ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் இன்று ஓய்கிறது: முதலமைச்சர் ஈரோட்டில் ஆதரவு திரட்டினார்
ஈரோடு, பிப். 25- ஈரோடு கிழக்குத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை இன்று (25.2.2023) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டார்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப் பினர் திருமகன் ஈவெரா மறைவால் வெற்றிடமாக இருந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கடந்த…
நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் வலுவான ஆதாரங்களுடன் புதிய மனு தாக்கல்: உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணை!
புதுடில்லி, பிப்.25- ‘நீட்' நுழைவுத் தேர்வு தொடர்பாக அ.தி.மு.க. ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை திரும்பப்பெற தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித் துள்ளது. நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி தமிழ் நாடு அரசு தாக்கல் செய்துள்ள புதிய மனு விரைவில்…
சென்னையின் 3 மண்டலங்களில் 8 ஆண்டுகளுக்கு பொதுக் கழிப்பறைகளை பராமரிக்க மாநகராட்சி புதிய முயற்சி
சென்னை,பிப்.25- சென்னையில் 3 மண்டலங்களில் உள்ள பொதுக் கழிப்பறைகளை பொதுமக்கள், தனியார் பங்களிப்பு திட்டத்தின் கீழ் 8 ஆண்டுகள் பராமரிக்கும் வகையில் பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொள்ள வுள்ளது.சென்னையில் பொது இடங்களில் கழிப்பறை வசதியை மேம்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு பணிகளை…
தமிழர் தலைவர் பரப்புரை களத்தில்….
திருநெல்வேலி பொதுக் கூட்ட மேடைக்கு வருகை தந்த தமிழர் தலைவரை அனைவரும் எழுந்து நின்று வரவேற்றனர். (24.2.2023)நாகர்கோயிலுக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு நாகர்கோயில் மாநகராட்சி துணை மேயர் மற்றும் தி.மு.க.வினர் உள்பட பல்வேறு கட்சியினர் பயனாடை அணிவித்து வரவேற்றனர். (24.2.2023)திருநெல்வேலிக்கு…
“மாதவிடாய் கால விடுமுறை அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி,பிப்.25- மாதவிடாய் கால விடுமுறை குறித்து அரசு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கல்வி நிறுவனங்களிலும், பணிபுரியும் இடங்களிலும் பெண்களுக்கு மாத விடாய் காலங்களில் விடுமுறை அளிக்க ஒன்றிய - மாநில அரசுகளுக்கு உத்தர விட…
20% ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி அரிசியை தமிழ்நாட்டிற்குள் மட்டுமே பயன்படுத்த ஒன்றிய அரசு அறிவுறுத்தல்
புதுடில்லி, பிப்.25 தமிழ்நாட்டில் பருவம் தவறிய மழையால் பாதிக் கப்பட்ட பகுதிகளில் 20 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த தளர் வுகளுடன் பெறப்படும் நெல்லில் இருந்து கிடைக்கும் அரிசியை தமிழ்…
ஆஸ்திரேலியா வரை எதிரொலித்துள்ளது அதானியின் மோசடி
ஆஸ்திரேலிய குடிமக்களின் ஓய்வூதிய சேமிப்பு நிதி பாதிப்பு : கார்டியன் பத்திரிகை தகவல்கான்பெர்ரா,பிப்.25- அதானி குழும நிறுவனங்கள் வரவு - செலவு கணக்கில் மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹிண்டன்பர்க் ரிசர்ச் எல்எல்சி என்ற…
கொத்தடிமை, குழந்தை தொழிலாளர் சட்ட விதிகள் குறித்த நூல்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்
சென்னை பிப்.25 கொத்தடிமை, குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவது தொடர்பாக தமிழ், ஆங்கிலத்தில் தமிழ்நாடு தொழி லாளர் துறை தயாரித்துள்ள புத்த கங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் 23.2.2023 அன்று வெளியிட்டார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுவெளியிட்ட செய்திக்குறிப்பு: கொத்தடிமை தொழிலாளர் முறையை 2030ஆ-ம்…
சாமியாரிணியின் ‘உபதேசம்’
ஹிந்து கலாச்சாரத்தை மறந்து லிப்ஸ்டிக், ஜீன்ஸ் பேண்ட், கூலிங் கிளாஸ் சகிதம் சுற்றுவதால் தான் 'லவ்ஜிகாத்'தில் சிக்கிக்கொண்டு சீரழிகின்றார்கள் என சாமியாரிணி பிராச்சி கூறியுள்ளார். ஆகவே பெண் களுக்கு கலாச்சாரத்தைக் கற்றுக் கொடுக்கும் பரப் புரையை விரைவில் தொடங்க உள்ளதாகவும் உளறியுள்ளார்.விஷ்வ…
பெண் அடிமை
பெண் அடிமை என்பது மனித அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சி பெற வேண்டிய மனித சமுகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகின்றது. ('குடிஅரசு' 16.6.1935)