அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் சிந்தனை!

இன்று (15.9.2023) அறிஞர் அண்ணாவின் 115ஆம் ஆண்டு பிறந்த நாள்.  1935இல் திருப்பூரில் நடைபெற்ற செங்குந்தர் வாலிபர் மாநாட்டில் தந்தை பெரியாரும் பங்கேற்றார், அண்ணாவும் பங்கேற்றார். அந்த மாநாட்டைத் தொடர்ந்து தந்தை பெரியாரின் சீடர் ஆனார் அண்ணா."கடைசி வரை நான் கண்ட -…

Viduthalai

வருங்காலம்

இதுவரையில் காலம் எப்படிக் கழிந்து இருந்தாலும், இனி மேலாவது மனித சமுதாயம் பயமும் கவலையுமற்றுச் சாந்தியாய், திருப்தியாய் நல்வாழ்வு வாழ வேண்டியது அவசியமாகும். அதற்கு ஏற்ற வண்ணம் இனி சமுதாய ஒழுங்குகள், ஒழுக்கங்கள் அமைக்கப்பட வேண்டும். வருங்காலம் பயங்கரமான ஆபத்துக்குள்ளாகும் காலம். …

Viduthalai

திருவள்ளுவரையும், அம்பேத்கரையும் ஜாதி பெயரைக் கூறி அவமதிப்பு விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில மேனாள் துணைத் தலைவர் ஆர்.பி.வி.எஸ். மணியன் உரை

 இத்தனை வருஷமா கஷ்டப்பட்டு உங்களுக்கெல்லாம் ஹிந்து என்று பெயர் வைத்திருக்கிறோம். பிராமணனை ஹிந்து என்று சொல்ல வைப்பதற்கே நமக்கு ரொம்ப காலம் ஆச்சு!இந்த நாடு ஹிந்து நாடாக இருக்கணும்னா, பி.ஜே.பி.யைத் தவிர, மோடியைத் தவிர வேறு யாரும் காப்பாத்த முடியாது!சென்னை, செப்.15…

Viduthalai

‘‘தந்தை பெரியாரே என்றும் தலைவர் – திராவிடர் கழகம்தான் தி.மு.க.வுக்குத் தாய்க்கழகம்” என்று சொன்ன அறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்த நாள் இன்று!

மதவெறி, ஜாதிவெறிக்கு விடை கொடுக்க சூளுரைத்து சுயமரியாதையை மீட்டெடுப்போம்!தமிழர் தலைவர் ஆசிரியரின் அண்ணா பிறந்த நாள் அறிக்கைஅண்ணாவின் பிறந்த நாளில் மதவெறி, ஜாதி வெறி ஆகியவற்றிற்கு விடை கொடுக்க  சூளுரைத்து சுயமரியாதையை மீட்டெடுப்போம் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…

Viduthalai

அண்ணா பிறந்த நாளில் குடும்பத் தலைவிக்கு ரூ.1000 வழங்கும் அருமையான பெருந்திட்டம்!

காலை சிற்றுண்டி மாணவர்களுக்கு வழங்குவதன்மூலம் வயிற்றுப் பசி, அறிவுப் பசியைப் போக்கும் ‘திராவிட மாடல்' அரசு!வாழ்க நமது முதலமைச்சர் - வளர்க ஆட்சியின் சாதனைகள்!அறிஞர் அண்ணா பிறந்த 115 ஆம் ஆண்டு பிறந்த நாளில் (செப்டம்பர் 15) குடும்பத் தலைவிக்கு மாதம்…

Viduthalai

15.09.2023 வெள்ளிக்கிழமை

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடுஇணைய வழிக் கூட்ட எண் 61 இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: கவிஞர் ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்புரை: வி.இளவரசி சங்கர் (மாநிலத் துணைச்செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1096)

பிற்போக்காக உள்ள பிள்ளைகளையும், கல்வியிலும், சமுதாயத்திலும் பின்னடைந்து இருக்கிற வகுப்புகளிலிருந்து வருகிற பிள்ளைகளையும் உயர்ந்த நிலைக்குக் கொண்டு வர வேண்டும், கைதூக்கிவிட வேண்டும் என்பதுதானே நல்ல ஆசிரியர்கள் கடமையாக இருக்க முடியும்?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

திருப்பத்தூர் மாவட்டத்தில் 200 இடங்களில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு

திருப்பத்தூர், செப். 14- திருப்பத்தூர் மாவட்ட  திராவிடர் கழகம் சார்பில்  செப்டம்பர் 17 தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா  எழுச்சியுடன் கொண்டாடுவது குறித்த கலந் துரையாடல் கூட்டம்.  கே. சி. எழிலரசன் மாவட்ட தலைவர்  அவர்களின் பெரியார் இல்லம்…

Viduthalai

தருமபுரியில் மண்டல பகுத்தறிவு ஆசிரியர் அணி கலந்துரையாடல் கூட்டம்

தருமபுரி, செப். 14-- தருமபுரி மண் டல பகுத்தறிவு ஆசிரியரணி கலந்துரையாடல் கூட்டம் 9.9.2023 அன்று மாலை 4 மணி அளவில் தருமபுரி பெரியார் மன்றத்தில்  மண்டல பகுத்தறிவு ஆசிரியரணி  அமைப்பாளர் இர.கிருஷ்ணமூர்த்தி தலை மையில் நடைபெற்றது. அரூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர்…

Viduthalai

17.9.2023 ஞாயிற்றுக்கிழமை

திருவள்ளூர் கழக மாவட்டம் சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் நிகழ்வு தலைமை: கோ.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்) ⭐ முன்னிலை: ந.ரமேஷ் (மாவட்ட செயலாளர்) ⭐ நிகழ்வு ஏற்பாடு: க.ஏ.மோகனவேலு (பொதுக்குழு உறுப்பினர்) ⭐ காலை 8.00 மணி - இராஜாநகரம் - படத்திற்கு மாலை…

Viduthalai