மறைந்த பேராசிரியர் தி.ப. பெரியாரடியான் படத்திற்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை
மறைந்த பேராசிரியர் தி.ப. பெரியாரடியான் படத்திற்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரது இணையர் இரா.அறிவுச்செல்வி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். உடன்: தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர்கள் முனியசாமி, பால் ராசேந்திரம்(தூத்துக்குடி - 24.2.2023)
அருப்புக்கோட்டைக்கு வருகை தந்த தமிழர் தலைவர்
அருப்புக்கோட்டைக்கு வருகை தந்த தமிழர் தலைவரை வரவேற்று மாவட்ட தலைவர் இல. திருப்பதி பயனாடை அணிவித்தார். உடன்: விடுதலை ஆதவன். அருப்புக்கோட்டை நகராட்சி மன்ற உறுப்பினர் தமிழர் தலைவரை வரவேற்றார். விளாத்திகுளத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு தூத்துக்குடி முனியசாமி, பால்.…
அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கிறார் ஆளுநர் : அமைச்சர் க.பொன்முடி கண்டனம்
சென்னை, பிப்.24 காரல் மார்க்ஸ் பற்றி ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல, முறையுமல்ல என்று உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, காரல் மார்க்ஸ் இந்தியாவின் சமூக கோட்பாடுகளை சிதைக்க வேண்டும் என கட்டுரை…
பெண் கல்விக்கு எதிரான பழைமைவாத கருத்துக்கு இனி இடமில்லை பள்ளி நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி
சென்னை, பிப்.24 பெண் கல்விக்கு எதிரான பழைமைவாத கருத்துகளை விதைக்க நினைப்பவர்கள் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை தியாகராயர் நகரில் உள்ள வித்யோதயா அரசு உதவி பெறும் மகளிர் பள்ளி 1924-ஆம்ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.…
ஆறு வயதில் தான் குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்க்க வேண்டும் ஒன்றிய அரசு உத்தரவு
புதுடில்லி, பிப்.24 அரசு பள்ளிகளில் முதல் வகுப்பில் மாணவர்களை சேர்க்க குறைந்தபட்ச வயதை ஆறு என நிர்ணயிக்க வேண்டுமென அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங் களுக்கும் ஒன்றிய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி மூன்று முதல்…
மாதவரம் முதல் கெல்லீஸ் வரை மெட்ரோ ரயில் 585 மீட்டர் சுரங்கப்பணி நிறைவு
சென்னை, பிப்.24 இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாத வரம் - கெல்லீஸ் வழித் தடத்தில் 585 மீட்டர் தொலைவுக்கு சுரங்கம் அமைக்கும் பணி நிறை வடைந்துள்ளது. சென்னையில் இரண் டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில்…
டி.என்.பி.எஸ்.சி., யூ.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு “நோக்கம்” செயலி அறிமுகம்
சென்னை, பிப்.24 ஒன்றிய, மாநில அரசு தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க ‘நோக்கம்’ என்ற செயலியை அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசின் முதன்மைப் பயிற்சி நிறுவனமான…
தஞ்சாவூரில் சோழர் காலத்து காவல்துறை அருங்காட்சியம்
சென்னை, பிப்.24 சென்னையில் உள்ள காவல் துறை அருங்காட்சியகம் போல, தஞ்சாவூரில் சோழர் காலத்து காவல் துறை அருங்காட்சியகம் அமைக்கப் படுகிறது என அருங்காட்சியகத்துக் கான ஆலோசகர் ஸ்டீவ் போர்கியா தெரிவித்தார். கலை மற்றும் கலாச் சார பாரம்பரியத்துக்கான இந்திய தேசிய அறக்கட்டளை…
சிதம்பரத்தில் ஆளுநருக்கு சி.பி.எம். கருப்புக் கொடி
சிதம்பரம் பிப் 24 சிதம்பரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கருப்புக் கொடி காட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சினர் 20 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி அவரது மனைவி லட்சுமி ரவியுடன் 22.2.2023 அன்று மாலை சிதம்பரம் தெற்கு வீதியில்…
பொது பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்
சென்னை, பிப்.24 அய்க்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட பாதுகாப்பு தீர்வுகள் வழங்குநரான செக்யூர் கேம் அய்டி சொல்யூஷன்ஸ் நிறுவனம் இந்திய நகரங்களை இலவச சி.சி.டி.வி. கேமரா அமைப்புகளுடன் செயல்படுத்துவதற்கான செக்யூர் அவர் சிட்டி இந்தியா என்னும் பிரச்சாரத்தை சென்னையில் இருந்துதொடங்கியுள்ளது.…