‘பெண் பயணிகளிடம் பாலியல் சீண்டலா?’ மூன்றாண்டு சிறை – காவல்துறை எச்சரிக்கை
சென்னை, பிப். 22- ரயில் பயணிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவோர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் என்று ரயில்வே காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் வனிதா எச்சரிக்கை விடுத்தார். கடந்த 16ஆம் தேதி தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில்வே கேட்டில்…
தமிழர் தலைவர் பரப்புரைப் பயணம் குமரி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
நாகர்கோவில், பிப். 22- தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் நாகர் கோவில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாட்டு பணியில் குமரிமாவட்ட தோழர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நாகர்கோவில் பெரியார் மய் யத்தில் குமரிமாவட்ட திராவிடர் கழக தலைவர் மா.மு. சுப்பிரமணி யம் தலைமையில் நடந்த தமிழர் தலைவர்…
23.2.2023 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை மற்றும் மறுபக்கம் இணைந்து வழங்கும் சென்னை பன்னாட்டு ஆவணப்பட மற்றும் குறும்பட திரையிடல் விழா * ஒருங்கிணைப்பு: ஆர்.பி.அமுதன்,…
மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாடு: மார்க்சிஸ்ட் கட்சி நடத்திட தீர்மானம்
சென்னை, பிப். 22- மாநிலங்களின் அதிகாரங்களை பறித்து வரும் ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விரைவில் சென்னையில் மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாடு நடத்தப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளது. பொன்னேரியில் 2 நாளாக நடந்த கட்சியின்…
ஆர்.எஸ்.எஸ். பேரணி: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு
சென்னை, பிப். 22- ஆர்எஸ்எஸ் அணி வகுப்பு பேரணிக்கு அனுமதி அளிக்க காவலருக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ் நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தமிழ் நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்குமாறு…
பொன்னமராவதிக்கு தமிழர்தலைவர் வருகையை யொட்டி கடைத்தெருஉள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம், வியாபாரிகளிடம் கழகப்பொறுப்பாளர்கள் துண்டறிக்கை வழங்கி பரப்புரை
பொன்னமராவதிக்கு தமிழர்தலைவர் வருகையை யொட்டி கடைத்தெருஉள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம், வியாபாரிகளிடம் கழகப்பொறுப்பாளர்கள் துண்டறிக்கை வழங்கி பரப்புரை மேற்கொண்டனர். பிரச்சாரம் பிப்ரவரி 27 இல் பொன்னமராவதிக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் வருகையை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தலைவர் முனைவர் மு.அறிவொளி தலைமையில் மாவட்டச்செயலாளர் ப.வீரப்பன்…
திருவள்ளூர் மாவட்டத்தில் 136 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
சென்னை, பிப். 22- திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 136 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,…
ராணுவ கல்லூரியில் சேர விருப்பமா…
புனேயில் உள்ள ராணுவ இன்ஜினியரிங் கல்லூரியில் பல்வேறு பிரிவுகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிடம் : எம்.டி.எஸ்., 49, லோயர் டிவிஷன் கிளார்க் 14, லாஸ்கர் 13, பிட்டர் 6, கார்பென்டர் 5, சேன்ட் மாடெலர் 4, நூலக கிளார்க் 2, ஆய்வக உதவியாளர்…
இந்திய அணுசக்தி கழகத்தில் (என்.பி.சி.அய்.எல்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம் : நர்ஸ் 26, ஸ்டைபன்ட்ரி டிரைய்னி பிரிவில் (பிளான்ட் ஆப்பரேட்டர் 34, பிட்டர் 34, எலக்ட்ரீசியன் 26, வெல்டர் 15, இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் 11, எலக்ட்ரானிக் மெக்கானிக் 11), பார்மசிஸ்ட் 4, லேப் டெக்னீசியன் 3, எக்ஸ்ரே டெக்னீசியன் 1…
ஒன்றிய அரசில் காலி பணியிடங்களுக்குத் தேர்வு
ஒன்றிய அரசில் பல்வேறு துறைகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது.காலியிடம் : போர்மேன் பிரிவில் ஏரோநாட்டிக்கல் 1, கெமிக்கல் 4, கம்ப் யூட்டர் 2, எலக்ட்ரிக்கல் 1, எலக்ட்ரானிக்ஸ் 1, மெட்டாலர்ஜி 2, டெக்ஸ்டைல் 2, வேலைவாய்ப்பு துணை…