியில் விஷ்வ இந்து பரிஷத் (VHB)சார்பில் பிரிஜ் மண்டல்…
அம்பேத்கர் குறித்து அவதூறு பேச்சு ஆர்.பி.வி.எஸ். மணியன் கைது
சென்னை, செப்.14 ஆன்மிக சொற்பொழிவாளரும், விஷ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தின் மேனாள் மாநில தலைவருமான ஆர்.பி.வி.எஸ். மணியனை இன்று (14.9.2023) அதிகாலை 3.30 மணியளவில் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் அம்பேத்கரை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் அவர்…
‘நீட்’ தேர்வு: ராஜஸ்தானில் மாணவி தற்கொலை
ஜெய்ப்பூர், செப். 14 - ராஜஸ்தானில் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி பெற்ற மேலும் ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.ஜே.இ.இ., நீட் பயிற்சி மய்யங்களுக்கு பிரசித்தி பெற்ற ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில், நாடு முழுவதிலும் இருந்து சுமார் 2லு லட்சம்…
பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் முற்றிலும் அகற்றம் பெண்களுக்கும் அர்ச்சகராகும் வாய்ப்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைத்தளப் பதிவு
பெண்கள் அர்ச்சகர் நியமனம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சமுகவலைதளப்பதிவு -பணி ஆணை பெற்ற பெண் அர்ச்சகர்கள் ரம்யா, ரஞ்சிதா, கிருஷ்ணவேணி- விண்வெளிக்குச் சென்றாலும் கருவறைக்குச் செல் லாத நிலை முடிவிற்கு வந்தது.பெண்கள் விமானத்தை இயக் கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும்…
அறிஞர் அண்ணா பிறந்த நாளில் மெகா திட்டம்! பெண்ணியம் தலைநிமிர்கிறது! தனியார் தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி
சென்னை, செப்.14 அறிஞர் அண்ணா பிறந்த செப்.15 ஆம் நாளில் ஓர் அரிய புரட்சி! இந்தியா விற்கே வழிகாட்டக்கூடிய ‘‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்'' தொடக்கம்! பெண்ணியம் தலைநிமிர்கிறது, பெண்ணடிமைத்தனம் விரட்டப்படுகிறது; விடியல் தொடர்கிறது என்றார் திராவிடர் கழகத் தலைவர்…
