ஆலந்தூரில் தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா 17.09.2023 முற்பகல் 10.30 மணி முதல் நண்பகல் 12.00மணி வரை

இடம்: ஆலந்தூர், சவுரி தெரு, தந்தை பெரியார் சிலை அருகில் ஆலந்தூர் பகுதி திராவிடர் கழக பொறுப்பாளர் கே.சிவா ஏற்பாட்டில் இனிப்பு வழங்கி (இலட்டு), சுமார் 150 பேருக்கு நண்பகல் உணவும், தந்தை பெரியார் எழுதிய நூல் களும் வழங்கப்பட உள்ளன.…

Viduthalai

திருவொற்றியூர் மாவட்ட கழக சார்பாக தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

17-09-2023 அன்று1. எண்ணூர் வணிக வளாகத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு காலை 7 மணிக்கு எண்ணூர் கழக சார்பாக மாலை அணிவிக்கப்படும்2. காலை 7.30 மணிக்கு திருவொற்றியூர் அம்பேத்கார் நகரில் தந்தை பெரியார் படம் வைத்து மாலை அணிவித்து இனிப்பு…

Viduthalai

‘எமரால்டு’ எம்.டி. கோபாலகிருஷ்ணன் நினைவு அறக்கட்டளை தொடக்க விழாவில் தமிழர் தலைவர் பேருரை

சென்னை,செப்.15- பச்சையப்பன் கல்லூரி வரலாற்றில் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டிய நாள் 14 செப்டம்பர் 2023. தமிழர் தலைவர் ஆசிரியர் பல்லாயிரக்கணக்கான மேடைகளில் பல்வேறு இடங்களில், அமைப்புகளில் நிறுவனங்களில் விழாக்களில் பேசியுள்ளார். அவற்றில் பல வரலாற்றில் இடம் பெற்றுள்ளன. திருப்புமுனை பேச்சாக அமைந்துள்ளன.…

Viduthalai

அறிஞர் அண்ணாவின் 115ஆம் ஆண்டு பிறந்த நாள்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழர் தலைவர் மரியாதை தந்தை பெரியாரின் தலை மாணாக்கர், தமிழ்நாட்டின் மேனாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களின் 115ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.9.2023) காலை 10 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் முகப்பில் அமைந்துள்ள அவரது…

Viduthalai

அறிஞர் அண்ணாவின் 115ஆம் ஆண்டு பிறந்த நாள் காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை

 தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  இன்று (15.9.2023)  அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளையொட்டி, காஞ்சிபுரம், மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள  அறிஞர் அண்ணாவின்  சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன்:   குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை…

Viduthalai

“கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம்,செப்.15- அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான இன்று (15.9.2023) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத் தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.தொடக்க விழாவில் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயன்பெறும்…

Viduthalai

தீவிரவாத தாக்குதலில் இருந்து தப்புவது எப்படி? சென்னையில் இன்று ஒத்திகை

சென்னை, செப்.15  தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினால் அதை முறியடிப்பது எப்படிஎன்பது குறித்த ஒத்திகை சென்னையில் இன்று (15.9.2023) நடத்தப்படுகிறது. ஒத்திகையின்போது பொதுமக்கள் பயப்படத் தேவையில்லை என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 2008 நவம்பர் 26-ஆம் தேதி கடல்வழியாக மும்பைக்குள்…

Viduthalai

மோடி அரசின் ‘விஸ்வகர்மா திட்டம்’ ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு குழு அமைப்பு

சென்னை, செப்.15 சுதந்திர நாள் விழா உரையின் போது, பிரதமர் மோடி அறிவித்த 'விஸ்வகர்மா' திட்டம், இம்மாதம் துவக்கப்பட உள்ளது. இத் திட்டத்தின் கீழ் பாரம்பரிய கைவினை கலைஞர் களுக்கு, பல்வேறு வகையில் நிதியுதவி மற்றும் கடனுதவி வழங்கப்பட உள்ளது. இதற்காக…

Viduthalai

நன்கொடை

‘விடுதலை‘ மற்றும் ‘முரசொலி‘ நாளிதழ் மேனாள் பிழை திருத்துநரும், சென்னை நெடுஞ்சாலை வட்ட ஊழியருமான சைதாப்பேட்டை விசாகத்தோட்டம் ஆர்.மணியின் 72ஆவது பிறந்த நாள் மற்றும் ஆர்.மணி-மோகனா 43ஆவது திருமண நாள் (14.9.2023) மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 துணைத்…

Viduthalai

ஆதித்யா எல்-1 புவி சுற்று வட்டப்பாதை உயரம் 4-ஆவது முறையாக அதிகரிப்பு : இஸ்ரோ அறிக்கை

சென்னை செப் 15 சூரியனை ஆய்வு செய்வதற்காக கடந்த 2ஆம் தேதி பி.எஸ்.எல்.சி. சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. புறப்பட்ட 1 மணி நேரம் 3 நிமிடங்களில் ராக்கெட்டில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக…

Viduthalai