பிள்ளையார் பிறப்புக்கு நான்கு வகைக் காரணம்: எது உண்மை? எல்லாமே பித்தலாட்டம்!
- தந்தை பெரியார் விளக்குகிறார்ஸ்ஹிந்துக் கடவுள்களில் முதன்மைப் பெற்றதும், மக்களிடம் மிகவும் செல்வாக்குப் பெற்றதும், இந்துக்கள் என்போர்களில் ஏறக்குறைய எல்லோராலும் ஒப்புக் கொண்டு வணங்கப்படுவதுமான கடவுள் பிள்ளையார் என்பது இதனை கணபதி என்றும், விநாயகர் என்றும், விக்கினேஸ்வரன் என்றும் இன்னும் இதுபோன்ற…
தந்தை பெரியார் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை
தந்தை பெரியார் அவர்களின் 145 ஆவது பிறந்தநாளான “சமூகநீதி நாளை" முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (17.9.2023) வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர்தூவி…
தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம்
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 145 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (17.9.2023) சென்னை பெரியார் திடலில் உள்ள அவரது நினைவிடத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் தோழர்கள் புடைசூழ மலர்வளையம் வைத்து மரியாதை…
‘விடுதலை’க்கு விடுமுறை
தந்தை பெரியாரின் 145 ஆம் ஆண்டு பிறந்த நாளினையொட்டி ‘விடுதலை'க்கு நாளை (18.9.2023) விடுமுறை. வழக்கம்போல் 19.9.2023 அன்று ‘விடுதலை' வெளிவரும். …
ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்!
* பொதுத் தேர்தல்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்படுகிறதா?* பிற்படுத்தப்பட்டோருக்கு 25%; பட்டியலின மக்களுக்கு 23%மீதி இடங்கள் 52 விழுக்காடும் உயர்ஜாதியினருக்கா? பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு என்னாயிற்று?பச்சைக் கொடியும் - பச்சைப் பாம்பும் எது என்று சிந்தியுங்கள்!சட்டமன்றங்களிலும், மக்களவைத்…
ஆரியத்தை அலறவிடும் திராவிட வாரிசு
தந்தை பெரியார் சுயமரியாதை இயக் கத்தைத் தொடங்கி ஜாதி ஒழிப்பு, பெண் அடிமைத்தனம் ஒழிப்பு, மூடநம்பிக்கைகள் ஒழிப்பு போன்றவற்றை நாடு முழுவதிலும் பிரச்சாரம் செய்தார், பிள்ளையார் சிலையை போட்டு உடைத்தார், தமிழ்நாட்டு மேடை களிலே தமிழிசை ஒலிக்க வேண்டும் என்றார், கோயில்…
சந்திராயன் மூன்று விண்கலம் நிலவில் தரை இறக்கத்தை கண்டு களித்த 80 லட்சம் பேர் – காட்சிப்பதிவு வெளியீடு
பெங்களுரு, செப். 16- சந்திர யான் 3 விண்க லன் நில வில் தரையிறங்கியதை 80 லட்சம் பேர் யூடியூபில் நேரலையாக பார்த்தனர். உலக சாதனை படைத்த இந்த யூடியூப் லைவ் ஸ்ட்ரீமிங் பல நாடுகளை ஆச்சர்யப்பட வைத்தது. இந்நிலையில், இஸ்ரோவின் இந்த…
வள்ளலார் கருத்துகளைப் பரப்பிய தந்தை பெரியார் அகில இந்திய வானொலியில் தமிழர் தலைவர் உரை (17.9.2023 காலை 8.02 மணி)
'வள்ளலாரின் கருத்துகளைப் பரப்பிய தந்தை பெரியார்' என்ற தலைப்பில் தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்த நாளான 17.9.2023 அன்று காலை 8.02 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றுகிறார்.தமிழர் தலைவர் ஆசிரியர் உரை…
பார்ப்பனரல்லாதார் ஜில்லா மகாநாடுகள்
06.02.1927- குடிஅரசிலிருந்து.... மதுரை, மகாநாட்டை அநுசரித்து அதன் திட்டங்களை நிறைவேற்றி வைப்பதற்காக ஜில்லா தாலுகா மகாநாடுகள் நடத்தப்படவேண்டுமென்பதாக அந்தந்த ஜில்லாக்காரர்களை வேண்டிக் கொண்டிருந்தோம். அதற்கிணங்க கோயமுத்தூர், சேலம், வடஆற்காடு, தஞ்சை ஆகிய ஜில்லா வாசிகள் வேண்டிய முயற்சி எடுத்துக் கொள்வதாக அறிவதோடு கோயமுத்தூர்,…
